< மத்தேயு 12 >
1 ௧ அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.
Ki fiya cuwa, Yecu kwen yam ki kakuk fobka mor tankini. Bibei tomange ceu nuwa wura ti, la ci kwer dor cangero ti citi cai.
2 ௨ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
La fariciyawa to nyori, cin yii Yecu, “To be bei tomange mweu diker ci matiye werfundo ciyabo a mani ki kakuk fobka.
3 ௩ அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?
La Yecu yi ci ki ka karanta bo diker Dauda mane kange nobo loce ki fiya cuwo ci nuwa wura tiya?
4 ௪ அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.
Con doken bi kur kwamar, con ca cari wiye wo werundo ciya cinenbo kange nobo cineneu, ciyam kin nob wabeb koni.
5 ௫ அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?
Ka mor werfuna, ki kakuk fobka, nob wabbe kwama mor kikur kwamare ma dike werfundo ciyanbe, nyori, ci tacibe ki kero bwia?
6 ௬ தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Min yi kom niwo la bikur kwamareu wo fo.
7 ௭ பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
Na ki ka nyimom ye wuro nuntiyeri, 'miki cwi cire duwe kebo twika nuwange ko wucake, no kom ki warbo ker dor niwo man ki bwiran kereu.
8 ௮ மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
Bibwe nifire co teluwe kakuk fobka ke.
9 ௯ அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார்.
La Yecu dubom bikole cuwo, doken bi kur wabbero Urcalimau.
10 ௧0 அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
wori, nii kange kanko nom nowe wini. Fariciyawa me Yecu dong dongka a twa ni ki kakuk fobka ka? o na cin taco ki ker bwiranke.
11 ௧௧ அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
Yecu yi ci we fo more kume no kwame ce yarken bouk ki kakuk fobka ri mani a tau ti cokumme?
12 ௧௨ ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார்.
Na wine la kece kwame kaka nifir? nyori werfundo ciya a ma diker ken ki kakuk fobka.
13 ௧௩ பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
La Yecu yi niwo, “Taruu kangeko, la con taruu kang ceko, la kango yilaken kwamer na wineu.
14 ௧௪ அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள்.
La fariciyawa erken kale cin mwer kangi dor Yecu. ciki do nure ciya twalum Yecu tiye.
15 ௧௫ இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி,
Yecu to nyori co ci dubom bi kole cuwe. nuwe. nubo ducce bwanteng ce, con twam ci.
16 ௧௬ தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.
Con yi ciki nyial ciya yire nii.
17 ௧௭ ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது:
wo na ci dim dike ci tok nyii nii wabe kwabe Icaya, tokti ki.
18 ௧௮ “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.
Too Yii tomange me wo ma cok ceu, ma bilankange ceu, Man ne co yuwa tangbek miko naci yii nubo wo kebo Yahudawa.
19 ௧௯ வாக்குவாதம் செய்யவும் மாட்டார், சத்தமிடவும் மாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
Mani ca kwobkan ker ti, Mani ca ci wiye ti ki diir, mani a nuwa dircer ti nure.
20 ௨0 அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
Ma ca kyan dike fwinongum ti, ma ca dom kra ko dadom bwiyakau, can ya ki warka turani.
21 ௨௧ அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே.
Mor dene ce nubo kumtacile an fiya yim yo neri.
22 ௨௨ அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.
Nyori cin bou ki nii kange, fukma, mani nuwa tuu, wiki ninga fiye Yecu wiye. Con twam cona wo Nyori nii cuwo tok ker, ti toi tak.
23 ௨௩ மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
Nubo wmerkangum gwamme nuwa nyimangka la me, wo co bibwe Dauda ka?
24 ௨௪ பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.
La fariciyaa nuwa diker nyimankako Yecu maneri cin yi ki, “Nii wo ki cok ninga kin bahalzabu liya kelkelebe.
25 ௨௫ இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.
La Yecu nyimom dike ci kwati ner cere, yi ci ki, Liyar do wo yalkangum me ri, mani a ti-ti cinar lor tikangum yobe mani a titi, kako luwe fwemme ri, an wurom.
26 ௨௬ சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?
No bwekelkele cok bwekele ri ki maa kiiye ki dor cero. La a mangyi na liyar do wo ti?
27 ௨௭ நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.
No miki cok ninga kin Ba'alzabu ri, bi bei kimeu ki cok ki ye? nyori ci ciya yila warka kimek tiye.
28 ௨௮ நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே.
No miki cok ninga ki yuwa tangbe kwama wucake ri, nangi liyar kwamaro bou kimen.
29 ௨௯ அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
A man nyii nii doken lo nii bikwanne na ku kwi, co co bwam cobo ri? na nimre kange me ri ki ma kiiye kange mo, takeu, niwo mwerbo kange me ri, ki watangken.
30 ௩0 என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
31 ௩௧ ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
Na wori mi yi kom ti, “bwirangke kange dilanka gwam an curanwi. La dilanka yuwatangbeko wucake mani a curang ti wi.
32 ௩௨ எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. (aiōn )
Ni wuro tok dikro bwir dor bibwenifireu a cutang wi wo tok kero bwir dor yuwa tangbe wucakeu a curang cinen ti wi fo kale wo kange wo boutiye. (aiōn )
33 ௩௩ மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
Ywel tiyo a yori, bi tuti ce an yori kaka ywel tiyo a bwira bi tuti ce a bwira.
34 ௩௪ விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
Kom bi bei na cuwe, kom nubobwir a ma nyii ka tok dikero keng tiye? Mor dikero ducce nereu co nyiiyo toktiye.
35 ௩௫ நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
Ni ken ki coku dikero kendo ner cereu, nii bwir ki cok dikero bwir ko ner cereu.
36 ௩௬ மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mi yikom ti ki kakuk warka nubo an ne warke dor dikero bwir ko ci toke.
37 ௩௭ ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
Ki kero nyii mweu an coknen ki kero nyii mweu an kuwa nen.
38 ௩௮ அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
Nyori kangem nob mulang kar kange Fariciyawa ciya Yecu nin ki “nii merangka, nyi cwiti nayi to yirom muneng”
39 ௩௯ அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
la Yecu yi ci ki, “Kom nubo bwir, kom nob burotumbo kaldo weu, ko do yirom ti mani k fiya ti no kebo ka wo Yunana nii tomangeu ce ri.
40 ௪0 யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
Nyori Yunana da kuma taar, kakuko taar mor fwer jingi dur, na cuwo bi bwe nii an daa kume taar, kakuko taar mor bitine.
41 ௪௧ யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
Nubo niniba a kweni an tii kange nubo kaldo we ki kakuk wara, ci an kuwa ci wori cin yiloten ki fulen kerek Yunana ro, la to nii kange wo la Yunana wo.
42 ௪௨ தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
Liya bangeu an kweni kane nobo kaldo, an kuwaa ci. ca bou cile kale wo na ci nuwa yilen Culemanu ro, la to nii kange wo laa Culemanuweu wo.
43 ௪௩ அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்:
No yuwa tangbe ko bwir cerum nii nen di ki yaya fiyeni wo mwem mani yeu na ci fiya fobke, mani ca fiyati.
44 ௪௪ நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து,
La yi ki man yilaken lomiyo ma cerueweu. No ci yilaken di, can fiya luwa, nyinangum Yulangum yora.
45 ௪௫ திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார்.
La con tuten kange kebceb niber wo bwira la ceu bou ciko na ci yi nyo, la cwile nii wo an bwira la wo fiyau, a yila nyo kange kaldo bwir ko wuro.
46 ௪௬ இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
La Yecu dibo tokka kereko nubo mwerum cineneu ri, nece kange yitobcebo bou tim kale, cwiti na cin to co.
47 ௪௭ அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
Kange yico, “To nemwe kange yitub mweb tirangum kale, cwiti na ci tok ker kange mo.
48 ௪௮ தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி,
Yecu yi co nii wo yico kereu, we nemi, we yitub mibo?
49 ௪௯ தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!
La con taar kang ceko fiye be bei tomange ce nineu yico, “To” buro co nemi kange yitob mibo.
50 ௫0 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.
No nii wo ma diker temi wo di kwama cwitiye ri, nii cuwo co nemi co nemi kange yitob mib.