< மத்தேயு 13 >

1 இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
ଏ଼ ଦିନା ଜୀସୁ ଇଲୁଟି ହ଼ଚା ହାଜାନା ସାମ୍‌ଦୁରି ଡାକିତା ଲ଼କୁଇଁ ଜା଼ପ୍‌ହାଲି କୁଗିତେସି ।
2 திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
ଏଚେଟିଏ ହା଼ରେକା ଲ଼କୁ କୂଡ଼ା ଆ଼ହାଲିଏ, ଏ଼ୱାସି ହାଜାନା ର଼ ଡଂଗତା କୁଗିତେସି, ଇଞ୍ଜାଁ ଲ଼କୁ ବାରେ ସାମ୍‌ଦୁରି ଗାଟୁତା ନିଚାମାଚେରି ।
3 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
ଅ଼ଡ଼େ ଜୀସୁ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ହା଼ରେକା ୱେସ୍ତେସି, ଏ଼ୱାସି ଏଲେଇଚେସି । “ମେହ୍‌ଦୁ ର଼ ବିଚା ମାଟିନାସି ମାଟାଲି ହ଼ତେସି ।
4 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
ଏ଼ୱାସି ବିଚା ମାଟିନି ବେ଼ଲା କଚେକା ବିଚା ଜିରୁତା ରୀତେ ଇଞ୍ଜାଁ ପଟାୟାଁ ୱା଼ହାନା ଏ଼ ପା଼ଡ଼େୟି ପେର୍‌ହା ତିଚୁ ।
5 சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.
ଅ଼ଡ଼େ କଚେକା ବିଚା ୱାଲ୍‌କାତି ପା଼ତାଡ଼ା ବୂମିତା ରୀତେ, ଇଞ୍ଜାଁ ଇର୍‌ଆ ଗାଡି ହିଲାଆତାକି ପା଼ଡ଼େୟି ତବେ ଗଜା ଆ଼ତେ ।
6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.
ସାମା ୱେ଼ଡ଼ା ହ଼ଚାଲିଏ, ଗଜା ଆ଼ହାମାଚାୟି ୱେହା ହାଚେ, ଇଞ୍ଜାଁ ତାନି ହୀରୁ ଗାଡି ଡ଼଼ଇକା ହାଲାଆତାକି ୱା଼ୟାହାଚେ ।
7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
ଅ଼ଡ଼େ କଚେକା ବିଚା ହା଼ପ୍‌କା ବୂଟା ଡ଼଼ଇ ରୀତେ, ଇଞ୍ଜାଁ ହା଼ପ୍‌କା ବୂଟାୟାଁ ବାରେ ପାଡାଆ଼ହାନା ଆର୍ନା ଡାକିତି ପ୍ଡିକ୍‌ହାତୁସ୍ତେ ।
8 சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.
ଅ଼ଡ଼େ କଚେକା ବିଚା ନେହିଁ ବୂମିତା ରୀତେ, ଇଞ୍ଜାଁ କାମ୍ବାନା ର଼ ପା଼ଡ଼େୟିଟିଏ ପା଼ସାକ଼ଡ଼ି, ତୀନିକ଼ଡ଼ି ଇଞ୍ଜାଁ କଡ଼େଦସ ପା଼ଡ଼େୟିକା କାମ୍ବିତୁ ।”
9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
“ଆମ୍ବାଆରାକି କୀର୍କା ମାନୁ ଏ଼ୱାସି ୱେଣ୍‌ମ୍ବାସି ।”
10 ௧0 அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
୧୦ଏମ୍ବାଟିଏ ସୀସୁୟାଁ ଜୀସୁ ତା଼ଣା ୱା଼ହାନା ୱେଚେରି, “ଲ଼କୁଣି ଜା଼ପ୍‌ନାଟି ନୀନୁ ଏ଼ନାଆଁତାକି ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତାୟାଁ ୱେସିହିଁ ଜା଼ପ୍‌ହିମାଞ୍ଜି?”
11 ௧௧ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
୧୧ଜୀସୁ ଏଲେଇଚେସି, “ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଲାକପୂରୁ ରା଼ଜିତି ବାରେ ଡ଼ୁଗାମାନି ହା଼ଡା ପୁଞ୍ଜାଲି ମିଙ୍ଗେ ବା଼ଡ଼୍‌ୟୁ ହୀପ୍‌କି ଆ଼ହାମାଞ୍ଜାନେ, ସାମା ଏ଼ୱାରାକି ହୀପ୍‌କି ଆ଼ହା ହିଲେଏ ।
12 ௧௨ உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
୧୨ଇଞ୍ଜାଁ ଏମ୍ବାଆରାକି ମାନେ, ଏ଼ୱାରାକି ହୀପ୍‌କିଆ଼ନେ ଅ଼ଡ଼େ ଏ଼ୱାଣାକି ଗାଡିଆ଼ନେ; ସାମା ଆମ୍ବାଆରାକି ହିଲେଏ ତାନିତା଼ଣା ଏ଼ନାୟି ମାନେ, ଏ଼ଦାଆଁ ଜିକେଏ ଅ଼ୱିଆ଼ନେ ।”
13 ௧௩ அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.
୧୩ଏ଼ୱାରି ମେସି ମେସିହିଁ ମେସାଲି ଆ଼ଡଅରି, ଅ଼ଡ଼େ ୱେଞ୍ଜିୱେଞ୍ଜି ୱେନଅରି କି ପୁନଅରି; ଏ଼ଦାଆଁତାକି ନା଼ନୁ ଏ଼ୱାରାଇଁ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତାତଲେ ୱେସିମାଇଁ ।
14 ௧௪ ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
୧୪ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁ ବ଼ଲୁ ୱେହ୍‌ନି ଜିସାୟତି ଈ କାତା ଏ଼ୱାରାକି ସାତା ଆ଼ନେ । ଈ ଲ଼କୁ ୱେଞ୍ଜିୱେଞ୍ଜିହିଁ ୱେନେରି, ଏ଼ନାଆଁ ତେଲ୍‌ହଅରି, ମେସି ମେସିହିଁ ମେହ୍‌ନେରି ସାମା ଏ଼ନାଆଁ ପୁନଅରି;
15 ௧௫ இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.
୧୫ଇଚିହିଁ ଈ ଲ଼କୁତି ହିୟାଁ ଅଣ୍‌ପାଲି ଆ଼ଡାଆ ଗାଟାୟି, ଏ଼ୱାରି କସ୍ତଟି କୀର୍କା ତଲେ ୱେଚେରି, ଇଞ୍ଜାଁ ତାମି କାଣ୍‌କା ପଟିତେରି, ଏ଼ନିକିଁ ଏ଼ୱାରି କାଣ୍‌କା ତଲେ ମେହ୍‌ଅରି, ଅ଼ଡ଼େ କୀର୍କା ତଲେ ୱେନଅରି, ଅ଼ଡ଼େ ହିୟାଁ ତଲେ ତେଲ୍‌ହଅରି ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ନା଼ ତା଼ଣା ୱେଣ୍ଡା ୱା଼ଅରି, ଅ଼ଡ଼େ ନା଼ନୁ ଏ଼ୱାରାଇଁ ନେହିଁ କିଅଁ ।
16 ௧௬ உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
୧୬“ସାମା ନେହେଁ ମୀ କାଣ୍‌କା ଇଚିହିଁ ଏ଼ୱି ମେସି ମାନୁ, ନେହେଁ ମୀ କୀର୍କା ଇଚିହିଁ ଏ଼ୱି ୱେଞ୍ଜିମାନୁ ।
17 ௧௭ அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୭ଇଚିହିଁ ନା଼ନୁ ମିଙ୍ଗେ ସାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ, ମୀରୁ ଏ଼ନା ଏ଼ନାଆଁ ମେସିମାଞ୍ଜେରି, ଏ଼ ବାରେ ହା଼ରେକା ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ଇଞ୍ଜାଁ ତୀରିଗାଟାରି ମେସାଲି ମ଼ନ କିତେରି, ସାମା ମେସାଲି ଆ଼ଡାଆତେରି; ଅ଼ଡ଼େ ମୀରୁ ଏ଼ନା ଏ଼ନାଆଁ ୱେଞ୍ଜିମାଞ୍ଜେରି, ଏ଼ ବାରେ ଏ଼ୱାରି ୱେଞ୍ଜାଲି ମ଼ନ କିତେରି, ସାମା ୱେଞ୍ଜାଲି ଆ଼ଡାଆତେରି ।”
18 ௧௮ ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
୧୮ଆତିହିଁ ମୀରୁ ବିଚା ମାଟିନି ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ୱେଞ୍ଜୁ ।
19 ௧௯ ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
୧୯ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁ ରା଼ଜିତି କାତା ୱେଞ୍ଜାନା ପୁନାଆ ଗାଟାସି, ଏ଼ୱାଣି ହିୟାଁତା ୱେସାମାନି ମାହାପୂରୁ ବ଼ଲୁ ସୟତାନ ୱା଼ହାନା ମୀଞ୍ଜା ଅ଼ନେସି, ଏ଼ୱାସି ଜିରୁ ଦାରି ମାଟାମାନି ବିଚା ଲେହେଁତାସି ।
20 ௨0 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்;
୨୦ଅ଼ଡ଼େ ଆମ୍ବାଆସି ୱାଲ୍‌କା ବୂମିତା ମାଟିତି ବିଚା ଏ଼ୱାସି ଇଲେତାସି, ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁତି କାତା ୱେଞ୍ଜାନା ରା଼ହାଁତଲେ ନାମିନେସି,
21 ௨௧ ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
୨୧ସାମା ଏ଼ୱାଣି ତା଼ଣା ହୀରୁ ଜୀଆତାକି ଗା଼ଡ଼େକେଏ ତୀରିଆ଼ହାନା ମାନେସି, ଡା଼ୟୁ ମାହାପୂରୁ କାତାତାକି ବା଼ଦା ଅ଼ଡ଼େ ନିନ୍ଦା ବେଟାଆ଼ତିସାରେ ଏ଼ ବାରେ ପିସାତୁହ୍‌ନେସି, ଏ଼ୱାସି ୱାଲ୍‌କା ବୂମିତା ରିତି ବିଚା ଲେହେଁତାସି ।
22 ௨௨ முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
୨୨ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁତି କାତା ୱେନେସି, ଇଞ୍ଜାଁ ଦାର୍‌ତିତି ଅଣ୍‌ପୁ ଦ଼ନତି ଜୂପ୍‌କା ଏ଼ୱାସି ୱେଞ୍ଜାମାନି କାତାତି ପ୍ଡିକ୍‌ହା ତୁସାଲିଏ, ତାନି ଜୀୱୁତା ପା଼ଡ଼େୟି କାମ୍ବାଆତେ, ଏ଼ୱାସି ହା଼ପ୍‌କା ବୂଟା ଡ଼଼ଇ ରିତି ବିଚା ଲେହେଁତାସି । (aiōn g165)
23 ௨௩ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.
୨୩ସାମା ଆମିନିଗାଟାସି କାତାତି ୱେନେସି ଇଞ୍ଜାଁ ନେହିଁକିଁ ପୁନେସି, ଅ଼ଡ଼େ ନେହିଁ ପା଼ଡ଼େୟି କାମ୍ବିନେସି, ଆମ୍ବାଆସି ପା଼ସାକ଼ଡ଼ି, ଆମ୍ବାଆସି ତୀନିକ଼ଡ଼ି, ଆମ୍ବାଆସି କଡ଼େଦସ ପା଼ଡ଼େୟିକା, ଏ଼ୱାସି ନେହିଁ ବୂମିତା ରିତି ବିଚା ଲେହେଁତାସି ।
24 ௨௪ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
୨୪ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଅ଼ଡ଼େ ର଼ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ୱେସ୍ତେସି, ଲାକପୂରୁ ରା଼ଜି ରଅସି ତାନି ଗୁଡିୟାତା ନେହିଁ ବିଚା ମାଟାମାନି ମାଣ୍‌ସିଲେହେଁ;
25 ௨௫ மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
୨୫ସାମା ଲ଼କୁ ଡୂରାମାନାଟି ତାନି ସାତ୍ରୁ ୱା଼ହାନା ଏ଼ ଗ଼ହଁୟାଁ ବିତ୍ରା ଟଲି ଜା଼ଡ଼ାତି ବିଚା ମାଟାନା ହାଚେସି ।
26 ௨௬ பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
୨୬ଏଚିବେ଼ଲା ଗ଼ହଁୟାଁ ପାଡାଆ଼ହାନା ଜେ଼କା ଆ଼ନିବେଲା ଟଲି ଜା଼ଡ଼ା ଜିକେଏ ତ଼ଞ୍ଜାଆ଼ତେ ।
27 ௨௭ வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
୨୭ଏଚେଟିଏ ସା଼ୱୁକାରିତି ହ଼ଲିୟାଙ୍ଗା ତାନି ତା଼ଣା ୱା଼ହାନା ଏଲେଇଚେରି, ବା଼ବୁ, ନୀନୁ ଏ଼ନାଆଁ ନୀ ଗୁଡିୟାତା ନେହିଁ ବିଚା ମାଟା ହିଲାଆତି? ସାମା ଈ ଟଲି ଜା଼ଡ଼ା ବାରେ ଏମ୍ବିଟି ୱା଼ତେ?
28 ௨௮ அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
୨୮ଏ଼ୱାସି ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, ର଼ ସାତ୍ରୁ ଈଦାଆଁ କିହାମାନେସି । ଅ଼ଡ଼େ ହ଼ଲିୟାଙ୍ଗା ଏ଼ୱାଣାଇଁ ଏଲେଇଚେରି, ନୀ ମ଼ନ ଏ଼ନାୟି, ମା଼ମ୍ବୁ ହାଜାନା ଟଲି ରେଜାନା କୂଡ଼ି କିନମି,
29 ௨௯ அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
୨୯ସାମା ଏ଼ୱାସି ଏଲେଇଚେସି, ଆ଼ଏ ଏଚେ଼ତା ମୀରୁ ଟଲି ଜା଼ଡ଼ା ରେ଼ଜି ରେ଼ଜିହିଁ ଗ଼ହଁୟାଁ ଜିକେଏ ରେଜେରି ।
30 ௩0 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
୩୦ଗ଼ହଁ ଦା଼ଃନି ପାତେକା ଗ଼ହଁ ଅ଼ଡ଼େ ଟଲି ଜା଼ଡ଼ା ରହେଁଏ ପାଡାଆ଼ପୁ, ଅ଼ଡ଼େ ଆର୍ନା ଦା଼ଃନି ବେ଼ଲାତା ଦା଼ଃଆନାରାଇଁ ନା଼ନୁ ଏଲେଇଇଁ, ତଲିଏ ଟଲି ଜା଼ଡ଼ା ଦା଼ଚାନା ହୂଡାଲିତାକି ପେ଼ଣ୍ତାୟାଁ ଏଟ୍‌କା କିଦୁ, ସାମା ଗ଼ହଁୟାଁ କୂଡ଼ି କିହାନା ନା଼ ଗା଼ଦେୟିତା ଇଟାଦୁ ।
31 ௩௧ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
୩୧ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଅ଼ଡ଼େ ର଼ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ୱେସ୍ତେସି, ଲାକପୂରୁ ରା଼ଜି ର଼ ହାର୍ସୁ ପା଼ଡ଼େୟି ଲେହେଁତାୟି, ଏ଼ଦାଆଁ ଅ଼ହାନା ରଅସି ତାନି ବା଼ଡ଼ାତା ମାଟିତେସି ।
32 ௩௨ அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
୩୨ଏ଼ ପା଼ଡ଼େୟି ବାରେ ପା଼ଡ଼େୟିକା କିହାଁ ଊଣା, ସାମା ଏ଼ଦି ପାଡା ଆ଼ତିସାରେ ବାରେ କୁଚା କିହାଁ କାଜାୟି ଆ଼ହାଁ ଇଲେତି ମା଼ର୍‌ନୁ ଆ଼ନେ, ଇଞ୍ଜାଁ ହା଼ଗୁତା ଊମ୍ବିମାନି ପଟାୟାଁ ୱା଼ହାନା ଏ଼ଦାନି କମାତା ବ଼ଣ କିହାନା ବାସା କିନୁ ।
33 ௩௩ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.
୩୩ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଅ଼ଡ଼େ ର଼ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ୱେସ୍ତେସି, ଲାକପୂରୁ ରା଼ଜି ର଼ ପୁଲା ଏ଼ୟୁଲେହେଁତାୟି; ର଼ ଇୟା ଗ଼ହଁୟାଁ ଗୁଣ୍ତାତା ପୁଲାଏ଼ୟୁ କାଲ୍‌ହାନା ଇଟିତେ, ଏଚେଟିଏ ଏ଼ ଗୁଣ୍ତା ପ଼ଙ୍ଗାନା ବାରେ ପୁଲା ଆ଼ତେ ।
34 ௩௪ இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.
୩୪ଈ ବାରେ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତାତଲେ ଜୀସୁ ଲ଼କୁଣି ୱେସ୍ତେସି, ଇଞ୍ଜାଁ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ଆଟ୍‌ଆନା ଏ଼ନାଆଁୱା ଲ଼କୁଣି ୱେସି ହିଲାଆତେସି,
35 ௩௫ என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
୩୫ଏ଼ନିକିଁ ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାଣି ତା଼ଣାଟି ଈ କାତା ସାତା ଆ଼ନେ, “ନା଼ନୁ ନା଼ ଗୂତି ଏ଼କ୍‌ହାନା ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତାତଲେ ୱେହ୍‌ଇଁ; ଦାର୍‌ତି ଗା଼ଡ଼ି ଆ଼ତି ଦିନାଟିଏ ଡ଼ୁଗାମାନି କାତା ବାରେ ୱେହ୍‌ଇଁ ।”
36 ௩௬ அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.
୩୬ଡା଼ୟୁ ଜୀସୁ ମାନ୍ଦା ଲ଼କୁଣି ପିସାନା ଇଲୁ ବିତ୍ରା ହାଚେସି, ଇଞ୍ଜାଁ ତାମି ସୀସୁୟାଁ ଡାଗେ ୱା଼ହାନା ଏଲେଇଚେରି, “ଗୁଡିୟାତି ଟଲି ଜା଼ଡ଼ାତି ପୁଣ୍‌ମ୍ବି କିନି କାତା ମାଙ୍ଗେ ନେହିଁକିଁ ୱେସ୍ତାମୁ ।”
37 ௩௭ அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
୩୭ଜୀସୁ ଏଲେଇଚେସି, “ନେହିଁ ବିଚା ମାଟିନାସି ଏ଼ୱାସି ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏସି;
38 ௩௮ நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;
୩୮ଈ ଦାର୍‌ତି ଆ଼ହିମାନେ ଗୁଡିୟା, ନେହିଁ ବିଚା ମାହାପୂରୁ ରା଼ଜିତି ମୀର୍‌କା ମା଼ସ୍‌କା; ଟଲି ଜା଼ଡ଼ା ସୟତାନତି ମୀର୍‌କା ମା଼ସ୍‌କା;
39 ௩௯ அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
୩୯ଆମିନି ସାତ୍ରୁ ଏ଼ଦାଆଁ ମାଟିତେସି ଏ଼ୱାସି ସୟତାନ; ଆର୍ନା ଦା଼ଃନି ଦିନା ଇଚିହିଁ ଜୁଗୁ ରା଼ନି ଦିନା, ଇଞ୍ଜାଁ ଆର୍ନା ଦା଼ଃଆନାରି ମାହାପୂରୁତି ଦୂତୁୟାଁ । (aiōn g165)
40 ௪0 ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
୪୦ଇଚିହିଁ ଟଲି ଜା଼ଡ଼ାତି ଏ଼ନିକିଁ ର଼ ତା଼ଣା କୂଡ଼ି କିହାନା ହିଚୁତା ହୂଡିନାୟି, ଜୁଗୁ ରା଼ନି ଦିନାତା ଜିକେଏ ଏଲେକିହିଁ ଆ଼ନେ । (aiōn g165)
41 ௪௧ மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,
୪୧ମାଣ୍‌ସି ମୀର୍‌ଏସି ତାନି ଦୂତୁୟାଁଣି ପାଣ୍ତିନେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ତାନି ରା଼ଜିତି ବାରେ ଲାଗେଏ ପ଼ଲେଏତାରାଇଁ ଅ଼ଡ଼େ ପା଼ପୁ ଗାଟାରାଇଁ ରୁଣ୍ତା କିନେରି ।
42 ௪௨ அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
୪୨ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରାଇଁ ହିଚୁ ଗା଼ଡ଼୍‌ୟୁତା ମେତ୍‌ନେରି, ଏମ୍ବାଆଁ ଏ଼ୱାରି ଡ଼ୀହିଁ ପାଲ୍‌କା ଟୀଟି କିନେରି ।
43 ௪௩ அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
୪୩ଏଚିବେ଼ଲା ତୀରିଗାଟାରି ତାମି ଆ଼ବା ରା଼ଜିତା ୱେଡ଼ାଲେହେଁ ଡ଼ୀଞ୍ଜିହିଁ ତ଼ଞ୍ଜାଆ଼ନେରି । ଆମ୍ବାଆରାକି କୀର୍କା ମାନୁ ଏ଼ୱାରି ୱେଣ୍‌ମ୍ବାରି ।”
44 ௪௪ அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.
୪୪“ଲାକପୂରୁ ରା଼ଜି ଗୁଡିୟାତା ଡ଼ୁଗାମାନି ଦ଼ନ ଲେହେଁତାୟି, ରଅସି ଏ଼ଦାଆଁ ମେସାନା ଡ଼ୁକ୍‌ହା ଇଟିତେସି, ଅ଼ଡ଼େ ରା଼ହାଁଟି ହାଜାନା ତାନି ଈସିତୀସି ଆ଼ସ୍ତି ପାର୍‌ଚାନା ୱେଣ୍ତେ ହାଜାନା ଏ଼ ଗୁଡିୟାତି କଡିତେସି ।”
45 ௪௫ மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
୪୫“ଅ଼ଡ଼େ ଲାକପୂରୁ ରା଼ଜି ନେହିଁ ଅପ୍‌ନି ୱାଲି ପାରିମାନି ର଼ ବେ଼ବାରା କିନାଣିଲେହେଁ ।
46 ௪௬ அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
୪୬ର଼ ଦାରାଗାଟି ଅପ୍‌ନି ୱାଲି ମେସାନା ଏ଼ୱାସି ହାଜାନା ତାନି ଈସିତୀସି ଆ଼ସ୍ତି ପାର୍‌ଚାନା ଏ଼ ଅପ୍‌ନି ୱାଲିତି କଡିତେସି ।”
47 ௪௭ அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.
୪୭“ଅ଼ଡ଼େ ଜିକେଏ ଲାକପୂରୁ ରା଼ଜି ସାମ୍‌ଦୁରିତା ବାରେ କୂଡ଼ାତି ମୀଣ୍‌କା ଆସାଲି ମେତ୍‌ନି ଜା଼ଲା ଲେହେଁତାୟି ।
48 ௪௮ அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள்.
୪୮ଏ଼ ଜା଼ଲା ନେଞ୍ଜାଲିଏ ମୀଣ୍‌କା ଆହ୍‌ନାରି ଏ଼ଦାଆଁ ସାମ୍‌ଦୁରି ଗାଟୁତା ରେଜା ତାନେରି, ଇଞ୍ଜାଁ କୁଗାନା ନେହାଁଆଁ ବାରେ ରୁଣ୍ତା କିହାନା ତିରିତା ଇଟିନେରି, ସାମା ଲାଗେଏ ପ଼ଲେଏ ଗାଟାଆଁ ବାରେ କୁତା ତୁହ୍‌ନେରି ।
49 ௪௯ இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
୪୯ଜୁଗୁ ରା଼ନି ଦିନାତା ଏଲେକିହିଁ ଆ଼ନେ; ଦୂତୁୟାଁ ହ଼ଚାୱା଼ହାନା ତୀରିଗାଟାରି ତା଼ଣାଟିଏ ଲାଗେଏ ପ଼ଲେଏତାରାଇଁ ଏଟ୍‌କା କିନେରି । (aiōn g165)
50 ௫0 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
୫୦ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରାଇଁ ହିଚୁ ଗା଼ଡ଼୍‌ୟୁତା ମେତ୍‌ହା ତୁହ୍‌ନେରି, ଏମ୍ବାଆଁ ଡ଼ୀନାୟି ଅ଼ଡ଼େ ପାଲ୍‌କା ଟୀଟି କିନାୟି ଆ଼ନେ ।”
51 ௫௧ பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
୫୧ଜୀସୁ ସୀସୁୟାଁଇଁ ୱେଚେସି, “ମୀରୁ ଈ ବାରେ କାତା ପୁଚେରି?” ଏ଼ୱାରି ଏଲେଇଚେରି, “ହାଅ ପ୍ରବୁ ।”
52 ௫௨ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார்.
୫୨ଏଚେଟିଏ ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ଆତିହିଁ ଆମିନି ଇଲୁଗାଟାସି ତାନି ଇଲୁଟି ପୁଃନାଣି ପ୍ଣାଃଆଣି ହ଼ପ୍‌ନେସି, ଲାକପୂରୁ ରା଼ଜିତି ସୀସୁ ଆ଼ହାମାନି ବାରେ ମେ଼ରା ପୁନାରି ଏ଼ୱାଣି ଲେହେଁତାରି ।”
53 ௫௩ இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு,
୫୩ଜୀସୁ ଈ ବାରେ ପୁଣ୍‌ମ୍ବିକିନି କାତା ୱେସାଲି ଆ଼ଡାଲିଏ, ଡା଼ୟୁ ଏମ୍ବାଟିଏ ହାଚେସି ।
54 ௫௪ தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
୫୪ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାସି ତା଼ନୁ ପାଡାଆ଼ତି ନା଼ୟୁଁତା ୱା଼ହାନା ଲ଼କୁଣି ତାମି ଜୀହୁଦି ଲ଼କୁତି କୁଟମି ଇଲୁତା ଇଲେକିହିଁ ଜା଼ପ୍‌ହେସି, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି କାବାଆ଼ହାନା ଏଲେଇଚେରି, “ଈୱାଣାକି ଇଲେତି ବୁଦି ଇଞ୍ଜାଁ ଇଲେତି କାବାଆ଼ନି କାମା କିହାଲି ଆମ୍ବିଟି ବା଼ଡ଼୍‌ୟୁ ବେଟାଆ଼ତେସି?
55 ௫௫ இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?
୫୫ଈୱାସି ଏ଼ ବାଡିୟାତି ମୀର୍‌ଏସି ଆ଼ଏକି? ଈୱାଣି ଇୟା ମରିୟମ ଆ଼ଏ? ଅ଼ଡ଼େ ଈୱାଣି ତାୟିୟାଁ ଦ଼ର୍‌କା ଜାକୁବ, ଜସେପ, ସିମନ ଇଞ୍ଜାଁ ଜୀହୁଦା ଆ଼ଏ?
56 ௫௬ இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
୫୬ଅ଼ଡ଼େ ଈୱାଣି ତାଙ୍ଗିସ୍କା ମା଼ ତଲେ ହିଲାଉ? ଇଞ୍ଜାହାଁ ଈୱାସି ଏ଼ ବାରେ ଆମ୍ବିଟି ମେ଼ଡ଼ାଆ଼ତେସି?”
57 ௫௭ அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
୫୭ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ଜୀସୁଇଁ ଅ଼ପାଆତେରି । ସାମା ଜୀସୁ ଏ଼ୱାରାଇଁ ଏଲେଇଚେସି, “ମାହାପୂରୁ ଅଣ୍‌ପୁତି ବ଼ଲୁ ୱେହ୍‌ନାରି ନିଜେତି ନା଼ୟୁଁତା ଇଞ୍ଜାଁ ନିଜେତି ଇଲୁ କୁଟମିତା ମା଼ନି ପ୍ଣାଃଅରି ।”
58 ௫௮ அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.
୫୮ଅ଼ଡ଼େ ଏ଼ୱାରି ନାମାଆତାକି ଏ଼ୱାସି ଏମ୍ବାଆଁ ହା଼ରେକା କାବାଆ଼ନି କାମା କିଆତେସି ।

< மத்தேயு 13 >