< மத்தேயு 1 >

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
ନେଆଁଁ ହବାଅଃତାନା ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍‌ଆଃ ପୁର୍‌ଖା ଆପୁକଆଃ ନୁତୁମ୍‌କ ଅଲାକାନ୍‌ ପୁଥି, ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍‌, ଦାଉଦ୍‌ଆଃ କିଲିରେନ୍‌ ଆଡଃ ଦାଉଦ୍‌, ଆବ୍ରାହାମ୍‌ଆଃ କିଲିରେନ୍‌ ତାଇକେନାଏ ।
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
ଆବ୍ରାହାମ୍‌ଆଃ ହନ୍‌ ଇସାକ୍‌, ଇସାକ୍‌ଆଃ ହନ୍‌ ଯାକୁବ୍‌, ଯାକୁବ୍‌ଆଃ ହନ୍‌ ଯିହୁଦା ଆଡଃ ଆୟାଃ ହାଗାକ ତାଇକେନା,
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
ଯିହୁଦାରାଃ ହନ୍‌ ପେରସ୍‌ ଆଡଃ ସେରହ, ଇନ୍‌କିନାଃ ଏଙ୍ଗାତେ ତାମର୍‌ ତାଇକେନାଏ, ପେରସ୍‌‌ରାଃ ହନ୍‌ ହେସ୍ରୋନ୍‌, ହେସ୍ରୋନ୍‌ରାଃ ହନ୍‌ ଅରାମ୍‌,
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
ଅରାମ୍‌ରାଃ ହନ୍‌ ଅମ୍ମୀନାଦବ୍‌, ଅମ୍ମୀନାଦବ୍‌ରାଃ ହନ୍‌ ନହଶୋନ୍‌, ନହଶୋନ୍‌ରାଃ ହନ୍‌ ସାଲ୍‌ମନ୍‌,
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ସାଲ୍‌ମନ୍‌ରାଃ ହନ୍‌ ବୋୟାଜ୍‌, ବୋୟାଜ୍‌ରାଃ ଏଙ୍ଗାତେୟାଃ ନୁତୁମ୍‌ ରାହାବ୍‌, ବୋୟାଜ୍‌ରାଃ ହନ୍‌ ଓବେଦ୍‌, ଓବେଦ୍‌ରାଃ ଏଙ୍ଗାତେ ରୁତ୍‌, ଓବେଦ୍‌ରାଃ ହନ୍‌ ଯିଶି,
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
ଯିଶିରାଃ ହନ୍‌ ରାଜା ଦାଉଦ୍‌, ରାଜା ଦାଉଦାଃ ହନ୍‌ ସୁଲିମାନ୍‌, ସୁଲିମାନ୍‌ରାଃ ଏଙ୍ଗାତେ ସିଦାହେତେ ଉରିୟରାଃ କୁଡ଼ି ତାଇନ୍‌କେନା,
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
ସୁଲିମାନ୍‌ରାଃ ହନ୍‌ ରିହବିୟାମ୍‌, ରିହବିୟାମ୍‌ରାଃ ହନ୍‌ ଅବିୟ, ଅବିୟରାଃ ହନ୍‌ ଆସା,
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
ଆସାରାଃ ହନ୍‌ ଯିହୋଶାଫତ୍‌, ଯିହୋଶାଫତ୍‌ରାଃ ହନ୍‌ ଯୋରାମ୍‌, ଯୋରାମ୍‌ରାଃ ହନ୍‌ ଉଜ୍ଜିୟ,
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
ଉଜ୍ଜିୟରାଃ ହନ୍‌ ଯୋଥାମ୍‌, ଯୋଥାମ୍‌ରାଃ ହନ୍‌ ଆହାସ୍‌, ଆହାସ୍‌ରାଃ ହନ୍‌ ହିଜକିୟ,
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
୧୦ହିଜକିୟରାଃ ହନ୍‌ ମନଶି, ମନଶିରାଃ ହନ୍‌ ଆମୋନ୍‌, ଆମୋନ୍‌ରାଃ ହନ୍‌ ଯୋଶିୟ,
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
୧୧ଯୋଶିୟରାଃ ହନ୍‌ ଯିକନିୟ ଆଡଃ ଆୟାଃ ହାଗାକ ତାଇକେନା, ନେଆଁଁ ଇସ୍ରାଏଲ୍‌ ହଡ଼କକେ କିରିଙ୍ଗ୍‌ ଦାସିକେଦ୍‌ତେ ବାବିଲୋନ୍‌ତେ ଇଦିକୁତାଇକେନ୍‌ ଦିପିଲିରାଃ କାଜିତାନାଃ ।
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
୧୨ବାବିଲୋନ୍‌ତେ ତଲ୍‌ଇଦି ତାୟମ୍‌ତେ ଯିକନିୟ ଶଲ୍‌ଟିୟେଲ୍‌କେ ଜାନାମ୍‌କିୟା, ଶଲ୍‌ଟିୟେଲ୍‌ରାଃ ହନ୍‌ ଜିରୁବାବେଲ୍‌,
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
୧୩ଜିରୁବାବେଲ୍‌ରାଃ ହନ୍‌ ଅବିହୁଦ୍‌, ଅବିହୁଦ୍‌ରାଃ ହନ୍‌ ଏଲିୟାକିମ୍‌, ଏଲିୟାକିମ୍‌ରାଃ ହନ୍‌ ଆଜୋର୍‌,
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
୧୪ଆଜୋର୍‌ରାଃ ହନ୍‌ ସାଦୋକ୍‌, ସାଦୋକ୍‌ରାଃ ହନ୍‌ ଆଖିମ୍‌, ଆଖିମ୍‌ରାଃ ହନ୍‌ ଏଲିହୁଦ୍‌,
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
୧୫ଏଲିହୁଦ୍‌ରାଃ ହନ୍‌ ଏଲିୟାଜାର୍‌, ଏଲିୟାଜାର୍‌ରାଃ ହନ୍‌ ମାତ୍ତାନ୍‌, ମାତ୍ତାନ୍‌ରାଃ ହନ୍‌ ଯାକୁବ୍‌,
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
୧୬ଯାକୁବ୍‌ରାଃ ହନ୍‌ ଯୋଷେଫ୍‌, ଇନିଃ ମାରିୟାମ୍‌ରାଃ କଡ଼ାତେ ତାଇକେନା, ଏନ୍‌ ମାରିୟାମ୍‌ ୟୀଶୁକେ ଜାନାମ୍‌କିୟା, ଇନିଃକେ ମାସି ମେନ୍ତେ କାଜିୟାଃକ ।
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
୧୭ନେ ଲେକାତେ ଆବ୍ରାହାମ୍‌ଏତେ ଦାଉଦ୍‌ ଜାକେଦ୍‌ ଗେଲ୍‌ଉପୁନ୍‌ ପିଢ଼ି, ଆଡଃ ଦାଉଦ୍‌ଏତେ ବାବିଲୋନ୍‌ତେ ତଲ୍‌ଇଦିକାଦ୍‌କ ଜାକେଦ୍‌ ଗେଲ୍‌ଉପୁନ୍‌ ପିଢ଼ି, ଆଡଃ ବାବିଲୋନ୍‌ତେ ଇଦିକାଦ୍‌କ ଦିପିଲିଏତେ ମାସି ଜାକେଦ୍‌ ଗେଲ୍‌ଉପୁନ୍‌ ପିଢ଼ିକ ତାଇକେନା ।
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
୧୮ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍‌ ନେ ଲେକାଏ ଜାନାମ୍‌ଲେନା । ଇନିୟାଃ ଏଙ୍ଗାତେ ମାରିୟାମ୍‌କେ ଯୋଷେଫ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଆସିଆକାନ୍‌ ତାଇକେନା । ମେନ୍‌ଦ ଇନିଃଲଃ ଆଣ୍‌ଦିୟାନ୍‌ ସିଦାରେ ଇନିଃ ପାବିତାର୍‌ ଆତ୍ମାତେ ଆବ୍‌ରାଅୟାନା ଆଡଃ ହାମ୍ବାଲ୍‌ରୋୱା କାନାଏ ମେନ୍ତେ ଆଟ୍‌କାର୍‌ୟାନା ।
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
୧୯ଇନିୟାଃ କଡ଼ା ଯୋଷେଫ୍‌ ମିଆଁଦ୍‌ ଧାର୍‌ମାନ୍‌ ହଡ଼ ତାଇକେନାଏ, ଏନାତେ ମାରିୟାମ୍‌ ବାଦ୍‌ନାମଃକାଏ ମେନ୍ତେ ଇନିଃ କାଏ ସାନାଙ୍ଗ୍‌କେଦା, ଏନାମେନ୍ତେ ଇନିଃକେ କା ଆଣ୍‌ଦିୟଃ ନାଙ୍ଗ୍‌ ଉଡ଼ୁଃକେଦାଏ ।
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
୨୦ମେନ୍‌ଦ ଇନିଃ ନେଆଁଁ ଉଡ଼ୁଃତାନ୍‌ ତାଇକେନ୍‌ରେ ପ୍ରାଭୁଆଃ ମିଆଁଦ୍‌ ଦୁଁତ୍‌ କୁମୁରେ ଉଦୁବେନ୍‌ୟାନା ଆଡଃ କାଜିକିୟାଏ, “ହେ ଦାଉଦ୍‌ଆଃ ହନ୍‌ ଯୋଷେଫ୍‌, ଆମାଃ କୁଡ଼ି ଲେକା ମାରିୟାମ୍‌କେ ଅଡ଼ାଃତେ ଇଦିନାଙ୍ଗ୍‌ ଆଲମ୍‌ ବରଏୟା, ଚିୟାଃଚି ଇନିୟାଃ ହାମ୍ବାଲ୍‌ରୋୱା ପାବିତାର୍‌ ଆତ୍ମାତେ ହବାକାନା ।
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
୨୧ଇନିଃ ମିଆଁଦ୍‌ କଡ଼ାହନ୍‌ ଜାନାମିଁୟାଏ, ଆଡଃ ଆମ୍‌ ଇନିଃକେ ୟୀଶୁ ମେନ୍ତେମ୍‌ ନୁତୁମିଁୟା, ଚିୟାଃଚି ଇନିଃଦ ଆୟାଃ ହଡ଼କକେ ଆକଆଃ ପାପ୍‌ହେତେ ବାଞ୍ଚାଅକଆ ।”
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
୨୨ନାବୀକଆଃ ହରାତେ ପ୍ରାଭୁ କାଜିକାଦ୍‌ ନେ କାଜି ପୁରାଅଃ ନାଗେନ୍ତେ ନେ ସବେନାଃ ହବାକାନା,
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
୨୩“ମିଆଁଦ୍‌ ଡିଣ୍ଡାକୁଡ଼ି ହାମ୍ବାଲ୍‌ରୋୱା ହବାଅଃଆଏ ଆଡଃ କଡ଼ାହନ୍‌ ଜାନାମିଁୟାଏ, ଆଡଃ ହଡ଼କ ଇନିଃକେ ଇମ୍ମାନୁୟେଲ୍‌” ମେନ୍ତେକ ନୁତୁମିଁୟା, ଏନାରେୟାଃ ମୁଣ୍ଡିଦ, “ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଆବୁଲଃରିୟା ।”
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
୨୪ଏନ୍ତେ ଯୋଷେଫ୍‌ ଦୁଡ଼ୁମ୍‌ଏତେ ବିରିଦ୍‌କେଦ୍‌ତେ, ପ୍ରାଭୁଆଃ ଦୁଁତ୍‌ ଆଚୁକାଇ ଲେକା ଆୟାଃ କୁଡ଼ି ମାରିୟାମ୍‌କେ ଅଡ଼ାଃତେ ଇଦିକିୟା ।
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
୨୫ମେନ୍‌ଦ ଇନିଃ ମୁତ୍‍କୁଲ୍‌ କଡ଼ାହନ୍‌ ଆଉରି ଜାନାମିଁ ଜାକେଦ୍‌ ଯୋଷେଫ୍‌ ଇନିଃକେ କାଏ ଜୁଟିଦ୍‍କିୟା । ଆଡଃ ଯୋଷେଫ୍‌ ଏନ୍‌ ହନ୍‌କେ ୟୀଶୁ ମେନ୍ତେ ନୁତୁମ୍‌କିଆ ।

< மத்தேயு 1 >