< மத்தேயு 11 >
1 ௧ இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.
ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲉⲧⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⲕⲏⲛ ⲉϥⲟⲩⲁϩⲥⲁϩⲛⲓ ⳿ⲉⲧⲟⲧϥ ⳿ⲙⲡⲉϥ ⲓ̅ⲃ̅ ⳿ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁϥⲟⲩ⳿ⲱⲧⲉⲃ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⲉⲑⲣⲉϥϯ⳿ⲥⲃⲱ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉϥϩⲓⲱⲓϣ ⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲛⲟⲩⲃⲁⲕⲓ.
2 ௨ அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:
ⲃ̅Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲇⲉ ⳿ⲉⲧⲁϥⲥⲱⲧⲉⲙ ⲉϥⲭⲏ ϧⲉⲛ ⲡⲓ⳿ϣⲧⲉⲕⲟ ⲉⲑⲃⲉ ⲛⲓ⳿ϩⲃⲏⲟⲩⲓ ⳿ⲛⲧⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲁϥⲟⲩⲱⲣⲡ ⳿ⲛⲃ̅ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ.
3 ௩ வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ ⲫⲏⲉⲑⲛⲏⲟⲩ ϣⲁⲛ ⳿ⲛⲧⲉⲛϫⲟⲩϣⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁϫⲱϥ ⳿ⲛⲕⲉⲟⲩⲁⲓ.
4 ௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்;
ⲇ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲙⲁϣⲉⲛⲱⲧⲉⲛ ⲙⲁⲧⲁⲙⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⳿ⲉⲛⲏ⳿ⲉⲧⲉⲧⲉⲛⲛⲁⲩ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲛⲉⲙ ⲛⲏ⳿ⲉⲧⲉⲧⲉⲛⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲱⲟⲩ.
5 ௫ குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
ⲉ̅ϫⲉ ⲛⲓⲃⲉⲗⲗⲉⲩ ⲥⲉⲛⲁⲩ ⳿ⲙⲃⲟⲗ ⲛⲓϭⲁⲗⲉⲩ ⲥⲉⲙⲟϣⲓ ⲛⲓⲕⲁⲕⲥⲉϩⲧ ⲥⲉⲧⲟⲩⲃⲏⲟⲩⲧ ⲛⲓⲕⲟⲩⲣ ⲥⲉⲥⲱⲧⲉⲙ ⲛⲓⲣⲉϥⲙⲱⲟⲩⲧ ⲥⲉⲧⲱⲟⲩⲛⲟⲩ ⲛⲓϩⲏⲕⲓ ⲥⲉϩⲓϣⲉⲛⲛⲟⲩϥⲓ ⲛⲱⲟⲩ.
6 ௬ என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
ⲋ̅ⲟⲩⲟϩ ⳿ⲱⲟⲩⲛⲓⲁⲧϥ ⳿ⲙⲫⲏ⳿ⲉⲧⲉ⳿ⲛ⳿ϥⲛⲁⲉⲣ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲓⲍⲉⲥⲑⲉ ⲁⲛ ⳿ⲛϧⲏⲧ.
7 ௭ அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
ⲍ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲉⲩⲛⲁϣⲉⲛⲱⲟⲩ ⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛϫⲟⲥ ⳿ⲛⲛⲓⲙⲏϣ ⲉⲑⲃⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ϫⲉ ⳿ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉ⳿ⲡϣⲁϥⲉ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲟⲩ ⳿ⲉⲟⲩⲕⲁϣ ⳿ⲉⲣⲉ ⲡⲓⲑⲏⲟⲩ ⲕⲓⲙ ⳿ⲉⲣⲟϥ.
8 ௮ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.
ⲏ̅ⲁⲗⲗⲁ ⳿ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲟⲩ ⳿ⲉⲟⲩⲣⲱⲙⲓ ⲉϥⲭⲏ ϧⲉⲛ ϩⲁⲛϭⲓ⳿ϩⲃⲱⲥ ⳿ⲛϫⲁⲛⲏ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲛⲁ ⲛⲓ⳿ϩⲃⲱⲥ ⳿ⲛϫⲁⲛⲏ ⲥⲉⲭⲏ ϧⲉⲛ ⲛⲉⲛⲏⲟⲩ ⳿ⲛⲛⲓⲟⲩⲣⲱⲟⲩ.
9 ௯ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲑ̅ⲁⲗⲗⲁ ⳿ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲑⲃⲉ ⲟⲩ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲟⲩ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⳿ⲁϩⲁ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲟⲩϩⲟⲩ⳿ⲟ ⳿ⲉⲟⲩ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
10 ௧0 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
ⲓ̅ⲫⲁⲓ ⲅⲁⲣ ⲫⲏⲉⲧ⳿ⲥϧⲏⲟⲩⲧ ⲉⲑⲃⲏⲧϥ ϫⲉ ϩⲏⲡⲡⲉ ϯⲛⲁⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲡⲁⲁⲅⲅⲉⲗⲟⲥ ϧⲁϫⲱⲕ ⲟⲩⲟϩ ⲉϥ⳿ⲉⲥⲟⲃϯ ⳿ⲙⲡⲉⲕⲙⲱⲓⲧ ⳿ⲙⲡⲉⲕ⳿ⲙⲑⲟ.
11 ௧௧ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன்.
ⲓ̅ⲁ̅⳿ⲁⲙⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⳿ⲙⲡⲉ ⲟⲩⲟⲛ ⲧⲱⲛϥ ϧⲉⲛ ⲛⲓⲙⲓⲥⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓϩⲓ⳿ⲟⲙⲓ ⳿ⲉⲛⲁⲁϥ ⳿ⲉⲒⲱⲁⲛⲛⲏⲥ ⲡⲓⲣⲉϥϯⲱⲙⲥ ⲡⲓⲕⲟⲩϫⲓ ⲇⲉ ⳿ⲉⲣⲟϥ ϧⲉⲛ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲉⲣⲟϥ ⲡⲉ.
12 ௧௨ யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
ⲓ̅ⲃ̅ⲓⲥϫⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲇⲉ ⳿ⲛⲧⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲡⲓⲣⲉϥϯⲱⲙⲥ ϣⲁ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉϯⲛⲟⲩ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲥⲉϭⲓ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛϫⲟⲛⲥ ⲟⲩⲟϩ ϩⲁⲛⲣⲉϥϭⲓ ⳿ⲛϫⲟⲛⲥ ⲉⲧϩⲱⲗⲉⲙ ⳿ⲙⲙⲟⲥ.
13 ௧௩ நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு.
ⲓ̅ⲅ̅ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲅⲁⲣ ⲧⲏⲣⲟⲩ ⲛⲉⲙ ⲡⲓⲛⲟⲙⲟⲥ ⲁⲩⲉⲣ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲉⲩⲓⲛ ϣⲁ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ.
14 ௧௪ நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.
ⲓ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲓⲥϫⲉ ⲧⲉⲧⲉⲛⲟⲩⲱϣ ⳿ⲉϣⲟⲡϥ ⳿ⲛⲑⲟϥ ⲡⲉ Ⲏ̇ⲗⲓⲁⲥ ⲉⲑⲛⲏⲟⲩ.
15 ௧௫ கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
ⲓ̅ⲉ̅ⲫⲏ⳿ⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⲙⲁϣϫ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲥⲱⲧⲉⲙ ⲙⲁⲣⲉϥⲥⲱⲧⲉⲙ.
16 ௧௬ இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து:
ⲓ̅ⲋ̅ⲁⲓⲛⲁⲧⲉⲛⲑⲱⲛ ⲧⲁⲓⲅ⳿ⲉⲛⲉ⳿ⲁ ⲇⲉ ⳿ⲉⲛⲓⲙ ⳿ⲥ⳿ⲟⲛⲓ ⳿ⲛϩⲁⲛ⳿ⲁⲗⲱⲟⲩ⳿ⲓ ⲉⲩϩⲉⲙⲥⲓ ϩⲓ ⲛⲓ⳿ⲁⲅⲟⲣⲁ ⲛⲁⲓ ⲉⲑⲙⲟⲩϯ ⲟⲩⲃⲉ ⲛⲟⲩ⳿ⲉⲣⲏⲟⲩ.
17 ௧௭ உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது.
ⲓ̅ⲍ̅ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛϫⲱ ⳿ⲉⲣⲱⲧⲉⲙ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲧⲉⲛϭⲟⲥϫⲉⲥ ⲁⲛⲣⲓⲙⲓ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲛⲉϩⲡⲓ.
18 ௧௮ எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.
ⲓ̅ⲏ̅ⲁϥ⳿ⲓ ⲅⲁⲣ ⳿ⲛϫⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⳿ⲛ⳿ϥⲟⲩⲱⲙ ⲁⲛ ⲟⲩⲟϩ ⳿ⲛ⳿ϥⲥⲱ ⲁⲛ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲇⲉⲙⲱⲛ ⲛⲉⲙⲁϥ.
19 ௧௯ உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
ⲓ̅ⲑ̅ⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲡ̇ϣⲏⲣⲓ ⳿ⲙⲪ̇ⲣⲱⲙⲓ ⲉϥⲟⲩⲱⲙ ⲟⲩⲟϩ ⲉϥⲥⲱ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ⲓⲥ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲛⲣⲉϥⲟⲩⲱⲙ ⲟⲩⲟϩ ⳿ⲛⲥⲁⲩⲏⲣⲡ ⳿ⲡ⳿ϣⲫⲏⲣ ⲡⲉ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲛⲉⲙ ⲛⲓⲣⲉϥⲉⲣⲛⲟⲃⲓ ⲟⲩⲟϩ ⲁⲥ⳿ⲑⲙⲁⲓ⳿ⲟ ⳿ⲛϫⲉ ϯⲥⲟⲫⲓ⳿ⲁ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲉⲥ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ.
20 ௨0 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:
ⲕ̅ⲧⲟⲧⲉ ⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛϩⲓⲭⲟϩ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲛⲓⲃⲁⲕⲓ ⲛⲏ⳿ⲉⲧⲁ ⳿ⲡϩⲟⲩ⳿ⲟ ⳿ⲛⲛⲉϥϫⲟⲙ ϣⲱⲡⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲟⲩⲉⲣⲙⲉⲧⲁⲛⲟⲓⲛ.
21 ௨௧ கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
ⲕ̅ⲁ̅ⲟⲩⲟⲓ ⲛⲉ Ⲭⲟⲣⲁⲍⲓⲛ ⲟⲩⲟⲓ ⲛⲉ Ⲃⲏⲑⲥⲁ⳿ⲓⲇⲁ ϫⲉ ⳿⳿ⲉⲛⲉ ⳿ⲁ ⲛⲁⲓϫⲟⲙ ϣⲱⲡⲓ ϧⲉⲛ Ⲧⲩⲣⲟⲥ ⲛⲉⲙ ⳿ⲧⲤⲓⲇⲱⲛ ⳿ⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲛⲉ ⲓⲥ⳿ⲑⲛⲉⲓ ⲡⲉ ⲁⲩⲉⲣⲙⲉⲧⲁⲛⲟⲓⲛ ϧⲉⲛ ⲟⲩⲥⲟⲕ ⲛⲉⲙ ⲟⲩⲕⲉⲣⲙⲓ.
22 ௨௨ நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲃ̅⳿ⲡⲗⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ Ⲧⲩⲣⲟⲥ ⲛⲉⲙ ⳿ⲧⲤⲓⲇⲱⲛ ⲉⲩ⳿ⲉϯ⳿ⲁⲥⲟ ⳿ⲉⲣⲱⲟⲩ ϧⲉⲛ ⳿ⲡ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲕⲣⲓⲥⲓⲥ ⳿ⲉϩⲟⲧⲉⲣⲱⲧⲉⲛ.
23 ௨௩ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். (Hadēs )
ⲕ̅ⲅ̅ⲛⲉⲙ ⳿ⲛⲑⲟ ϩⲱⲓ Ⲕⲁⲫⲁⲣⲛⲁⲟⲩⲙ ⲙⲏ ⲧⲉⲣⲁϭⲓⲥⲓ ϣⲁ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ⲉⲩ⳿ⲉⲑⲉⲃⲓ⳿ⲟ ϣⲁ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉ⳿ⲁⲙⲉⲛϯ ϫⲉ ⳿⳿ⲉⲛⲉ ϧⲉⲛ Ⲥⲟⲇⲟⲙⲁ ⲁⲩϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲛⲁⲓϫⲟⲙ ⳿ⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ⳿ⲛϧⲏϯ ⲛⲉ ⲓⲥϫⲉⲕ ⲥⲉϣⲟⲡ ϣⲁ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲫⲟⲟⲩ. (Hadēs )
24 ௨௪ நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲕ̅ⲇ̅⳿ⲡⲗⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲡⲕⲁϩⲓ ⳿ⲛⲤⲟⲇⲟⲙⲁ ⲉⲩ⳿ⲉϯ⳿ⲁⲥⲟ ⳿ⲉⲣⲟϥ ϧⲉⲛ ⳿ⲡ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ ϯ⳿ⲕⲣⲓⲥⲓⲥ ⳿ⲉϩⲟⲧⲉⲣⲟ.
25 ௨௫ அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
ⲕ̅ⲉ̅⳿ⲛ⳿ϩⲣⲏⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲡⲓⲥⲏⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ϯⲟⲩⲱⲛϩ ⲛⲁⲕ ⳿ⲉⲃⲟⲗ Ⲫ̇ⲓⲱⲧ Ⲡ⳪ ⳿ⲛ⳿ⲧⲫⲉ ⲛⲉⲙ ⳿ⲡⲕⲁϩⲓ ϫⲉ ⲁⲕϩⲉⲡ ⲛⲁⲓ ⳿ⲉϩⲁⲛⲥⲁⲃⲉⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲕⲁⲧϩⲏ ⲧ ⲟⲩⲟϩ ⲁⲕϭⲟⲣⲡⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϩⲁⲛⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲁⲗⲱⲟⲩ⳿ⲓ.
26 ௨௬ ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
ⲕ̅ⲋ̅⳿ⲁϩⲁ Ⲫ̇ⲓⲱⲧ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⲡⲓϯⲙⲁϯ ⳿ⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲉⲕ⳿ⲙⲑⲟ.
27 ௨௭ எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான்.
ⲕ̅ⲍ̅ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ⳿ⲁ Ⲫ̇ⲓⲱⲧ ⲧⲏⲓⲧⲟⲩ ⳿ⲉⲧⲟⲧ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲠ̇ϣⲏⲣⲓ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉⲪ̇ⲓⲱⲧ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲪ̇ⲓⲱⲧ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉⲠ̇ϣⲏⲣⲓ ⲛⲉⲙ ⲫⲏ⳿ⲉⲧⲉϩⲛⲉ Ⲡ̇ϣⲏⲣⲓ ⳿ⲉϭⲱⲣⲡ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ.
28 ௨௮ வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
ⲕ̅ⲏ̅⳿ⲁⲙⲱⲓⲛⲓ ϩⲁⲣⲟⲓ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧϧⲟⲥⲓ ⲟⲩⲟϩ ⲉⲧⲟⲡⲧ ϧⲁ ⲛⲟⲩⲉⲧⲫⲱⲟⲩ⳿ⲓ ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲟⲕ ⲉⲑⲛⲁϯ⳿ⲙⲧⲟⲛ ⲛⲱⲧⲉⲛ.
29 ௨௯ நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
ⲕ̅ⲑ̅⳿ⲁⲗⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲙⲡⲁⲛⲁϩⲃⲉϥ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲁⲣⲓ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲟⲓ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲟⲩⲣⲉⲙⲣⲁⲩϣ ⲟⲩⲟϩ ϯⲑⲉⲃⲓⲏⲟⲩⲧ ϧⲉⲛ ⲡⲁϩⲏⲧ ⲟⲩⲟϩ ⳿ⲉⲣⲉⲧⲉⲛ⳿ⲉϫⲓⲙⲓ ⳿ⲛⲟⲩⲙⲁⲛⲉⲙⲧⲟⲛ ⳿ⲛⲛⲉⲧⲉⲛⲯⲩⲭⲏ.
30 ௩0 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.
ⲗ̅ⲡⲁⲛⲁϩⲃⲉϥ ⲅⲁⲣ ⳿ϥϩⲟⲗϫ ⲟⲩⲟϩ ⲧⲁⲉⲧⲫⲱ ⳿ⲁⲥⲓ⳿ⲱⲟⲩ