< மத்தேயு 11 >

1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.
ଜିସୁନ୍‌ ବାରଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ବର୍ରେ ଆରବ୍‌ସୁଜ୍ଜେଏନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆ ଗଡ଼ାରେଙ୍‌ ଞନଙନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଡ ଅନପ୍ପୁଙ୍‌ବରନ୍‌ ଆସନ୍‌ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଜିରେନ୍‌ ।
2 அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:
ତିଆଡିଡ୍‌ ଜନନ୍‌ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍‌ ଡକୋଡାଲନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆର୍‌ଲୁମେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଆ ବର୍ନେ ଆରମ୍‌ଡଙେନ୍‌, ଆନିନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାଜି ।
3 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ବରେଜି, “ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଜିର୍ତାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ ବର୍ରନେ, ତି ଆ ମନ୍‌ରା ଆମନ୍‌ ପଙ୍‌, ଅଡ଼େ ଇନ୍‌ଲେନ୍‌ ଆନ୍ନାମର୍‌ଆଡଙ୍‌ ଏଜଗେଆୟ୍‌?”
4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଜିର୍ରେ, ଇନିଜି ଇନିଜି ଏଅମ୍‌ଡଙ୍‌ତେ ଆରି ଏଗିୟ୍‌ତେ, ତିଆତେଜି ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ଆଡଙ୍‌ ଇୟ୍‌ନବ୍‌ଜନାବା;
5 குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
କାଡ଼ୁମରଞ୍ଜି ଗିୟ୍‌ଲେ ରପ୍ତିତଜି, ସୋତ୍ତାମରଞ୍ଜି ତଙିୟ୍‌ତଞ୍ଜି, ମୋଡ୍ଡୋମରଞ୍ଜି ମଡ଼ିର୍‌ତଜି, କାଲାମରଞ୍ଜି ଅମ୍‌ଡଙ୍‌ତଜି, ଆରବୁମରଞ୍ଜି ୟର୍ମେଙ୍‌ତଜି, ଆରି ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜି ଆମଙ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଅନପ୍ପୁଙନ୍‌ ଡେତେ ।
6 என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
ଆରି ଆନାଜି ବର୍ନେଞେନ୍‌ ଅଃଡ୍ଡାଲ୍‌ଗଡେଜି ଆନିଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌ ।”
7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
ଜନନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଆଜିର୍ରେଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଜିସୁନ୍‌, ଜନନ୍‌ ଆ ବର୍ନେ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବନରନ୍‌ ଆସନ୍‌ ଉଲନେ, “ଆମ୍ୱେଞ୍ଜି ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ଆରିଙ୍‌ରିଙ୍‌ଲୋଙନ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଏଜିର୍ରେନ୍‌ ଆଡିଡ୍‌ ଇନି ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ଏଇୟେନ୍‌? ଇନି ରିଙ୍ଗେନ୍‌ ବାତ୍ତେ ଆମ୍ରୋମୋଲତନ୍‌ ଅବୟ୍‌ ଡାଆଜିଙନ୍‌ ପଙ୍‌?
8 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
ତିଆତେ ତଡ୍‌ ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଏଜିରେନ୍‌? ଇନି ମଡ଼ଗାକାବନ୍‌ ଆରନେନ୍‌ ଆ ମନ୍‌ରା ପଙ୍‌? ଗିୟ୍‌ବା, ଆନାଜି ମଡ଼ଗାକାବନ୍‌ ରତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ରାଜାସିଂଲୋଙନ୍‌ ଡକୋତଞ୍ଜି ।
9 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ତିଆତେ ତଡ୍‌ ଡେନ୍‌ ଇନି ଆସନ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଏଜିରେନ୍‌? ଇନି ଅବୟ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଗିଜନ୍‌ ଆସନ୍‌ ପଙ୍‌? ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ ସିଲଡ୍‌ ଆରି ଗୋଗୋୟ୍‌ ସତଙ୍‌ମରନ୍‌ ।
10 ௧0 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
ଜନନ୍‌ ଆ ବର୍ନେ ଏନ୍ନେଲେ ଆଇଡିଡ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ବର୍ରନେ ‘ଞେନ୍‌ ପାଙ୍‌ଲଙ୍‌ବର୍‌ମର୍‌ଞେନ୍‌ ଅବ୍ବାମ୍ମୁଙ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ନମ୍‌ ଆପ୍ପାୟାୟ୍‌, ଆନିନ୍‌ ମୁକ୍କାଗଡ୍‌ନମ୍‌ ଆମନ୍‌ ଆସନ୍‌ ତଙରନ୍‌ ଅବ୍‌ଜାଡାତେ,’ ତି ଆ ମନ୍‌ରା କେନ୍‌ଆନିନ୍‌ ।
11 ௧௧ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଆଇମରଞ୍ଜି ଆ କିମ୍ପୋଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ କରୋକ୍କୋଡନ୍‌ ଆଡ୍ରେଏଞ୍ଜି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ ସିଲଡ୍‌ ସୋଡ଼ାମର୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଗିୟ୍‌ତାଏ; ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟଲୋଙନ୍‌ ଆନା ସନ୍ନାଡମ୍‌, ଆନିନ୍‌ ଜନନ୍‌ ସିଲଡ୍‌ ସୋଡ଼ା ।
12 ௧௨ யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଆରପ୍ପୁଙେନ୍‌ ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍‌ ନମିନ୍ତାନ୍‌ ରୁଆଙ୍‌ ରାଜ୍ୟନ୍‌ ଜୁରୁତଜି, ଗର୍ବମରଞ୍ଜି ତିଆତେ ଅବାଲ୍ଲିନ୍‌ ମନେଡ୍ଡେନ୍‌ ଆସନ୍‌ ଏର୍‌ତଜି ଗୋୟ୍‌ତଜି ।
13 ௧௩ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଜନନ୍‌ ଆଜିର୍ରାଞନ୍‌ ଆ ଡିନ୍ନା ଜାୟ୍‌ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଡ ଅଡ଼୍‌କୋ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ତି ଆ ରାଜ୍ୟ ଆ ବର୍ନେ ବର୍ରଞ୍ଜି ।
14 ௧௪ நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜାନ୍‌ ଆସନ୍‌ ଲଡୟ୍‌ଲବେନ୍‌ ଡେନ୍‌, ଜନନ୍‌ ମା ଏଲିଅନ୍‌, କେନ୍‌ଆନିନ୍‌ ବନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ।
15 ௧௫ கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
ଆନା ଅନମ୍‌ଡଙନ୍‌ ଆସନ୍‌ ଅଲୁଡନ୍‌ ଡକୋ, ଆନିନ୍‌ ଅମ୍‌ଡଙେତୋ ।”
16 ௧௬ இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
“ଞେନ୍‌ ଆନା ବୟନ୍‌ ନମି ଆ ମନ୍‌ରାଜି ଜଙାଜି? ଆନିଞ୍ଜି ସରେଁୟ୍‌ତାଲୋଙନ୍‌ ତଙ୍କୁମ୍‌ଡାଲେ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ପସିୟ୍‌ଜି ଅନ୍ତମ୍‌ । ଆନିଞ୍ଜି ଆନ୍ନାସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଲେ ବର୍ତଞ୍ଜି,
17 ௧௭ உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
‘ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅମଙ୍‌ବେନ୍‌ ପିରୋଡ଼ୋଜନ୍‌ ଏପେଡ୍‌ଲାୟ୍‌, ବନ୍‌ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃତ୍ତଙ୍‌ଲୋ, ଇନ୍‌ଲେଞ୍ଜି ରନବୁକନନ୍‌ ଏକନ୍‌ଲାୟ୍‌, ବନ୍‌ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃୟେଲୋ ।’
18 ௧௮ எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତବ୍ବୁବ୍‌ଡାମର୍‌ ଜନନ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି ଇୟ୍‌ଲାୟ୍‌ ଆନମ୍‌ନେ ଆରି ଦ୍ରାକ୍ୟାଡାନ୍‌ ଅଃଗାଲୋ, ଆରି ମନ୍‌ରାଞ୍ଜି ଗାମ୍‌ତଜି, ‘ଆନିନ୍‌ ବୁତନ୍‌ ସୁମେନ୍‌ ।’
19 ௧௯ உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଜିର୍ରାୟ୍‌ କି ଇୟ୍‌ତାୟ୍‌ ଜୋମେ ଗାଏ, ଆରି ମନ୍‌ରାଞ୍ଜି ଗାମ୍‌ତଜି, ‘ଗିୟ୍‌ବା, କେନ୍‌ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ଲୋବଜୋମ୍‌ମର୍‌, ଗାସାଲ୍‌ମର୍‌, ପାନୁବେଡ୍‌ମରଞ୍ଜି ଡ ଇର୍ସେମରଞ୍ଜି ଆ ଗଡ଼ି!’ ବନ୍‌ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଗିଆନ, ଆ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ଆଜାଡ଼ିନ୍‌ ଗାମ୍‌ଲେ ଗିୟ୍‌ତାଏନ୍‌ ।”
20 ௨0 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
ତିଆଡିଡ୍‌ ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ ଗଡ଼ାରେଙ୍‌ ଜିସୁନ୍‌ ଗୋଗୋୟ୍‌ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମେନ୍‌, ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଅଃନ୍ନାବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିଲଞ୍ଜି, ଆନିନ୍‌ ତି ଆ ଗଡ଼ା ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ କଁୟ୍‌ଲେ ବର୍ରନେ,
21 ௨௧ கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
“ୟୋଙ୍‌ କୋରାଜିନ୍‌ ଆମନ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତେ, ୟୋଙ୍‌ ବେତ୍‌ସାଇଦା ଆମନ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙ୍‌ତେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଲନୁମନ୍‌ ଡେଏନ୍‌, ତିଆତେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ସୋରନ୍‌ ଡ ସିଦୋନ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଲୁମ୍‌ଲନ୍‌ ନଙ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆଙ୍ଗାନ୍‌ ପୁର୍ବାନ୍‌ ସିଲଡ୍‌ ଅକ୍କାନ୍‌ ରଲନ୍‌ କୋମାବ୍‌ଲୋଙନ୍‌ ତଙ୍କୁମ୍‌ଡାଲେ ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିତଞ୍ଜି ବନ୍‌ ।
22 ௨௨ நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌, ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ପନ୍‌ସୁଆତି ଡିନ୍ନାଇଙନ୍‌ ପନବ୍‌ରଡ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ସୋରନ୍‌ ଡ ସିଦୋନନ୍‌ ଆ ପନବ୍‌ରଡ୍‌ ରପ୍ତି ସଏତନେ ।
23 ௨௩ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs g86)
ଆରି ଏ କପର୍ନାଉମ, ଆମନ୍‌ ଇନି ରୁଆଙନ୍‌ ଜାୟ୍‌ ତେକ୍କେତନ୍‌ ପଙ୍‌? ରନବୁ ଡରକୋନେନ୍‌ ଜାୟ୍‌ ଆମନ୍‌ ଅସେଡ୍‌ତମ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅମଙ୍‌ଲୋଙ୍‌ନମ୍‌ ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ ସାନ୍ନି କାବ୍ବାଡ଼ାଜି ଲନୁମନ୍‌ ଡେଏନ୍‌, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ସଦୋମଲୋଙନ୍‌ ଲନୁମନ୍‌ ଡେଏନ୍‌ ନଙ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ନମିନ୍ତାନ୍‌ ଡକୋତେ ବନ୍‌ । (Hadēs g86)
24 ௨௪ நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଜନଙ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ପନ୍‌ସୁଆତି ଡିନ୍ନାଇଙନ୍‌ ପନବ୍‌ରଡ୍‌ନମ୍‌ ସିଲଡ୍‌ ସଦୋମନ୍‌ ଆ ପନବ୍‌ରଡ୍‌ ରପ୍ତି ସଏତନେ ।”
25 ௨௫ அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ତିଆଡିଡ୍‌ ଜିସୁନ୍‌ ଏନ୍ନେଲେ ବର୍ରନେ, “ଏ ଆପେୟ୍‌, ରୁଆଙନ୍‌ ଡ ପୁର୍ତିନ୍‌ ଆ ପ୍ରବୁ, ଆମନ୍‌ ଜନନାମରଞ୍ଜି ଡ ବୁଡ୍ଡିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅବ୍‌ସସଲେ ଡକ୍କୋଡାଲେ, ଏର୍‌ପଡ଼େନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଅବ୍‌ଗିୟ୍‌ତାଏନ୍‌, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେତମ୍‌ ।
26 ௨௬ ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
ଓଓ, ଆପେୟ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ କେନ୍‌ଆତେ ଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ନମ୍‌ ଅରିଃସୁମ୍‌ଡମ୍‌ ଡେଏନ୍‌ ।”
27 ௨௭ எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.
“ଆପେୟ୍‌ଞେନ୍‌ଆତେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅସିଲୋଙ୍‌ଞେନ୍‌ ତନିୟନ୍‌ ଡେଲୋ, ଆରି ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଜନା ତଡ୍‌, ଆପେୟନ୍‌ ତୁମ୍‌ ଜନା, ଆରି ଆପେୟନ୍‌ଆଡଙ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଜନା ତଡ୍‌, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ତୁମ୍‌ ଜନା, ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆନା ଆମଙ୍‌ ଆପେୟନ୍‌ଆଡଙ୍‌ ଅନବ୍‌ତର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ଲଡୟ୍‌ତେ, ଆନିନ୍‌ ଜନାତେ ।”
28 ௨௮ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
“ଏ ମନଙ୍ଗାନ୍‌ ଡ ଲନଗିନନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି, ଅଡ଼୍‌କୋନ୍‌ବେନ୍‌ ଅମଙ୍‌ଞେନ୍‌ ଇଆୟ୍‌ବା, ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଲୋଲୋନେନ୍‌ ତିୟ୍‌ତବେନ୍‌ ।
29 ௨௯ நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
ରାଙଙ୍‌ଞେନ୍‌ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ତାରଙ୍‌ଲୋଙ୍‌ ବୋୟ୍‌ବା, ଆରି ଅମଙ୍‌ଞେନ୍‌ ସିଲଡ୍‌ ଞଙ୍‌ନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଲବଡ୍ଡିଡମ୍‌ ଆରି ଲଗଡ୍‌ ଉଗର୍‌, ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ଉଗର୍‌ଲୋଙ୍‌ ଲୋଲୋନେନ୍‌ ଏଞାଙ୍‌ତେ;
30 ௩0 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ରାଙଙ୍‌ଞେନ୍‌ ଲଗଡ଼ ଆରି ବିଡ଼ାର୍‌ଞେନ୍‌ ଲିଆର୍‌ଡମ୍‌ ।”

< மத்தேயு 11 >