< மத்தேயு 11 >
1 ௧ இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.
Na rĩrĩ, Jesũ aarĩkia gwatha arutwo acio ake ikũmi na eerĩ-rĩ, akiuma kũu agĩthiĩ kũrutana na kũhunjia matũũra-inĩ ma Galili.
2 ௨ அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:
Na rĩrĩa Johana aiguĩre arĩ njeera maũndũ marĩa Kristũ eekaga-rĩ, agĩtũma arutwo ake,
3 ௩ வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
makamũũrie atĩrĩ, “Wee nĩwe warĩ ũũke, kana tweterere mũndũ ũngĩ?”
4 ௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;
Nake Jesũ akĩmacookeria atĩrĩ, “Cookai mũkeere Johana maũndũ marĩa mwaigua na marĩa muona:
5 ௫ குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
Atumumu nĩmaroona, na arĩa mathuaga nĩmaretwara, na arĩa marĩ na mangũ nĩmarahonio magathera, na arĩa mataiguaga nĩ maraigua, na arĩa akuũ nĩmarariũkio, na Ũhoro-ũrĩa-Mwega nĩũrahunjĩrio arĩa athĩĩni.
6 ௬ என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
Kũrathimwo-rĩ, nĩ mũndũ ũrĩa ũtekũhĩngwo arakare nĩ ũndũ wakwa.”
7 ௭ அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
Rĩrĩa arutwo a Johana moimaga hau, Jesũ akĩambĩrĩria kwarĩria kĩrĩndĩ ũhoro wa Johana, akĩmooria atĩrĩ: “Mwathiĩte werũ-inĩ kuona kĩ? Mwathiĩte kuona kamũrangi kainainagio nĩ rũhuho?
8 ௮ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
Akorwo ti ũguo-rĩ, mwathiĩte kuona kĩ? Hihi nĩ mũndũ wehumbĩte nguo njega? Aca, arĩa mehumbaga nguo njega makoragwo thĩinĩ wa nyũmba cia ũthamaki.
9 ௯ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Mwagĩthiĩte kuona kĩ? Hihi mwathiĩte kuona mũnabii? Ĩĩ, ngũmwĩra atĩrĩ, muonire mũndũ ũkĩrĩte mũnabii.
10 ௧0 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
Ũyũ nĩwe ũhoro wake waandĩkĩtwo atĩrĩ: “‘Nĩngũtũma mũtũmwo wakwa athiĩ mbere yaku, agagũthondekere njĩra yaku.’
11 ௧௧ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.
Ngũmwĩra atĩrĩ na ma: Harĩ andũ arĩa manaciarwo nĩ andũ-a-nja, gũtirĩ kuoneka mũndũ mũnene gũkĩra Johana Mũbatithania; no rĩrĩ mũndũ ũrĩa mũnini mũno ũthamaki-inĩ wa igũrũ-rĩ, nĩ mũnene kũmũkĩra.
12 ௧௨ யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
Kuuma matukũ ma Johana Mũbatithania gwata rĩu, ũthamaki wa igũrũ nĩũkoretwo ũkĩĩhatĩrĩria gũtheerema, nao andũ arĩa mehatagĩrĩria nĩo mawĩgwatagĩra na hinya.
13 ௧௩ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு.
Nĩgũkorwo Anabii othe, hamwe na Watho wa Musa, nĩmatũire marathaga ũhoro nginya hĩndĩ ya Johana.
14 ௧௪ நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
Na angĩkorwo no mwende kwamũkĩra ũhoro ũcio-rĩ, ũcio nĩwe Elija ũrĩa werĩtwo nĩagooka.
15 ௧௫ கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
Ũrĩa ũrĩ na matũ ma kũigua nĩaigue.
16 ௧௬ இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
“Rĩu-rĩ, ingĩgerekania rũciaro rũrũ na kĩ? Rũhaana ta ciana ciikarĩte ndũnyũ igĩĩtaga iria ingĩ, igaciĩra atĩrĩ:
17 ௧௭ உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
“‘Twamũhuhĩire mũtũrirũ, mũkĩaga kũina; o na twamũinĩire nyĩmbo cia macakaya, no mũtiacakaire.’
18 ௧௮ எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
Nĩgũkorwo Johana ookire atekũrĩa na atekũnyua, nao andũ makiuga atĩrĩ, ‘Arĩ na ndaimono.’
19 ௧௯ உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
Mũrũ wa Mũndũ ookire akĩrĩĩaga na akĩnyuuaga, nao makiuga atĩrĩ, ‘Onei mũndũ mũkoroku na mũrĩĩu, nĩ mũrata wa etia mbeeca cia igooti na “andũ ehia”.’ No ũũgĩ wonekaga nĩ wa ma nĩ ũndũ wa ciĩko ciaguo.”
20 ௨0 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
Hĩndĩ ĩyo Jesũ akĩambĩrĩria gũtetia matũũra manene marĩa maaringĩirwo ciama ciake iria nyingĩ, tondũ andũ akuo matiigana kwĩrira, akiuga atĩrĩ,
21 ௨௧ கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
“Inyuĩ andũ a Korazini, kaĩ mũrĩ na haaro-ĩ! O na inyuĩ andũ a Bethisaida, kaĩ mũrĩ na haaro-ĩ! Nĩ ũndũ korwo ciama iria mwaringĩirwo nĩcio ciaringĩirwo andũ a Turo na Sidoni, mangĩeririre tene, mehumbĩte nguo cia makũnia na mehurĩrie mũhu mĩtwe.
22 ௨௨ நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
No ngũmwĩra atĩrĩ, andũ a Turo na Sidoni nĩmagakorwo marĩ murũ mũthenya ũcio wa ciira gũkĩra inyuĩ.
23 ௨௩ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
Na inyuĩ, andũ a Kaperinaumu, nĩmũkambarario nginya matu-inĩ? Aca, mũkaaharũrũkio mũkinye kũrĩa kũriku mũno. Ciama iria mwaringĩirwo ingĩaringĩirwo Sodomu, nĩkũngĩtũũraga nginya ũmũthĩ. (Hadēs )
24 ௨௪ நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
No ngũmwĩra atĩrĩ na ma, Sodomu nĩgũgakorwo murũ mũthenya ũcio wa ciira kũmũkĩra.”
25 ௨௫ அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Hĩndĩ ĩyo Jesũ akiuga atĩrĩ, “Baba, wee Mwathani wa igũrũ na thĩ, nĩngũkũgaatha tondũ nĩũhithĩte andũ arĩa oogĩ na marĩ na ũmenyo maũndũ maya, na ũkamaguũrĩria tũkenge.
26 ௨௬ ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
Ĩĩ, Baba, nĩgũkorwo ũyũ nĩ wendi waku.
27 ௨௭ எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.
“Nĩnengeretwo maũndũ mothe nĩ Baba. Gũtirĩ mũndũ ũũĩ Mũriũ tiga Ithe, na gũtirĩ mũndũ ũũĩ Ithe tiga Mũriũ, na arĩa Mũriũ, endaga kũguũrĩria.
28 ௨௮ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
“Ũkai kũrĩ niĩ, inyuothe anogu na mũkuuĩte mĩrigo mĩritũ, na nĩngũmũhurũkia.
29 ௨௯ நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
Oyai icooki rĩakwa mwĩigĩrĩre na mwĩrute na niĩ, nĩgũkorwo ndĩ mũhooreri na mwĩnyiihia ngoro-inĩ, nacio ngoro cianyu nĩikũhurũkio.
30 ௩0 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.
Nĩgũkorwo icooki rĩakwa nĩ ihũthũ, na mũrigo wakwa nĩ mũhũthũ.”