< மாற்கு 1 >

1 தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
परमेश्वरे दे पुत्र यीशु मसीह दा शुभसमाचार इयां शुरू होया।
2 “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
जियां परमेश्वरे दा संदेश देणेबाले यशायाह दिया कताबा च लिखया है: परमेश्वरे अपणे पुत्र, मसीह जो बोलया, “दिख, मैं अपणे संदेश देणेबाले दूते जो तेरे अग्गे भेजदा है, जिनी तेरे तांई रस्ता ठीक करणा है।
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
उसा सुनसान जगा च अबाज सुणुआ दी है कि परमेश्वर दे ओणे तांई, अपणे आपे जो तैयार करा, कने अपणे मने दी सोच समझा जो खरा रखा उनी ओणा है।”
4 யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
यूहन्ना जड़ा संदेश देणा आया था, सै सुनसान जगा च रेंदा था कने ऐ प्रचार करदा था की, अपणे पापां जो मन्नी लिया कने गलत कम्मा जो छडी दिया तां तुहांजो परमेश्वरे माफ करणा कने बपतिस्मा लिया।
5 அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
मते सारे यहूदिया प्रदेश दे लोक, कने यरूशलेम शेहर दे रेणेबाले लोक निकली करी उदे बाल आये, कने अपणे पापां जो मन्नी लिया कने यूहन्ने उना लोकां जो यरदने खड्डा च बपतिस्मा दिता।
6 யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
यूहन्ना ऊंटे दे बालां दे बणयो कपड़े पांदा था, कने अपणे लके च चमड़े दा पट्टा बनी रखदा था कने टिड्डे कने मखिर खांदा था।
7 அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
जालू यूहन्ना ऐ प्रचार करदा था की, “जड़ा मेरे बाद ओंणे बाला है, सै मिंजो ला भी शक्तिशाली है, मैं तां उदे जुतयां दे तस्मे खोलणे दे काबील भी नी है।
8 நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
मैं तां तुहांजो पांणिऐ ने बपतिस्मा दिता है, पर उनी तुहांजो पबित्र आत्मा ने बपतिस्मा देणा है।”
9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
उना दिना जालू यूहन्ना बपतिस्मा दिन्दा था तालू यीशु नासरत ग्रांऐ ला गलील प्रदेशे च आया, जिथू यरदन खड्डा च यीशुऐ यूहन्ना ला बपतिस्मा लिया।
10 ௧0 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
जालू यीशु पांणिये ला निकली करी बाहर आया तां यूहन्ने स्वर्गे जो खुलदे दिखया कने स्वर्ग ला इक पबित्र आत्मा जो कबुतरे दे रुपे च अपणे उपर ओंदे दिखया।
11 ௧௧ அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
कने परमेश्वरे स्वर्ग ला ऐ आकाशवाणी किती, “की तू मेरा प्यारा पुत्र है, कने तिजो ला मैं खुश है।”
12 ௧௨ உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
यीशुऐ दे बपतिस्मा लेणे बाद पबित्र आत्मा उसयो झट सुनसान जगा पासे भेजी दिता।
13 ௧௩ அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
यीशु उसा सुनसान जगा च चालियां रोजां दीकर रिया, ओथु शैताने उदी परख लेई। सै बंणे दे जानवरां सोगी रिया, कने स्वर्गदूत यीशुऐ दी सेबा करदे थे।
14 ௧௪ யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
कुछ बकत बीतणे बाद राजा हेरोदेसे यूहन्ना जो पकड़ी लिया कने उसयो जेला च पाई दिता, तालू यीशु गलील प्रदेश च गिया कने उना लोकां जो परमेश्वरे दे राज्य दा शुभसमाचार सुणाया।
15 ௧௫ காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
कने बोलया, “परमेश्वरे जड़ा बकत दसया था सै आई गिया है, स्वर्गे दा राज्य बखे आई रिया है, अपणा मन बदला कने अपणे पापां ला पश्चाताप करा, कने परमेश्वर दे शुभसमाचारे पर भरोसा करा।”
16 ௧௬ அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
इक दिन जालू यीशु गलील झिला दे बखे चलया था, तां उनी शमौन कने उदे छोटे भाई अन्द्रियास जो झिला च जाल पांदे दिखया: क्योंकि सै मच्छियां पकणने दा कम्म करदे थे।
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
यीशुऐ उना जो बोलया, “ओआ कने मेरे चेले बणा; मैं तुहांजो सिखांगा कि लोकां जो मेरे बाल कियां लोणा कने कियां मेरे चेले बणणा है।”
18 ௧௮ உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
उना झट जाल छडया कने उदे पिच्छे चली पे।
19 ௧௯ அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
जालू यीशु थोड़ा अग्गे चलया, उनी होर दो भाईयां जो दिखया जिना दे ना याकूब कने यूहन्ना थे, कने सै जब्दी दे पुत्र थे, सै किस्तिया पर जाले जो ठीक करा दे थे।
20 ௨0 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
यीशुऐ उना जो दिखया कने उना जो बोलया मेरे सोगी चला कने मेरे चेले बणा; कने सै अपणे पिता जब्दी कने मजदूरां जो किस्तिया पर छडी करी, उदे चेले वणने तांई उदे पीच्छे चली पे।
21 ௨௧ பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
यीशु कने उदे चेले कफरनहूम शेहरे च आये, कने सै सब्त दे रोजे यहूदी जंज घरे च जाई करी उपदेश करणा लग्गा।
22 ௨௨ அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
कने लोक उदे उपदेश सुणीकरी बड़े हेरान होए; क्योंकि सै उना जो यहूदी व्यवस्था जो सिखाणे बालयां सांई नी, पर अधिकारे ने उपदेश दिन्दा था।
23 ௨௩ அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
जालू यीशु उपदेश दे दा था, तालू यहूदी जंज घर च इक माणु था, जिदे बिच इक बुरी आत्मा थी।
24 ௨௪ அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
उनी जोरे ने बोलया, “हे नासरत दे यीशु मसीह, तु सांझो कजो तंग करदा है? तू क्या सांझो खत्म करणा आया है? मिंजो पता है की, तू कुण है? तु ही परमेश्वर दा पबित्र पुत्र मसिहा है, जड़ा परमेश्वरे ला आया है।”
25 ௨௫ அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
यीशुऐ बुरिया आत्मा जो झिड़कया कने बोलया, “चुप रे; कने इस माणुऐ ला निकली जा।”
26 ௨௬ உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
तालू सै बुरी आत्मा उसयो मरोड़ी करी, कने जोरे ला चिलाई करी उदे चे निकली गेई।
27 ௨௭ எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
यहूदी जंज घरे च आयो सारे लोक हेरान होइ गे, कने इसा गल्ला जो इकी दुजे ला पुछणा लग्गे, “ऐ कदिया उपदेश है? असां कदी भी इतणे हके ला उपदेश दिन्दे नी सुणया है!” कने बुरी आत्मा इदियां गल्लां जो मंदियां भी हेन।
28 ௨௮ எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
कने उदे बाद यीशुऐ जड़ा भी किता, उदे बारे च लोक इकी दुज्जे जो दसदे रे कने झट सारे गलील प्रदेशे दे लोकां ने यीशुऐ दे बारे च सुणी लिया।
29 ௨௯ உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
जियां ही यीशु कने उदे चेले यहूदी जंज घर ला निकले, तां सै शमौन कने अन्द्रियास दे घरे जो गे कने याकूब कने यूहन्ना उदे सोगी थे।
30 ௩0 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
उस बकत शमौने दिया ससु जो बड़ा भरी बुखार था कने सै बिस्तरे च पियो थी, जालू यीशु घरे पुज्जा तालू उसयो कुनकी चेले दसया कि शमौने दिया ससु जो बुखार है।
31 ௩௧ அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
तालू यीशुऐ उसा दे बखे जाई करी उसा दा हथ पकड़ी करी उसा जो जगाया, कने उसा दा बुखार खरा होई गिया, कने सै उना दी सेबा करणा लगी पेई।
32 ௩௨ மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
उसी रोजे संझा दे बकते जालू सब्ते दा दिन मुकी गिया, उदे नगरे च मते लोक बिमार थे कने जिना च बुरियां आत्मा थियां, उना सारयां जो यीशुऐ बाल लेई आये।
33 ௩௩ பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
मते सारे लोक घरे दे दरबाजे सामणे गिठे होई गये।
34 ௩௪ பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
उनी मतयां जो जिना जो बड़े प्रकार दियां बिमारियाँ थियां, उना जो ठीक किता, कने मतियां बुरियां आत्मा कडी दितियां, कने बुरियां आत्मा जाणदियां थियां की ऐ परमेश्वर दा पुत्र है, उना जो बोलणे दा हुकम नी था।
35 ௩௫ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
ब्यागा ध्याड़ा निकलने ला पेहले, यीशु उठया कने निकली करी इक सुनसान जगा पर जाई करी ओथु प्राथना करणा लग्गा।
36 ௩௬ சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
तालू शमौन कने उदे सोगियां जो पता लग्गा, की सै चली गिया, तां सै उसयो तोपणा गे।
37 ௩௭ அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
जालू सै मिल्ला, तां उना उसयो दसया, “की मते सारे लोक तिजो तोपा दे थे।”
38 ௩௮ அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
यीशुऐ उना जो बोलया, “चला; असां अखे बखे दे ग्रांऐ च चलदे न ताकि ओथु भी परमेश्वर दे संदेश दा प्रचार करी सकन, क्योंकि मैं इसी तांई इसी संसारे च आया है।”
39 ௩௯ கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
कने यीशु सारे गलील प्रदेश दे यहूदी जंज घरां च जाई-जाई करी उपदेश दिन्दा, कने बुरियां आत्मा जो कडदा था।
40 ௪0 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
इक कोढ़ी माणु था, सै यीशुऐ बाल आया, कने उदे सामणे गोडे भार बेईकरी, उसयो बिनती किती कने बोलया, “मैं जाणदा है कि तू चाआं तां मिंजो ठीक करी सकदा है।”
41 ௪௧ இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
यीशुऐ उस पर तरस खाई करी अपणा हथ गां किता जिसयो कोढ़ था, कने उसयो छूता कने बोलया, “मैं चांदा है की तू ठीक होई जा।”
42 ௪௨ இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
कने झट उदा कोढ़ ठीक होणा लगी पिया, कने सै ठीक होई गिया।
43 ௪௩ அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
तालू यीशुऐ उसी माणुऐ जो सकत चेतावनी देईकरी भेजया,
44 ௪௪ ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
कने उसयो बोलया, “दिख, कुसी ने कुछ मत बोलदा, पर जाई करी अपणे आपे जो याजकां ने दस, की तु खरा होईया कने परमेश्वरे जो भेंट चढ़ा जिदे बारे च मूसा बड़ी पेहले लिखया था, ताकि लोक जाणी सकन की तु खरा होई गिया।”
45 ௪௫ ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.
पर सै बाहर जाई करी इसा गल्ला दा बड़ा भरी प्रचार करणा लग्गा कने उनी ऐ ऐथू दीकर फेलाई दिती, कि यीशुऐ उसयो खरा करी दिता कने यीशु शरेआम बाहर शेहरे च नी जाई सकदा था, फिरी सै बाहर सुनसान जगा च रिया; कने चारो पासे दे लोक उदे बाल ओंदे रे।

< மாற்கு 1 >