< மத்தேயு 15 >
1 ௧ அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
U Farisawa ni anabawa bari barji ni Urushalima yeni Yesu. Ba tre.
2 ௨ உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
“A ngye tie rli u mir koh me ba wru ikpi ba tie hlega? Bana ngla wo mba rli na nda rli birli na”
3 ௩ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
Yesu a saa bawu nda tre, “U ni tungye mba bi wru tre Rji hle ndi hu tre ba tie mbi?
4 ௪ உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
E Irji hla, 'ku khwu ni tieme ni yime, mba Indi wa tre meme ni tieme kani yimaa, gbigbi ani khwu.
5 ௫ நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
U bi hla ndi, Indi wa a hla ni tiema ka ni yima, Bi zo wa u fe rji ni mea, zizanyi ahi nno uka nno Rji”
6 ௬ உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
Indi kima na sison tie zizi ni tiema na. Ni nkonyi mba bi ya tre Rji hlega ni tu ikpi u ba baci mbi.
7 ௭ மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
Biyi bi brji! a tsra ni tre Ishaya ni wa a tre ni tu mbi a,
8 ௮ இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
Indi birji ba gbre mi san ni l'me mba, u dri mba he gbugban mu ni me.
9 ௯ மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
Ba kukhwu ni mu megyen don ba tsro na ikpi u ba baci mba ni ndi”.
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
Wa ayo j'bu ndi ye ni kpama nda hla bawu, “Srenton ndi tozu-”
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
Ana kpye wa ari nyua mba ni ka indi tie rji na. Ahi kpye wa a rju rji ni mi nyua, kimayi ni kpa indi tie rji”.
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
U mrli koh ma baka ye nda hla wu din “u to' ndi Farisawa ba ba tie nfu ni wa ba wo tre mea?”
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
Yesu a saa bawu nda tre, “Iwu wa ana tiemu u shulu cuna, ba gbi u rju.
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
Don ba me, ba bi fyen bi tsro nkon. U ndi u fyen ni ta tsro indin u fyen ri nkon hamba wu ba kuhle ni mi nkpenrlen.
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
Bitru a saa ni Yesu, “Hla misalia ni tawu,”
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
Yesu a hla, “Biyi me bina to zu ngame rlina?
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
Bina to na din ikpye wa ari ni nyu ani grji tsihi ni mi ne nda rju hle hi ni juju utra nye?
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
U ikpye wa ani rju rji ni nyua ba rju rji ni mi dri. Bi kimayi ba kpa ndi tie rji.
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
A ni mi dri mba meme mre ba rju wuu ndi wa mba kplakpa zren iybi hu gonce, ni ba mre.
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
Biyi yi ba kpi wa ba kpa ndi tie rjia. Rli ni wo wa bana ngla a na-na kpa ndi tie rji (meme) na.
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
Yesu a wlu ni kiyi hi ni ko kiekle gbu bi taya mba sidon
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
U'wa u ka'ana ri aye rji ni nklan kokima a kla gble nyu nda tre, “Wo yi mu, Baci, Ivren Doda! Ivrenwa mu si ti kponya ni meme brji.
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
U Yesu kana saa kpyeri niwu na. Mrli koh ma baye nda brewu, nda tre, “Zuu don hi kpama, ahu ta nda ni han ta ton”.
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
U Yesu kana saa ni bawu nda tre, Bana ton me hi ni ndio na, atutu ntma Israila wa ba kadoa.
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
Aye nda kukhwu ni ko shishima, nda tre “Baci zome”.
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
A saa niwu nda tre, “A na he tu nkon na ni ndu ba ban bredi mrli tayo ni mrli yawhu na.
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
A tre, “E, Baci imrli yawhu ba rli rjurju wa ani kuhle ni tebru indi u koha.
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
U Yesu saa niwu, “Iwa ikponji me babran ndu he niwu towa u son a” Ivrenwa ma a fe si ni nton kima.
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
Yesu a don wrji kima nda hi ni ne Galili a hon hi ni ngblu nda ka kuson ni kima.
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
Kpentren ndi baye niwu. Ba nji bi conrju, bifyen bi nkpran, bi cbiza ni ndi bi kuyren ni gbugbuwu ndi bari bi lilo ye niwu. Ba nji ba ye ni kbu ma wa a den ba.
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
U j'bu ndi ba baka manji ma wakran ni wa ba to bi tie nkpan ba tre, bi c'bi za ba fe den, ubi conrju ba zren ni bi fyen ba to. ba gbyre Rji Israila san.
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
Yesu a yo mrli koh ma ye ni kpama nda tre,”Ijbu ndi ba ba' lome sron niwa ba he nime vi tra ye nda nafe kpye rli na. mina son tru bahi hama ni rli na, ni ndu ba na kukmo ni nkon na.
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
Mrli koh ma ba tre, “Ani ntsen yi kie fe gble bredi wa ani mla ijbu ndi bayi?
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
Yesu a tre ni ba, “Bi he ni gble bredi bren?” Ba tre, “Itangban, ni mrli lambe tsame”
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
U Yesu a yo ba ndu ba kuki ni meme.
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
A vu gble bredi tangban ba u lambe'a a ngyri, nda mre gble bredi ba kanno mrli koh ma. Mrli koh maa ba kpa nno jbu ndi ba.
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
Indi ba ba tan wawu mba wu nda whrjia. Ba vu rjurju wa ba tan don mbru ma tie sisen tangban.
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
Biwa ba tan a, ba lilon dubu zya, imba ni mrli bana bla ba yo na.
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
Yesu a ndu j'bu ndi ba hi kpa mba nda ri ni ghwu hi nklan Magadan.