< மாற்கு 1 >

1 தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
ඊශ්වරපුත්‍රස්‍ය යීශුඛ්‍රීෂ්ටස්‍ය සුසංවාදාරම්භඃ|
2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
භවිෂ්‍යද්වාදිනාං ග්‍රන්ථේෂු ලිපිරිත්ථමාස්තේ, පශ්‍ය ස්වකීයදූතන්තු තවාග්‍රේ ප්‍රේෂයාම්‍යහම්| ගත්වා ත්වදීයපන්ථානං ස හි පරිෂ්කරිෂ්‍යති|
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
"පරමේශස්‍ය පන්ථානං පරිෂ්කුරුත සර්ව්වතඃ| තස්‍ය රාජපථඤ්චෛව සමානං කුරුතාධුනා| " ඉත්‍යේතත් ප්‍රාන්තරේ වාක්‍යං වදතඃ කස්‍යචිද්‍රවඃ||
4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
සඒව යෝහන් ප්‍රාන්තරේ මජ්ජිතවාන් තථා පාපමාර්ජනනිමිත්තං මනෝව්‍යාවර්ත්තකමජ්ජනස්‍ය කථාඤ්ච ප්‍රචාරිතවාන්|
5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
තතෝ යිහූදාදේශයිරූශාලම්නගරනිවාසිනඃ සර්ව්වේ ලෝකා බහි ර්භූත්වා තස්‍ය සමීපමාගත්‍ය ස්වානි ස්වානි පාපාන්‍යඞ්ගීකෘත්‍ය යර්ද්දනනද්‍යාං තේන මජ්ජිතා බභූවුඃ|
6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
අස්‍ය යෝහනඃ පරිධේයානි ක්‍රමේලකලෝමජානි, තස්‍ය කටිබන්ධනං චර්ම්මජාතම්, තස්‍ය භක්‍ෂ්‍යාණි ච ශූකකීටා වන්‍යමධූනි චාසන්|
7 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
ස ප්‍රචාරයන් කථයාඤ්චක්‍රේ, අහං නම්‍රීභූය යස්‍ය පාදුකාබන්ධනං මෝචයිතුමපි න යෝග්‍යෝස්මි, තාදෘශෝ මත්තෝ ගුරුතර ඒකඃ පුරුෂෝ මත්පශ්චාදාගච්ඡති|
8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
අහං යුෂ්මාන් ජලේ මජ්ජිතවාන් කින්තු ස පවිත්‍ර ආත්මානි සංමජ්ජයිෂ්‍යති|
9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
අපරඤ්ච තස්මින්නේව කාලේ ගාලීල්ප්‍රදේශස්‍ය නාසරද්ග්‍රාමාද් යීශුරාගත්‍ය යෝහනා යර්ද්දනනද්‍යාං මජ්ජිතෝ(අ)භූත්|
10 ௧0 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
ස ජලාදුත්ථිතමාත්‍රෝ මේඝද්වාරං මුක්තං කපෝතවත් ස්වස්‍යෝපරි අවරෝහන්තමාත්මානඤ්ච දෘෂ්ටවාන්|
11 ௧௧ அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ත්වං මම ප්‍රියඃ පුත්‍රස්ත්වය්‍යේව මමමහාසන්තෝෂ ඉයමාකාශීයා වාණී බභූව|
12 ௧௨ உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
තස්මින් කාලේ ආත්මා තං ප්‍රාන්තරමධ්‍යං නිනාය|
13 ௧௩ அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
අථ ස චත්වාරිංශද්දිනානි තස්මින් ස්ථානේ වන්‍යපශුභිඃ සහ තිෂ්ඨන් ශෛතානා පරීක්‍ෂිතඃ; පශ්චාත් ස්වර්ගීයදූතාස්තං සිෂේවිරේ|
14 ௧௪ யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
අනන්තරං යෝහනි බන්ධනාලයේ බද්ධේ සති යීශු ර්ගාලීල්ප්‍රදේශමාගත්‍ය ඊශ්වරරාජ්‍යස්‍ය සුසංවාදං ප්‍රචාරයන් කථයාමාස,
15 ௧௫ காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
කාලඃ සම්පූර්ණ ඊශ්වරරාජ්‍යඤ්ච සමීපමාගතං; අතෝහේතෝ ර‍්‍යූයං මනාංසි ව්‍යාවර්ත්තයධ්වං සුසංවාදේ ච විශ්වාසිත|
16 ௧௬ அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
තදනන්තරං ස ගාලීලීයසමුද්‍රස්‍ය තීරේ ගච්ඡන් ශිමෝන් තස්‍ය භ්‍රාතා අන්ද්‍රියනාමා ච ඉමෞ ද්වෞ ජනෞ මත්ස්‍යධාරිණෞ සාගරමධ්‍යේ ජාලං ප්‍රක්‍ෂිපන්තෞ දෘෂ්ට්වා තාවවදත්,
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
යුවාං මම පශ්චාදාගච්ඡතං, යුවාමහං මනුෂ්‍යධාරිණෞ කරිෂ්‍යාමි|
18 ௧௮ உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
තතස්තෞ තත්ක්‍ෂණමේව ජාලානි පරිත්‍යජ්‍ය තස්‍ය පශ්චාත් ජග්මතුඃ|
19 ௧௯ அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
තතඃ පරං තත්ස්ථානාත් කිඤ්චිද් දූරං ගත්වා ස සිවදීපුත්‍රයාකූබ් තද්භ්‍රාතෘයෝහන් ච ඉමෞ නෞකායාං ජාලානාං ජීර්ණමුද්ධාරයන්තෞ දෘෂ්ට්වා තාවාහූයත්|
20 ௨0 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
තතස්තෞ නෞකායාං වේතනභුග්භිඃ සහිතං ස්වපිතරං විහාය තත්පශ්චාදීයතුඃ|
21 ௨௧ பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
තතඃ පරං කඵර්නාහූම්නාමකං නගරමුපස්ථාය ස විශ්‍රාමදිවසේ භජනග්‍රහං ප්‍රවිශ්‍ය සමුපදිදේශ|
22 ௨௨ அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
තස්‍යෝපදේශාල්ලෝකා ආශ්චර‍්‍ය්‍යං මේනිරේ යතඃ සෝධ්‍යාපකාඉව නෝපදිශන් ප්‍රභාවවානිව ප්‍රෝපදිදේශ|
23 ௨௩ அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
අපරඤ්ච තස්මින් භජනගෘහේ අපවිත්‍රභූතේන ග්‍රස්ත ඒකෝ මානුෂ ආසීත්| ස චීත්ශබ්දං කෘත්වා කථයාඤ්චකේ
24 ௨௪ அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
භෝ නාසරතීය යීශෝ ත්වමස්මාන් ත්‍යජ, ත්වයා සහාස්මාකං කඃ සම්බන්ධඃ? ත්වං කිමස්මාන් නාශයිතුං සමාගතඃ? ත්වමීශ්වරස්‍ය පවිත්‍රලෝක ඉත්‍යහං ජානාමි|
25 ௨௫ அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
තදා යීශුස්තං තර්ජයිත්වා ජගාද තූෂ්ණීං භව ඉතෝ බහිර්භව ච|
26 ௨௬ உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
තතඃ සෝ(අ)පවිත්‍රභූතස්තං සම්පීඩ්‍ය අත්‍යුචෛශ්චීත්කෘත්‍ය නිර්ජගාම|
27 ௨௭ எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
තේනෛව සර්ව්වේ චමත්කෘත්‍ය පරස්පරං කථයාඤ්චක්‍රිරේ, අහෝ කිමිදං? කීදෘශෝ(අ)යං නව්‍ය උපදේශඃ? අනේන ප්‍රභාවේනාපවිත්‍රභූතේෂ්වාඥාපිතේෂු තේ තදාඥානුවර්ත්තිනෝ භවන්ති|
28 ௨௮ எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
තදා තස්‍ය යශෝ ගාලීලශ්චතුර්දික්ස්ථසර්ව්වදේශාන් ව්‍යාප්නෝත්|
29 ௨௯ உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
අපරඤ්ච තේ භජනගෘහාද් බහි ර්භූත්වා යාකූබ්‍යෝහන්භ්‍යාං සහ ශිමෝන ආන්ද්‍රියස්‍ය ච නිවේශනං ප්‍රවිවිශුඃ|
30 ௩0 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
තදා පිතරස්‍ය ශ්වශ්‍රූර්ජ්වරපීඩිතා ශය්‍යායාමාස්ත ඉති තේ තං ඣටිති විඥාපයාඤ්චක්‍රුඃ|
31 ௩௧ அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
තතඃ ස ආගත්‍ය තස්‍යා හස්තං ධෘත්වා තාමුදස්ථාපයත්; තදෛව තාං ජ්වරෝ(අ)ත්‍යාක්‍ෂීත් තතඃ පරං සා තාන් සිෂේවේ|
32 ௩௨ மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
අථාස්තං ගතේ රවෞ සන්ධ්‍යාකාලේ සති ලෝකාස්තත්සමීපං සර්ව්වාන් රෝගිණෝ භූතධෘතාංශ්ච සමානින්‍යුඃ|
33 ௩௩ பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
සර්ව්වේ නාගරිකා ලෝකා ද්වාරි සංමිලිතාශ්ච|
34 ௩௪ பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
තතඃ ස නානාවිධරෝගිණෝ බහූන් මනුජානරෝගිණශ්චකාර තථා බහූන් භූතාන් ත්‍යාජයාඤ්චකාර තාන් භූතාන් කිමපි වාක්‍යං වක්තුං නිෂිෂේධ ච යතෝහේතෝස්තේ තමජානන්|
35 ௩௫ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
අපරඤ්ච සෝ(අ)තිප්‍රත්‍යූෂේ වස්තුතස්තු රාත්‍රිශේෂේ සමුත්ථාය බහිර්භූය නිර්ජනං ස්ථානං ගත්වා තත්‍ර ප්‍රාර්ථයාඤ්චක්‍රේ|
36 ௩௬ சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
අනන්තරං ශිමෝන් තත්සඞ්ගිනශ්ච තස්‍ය පශ්චාද් ගතවන්තඃ|
37 ௩௭ அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
තදුද්දේශං ප්‍රාප්‍ය තමවදන් සර්ව්වේ ලෝකාස්ත්වාං මෘගයන්තේ|
38 ௩௮ அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
තදා සෝ(අ)කථයත් ආගච්ඡත වයං සමීපස්ථානි නගරාණි යාමඃ, යතෝ(අ)හං තත්‍ර කථාං ප්‍රචාරයිතුං බහිරාගමම්|
39 ௩௯ கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
අථ ස තේෂාං ගාලීල්ප්‍රදේශස්‍ය සර්ව්වේෂු භජනගෘහේෂු කථාඃ ප්‍රචාරයාඤ්චක්‍රේ භූතානත්‍යාජයඤ්ච|
40 ௪0 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
අනන්තරමේකඃ කුෂ්ඨී සමාගත්‍ය තත්සම්මුඛේ ජානුපාතං විනයඤ්ච කෘත්වා කථිතවාන් යදි භවාන් ඉච්ඡති තර්හි මාං පරිෂ්කර්ත්තුං ශක්නෝති|
41 ௪௧ இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
තතඃ කෘපාලු ර‍්‍යීශුඃ කරෞ ප්‍රසාර‍්‍ය්‍ය තං ස්පෂ්ට්වා කථයාමාස
42 ௪௨ இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
මමේච්ඡා විද්‍යතේ ත්වං පරිෂ්කෘතෝ භව| ඒතත්කථායාඃ කථනමාත්‍රාත් ස කුෂ්ඨී රෝගාන්මුක්තඃ පරිෂ්කෘතෝ(අ)භවත්|
43 ௪௩ அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
තදා ස තං විසෘජන් ගාඪමාදිශ්‍ය ජගාද
44 ௪௪ ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
සාවධානෝ භව කථාමිමාං කමපි මා වද; ස්වාත්මානං යාජකං දර්ශය, ලෝකේභ්‍යඃ ස්වපරිෂ්කෘතේඃ ප්‍රමාණදානාය මූසානිර්ණීතං යද්දානං තදුත්සෘජස්ව ච|
45 ௪௫ ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.
කින්තු ස ගත්වා තත් කර්ම්ම ඉත්ථං විස්තාර‍්‍ය්‍ය ප්‍රචාරයිතුං ප්‍රාරේභේ තේනෛව යීශුඃ පුනඃ සප්‍රකාශං නගරං ප්‍රවේෂ්ටුං නාශක්නෝත් තතෝහේතෝර්බහිඃ කානනස්ථානේ තස්‍යෞ; තථාපි චතුර්ද්දිග්භ්‍යෝ ලෝකාස්තස්‍ය සමීපමායයුඃ|

< மாற்கு 1 >