< மாற்கு 6 >

1 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
ହେ ବାହାତାଂ ଜିସୁ ଇମେତାକେ ଗାଜା ଆଜ଼ି ମାଚାନ୍‌ ଜାର୍‌ ଗାଡ଼୍‌ଦ ୱାତାନ୍ ଆରେ ତା ଚେଲାହିର୍‌ ତା ପାଚେ ପାଚେ ୱାତାର୍ ।
2 ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
ଜମ୍‌ନିବାର୍‌, ହେୱାନ୍‌ କୁଟୁମ୍‌ ଇଞ୍ଜ ହିକାଇ କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାନ୍‌ । ଆରେ, ବେସି ଲକୁ ହେୱାନ୍‌ କାତା ୱେନ୍‌ଞ୍ଜି କାବା ଆଜ଼ି ଇଚାର୍‌, “ଇୱାନ୍‌ ଇ ସବୁ ଇମେତାଂ ପୁଚାନ୍‌ନା?” ପାଚେ, ଇୱାନ୍‌ ଇମ୍‌ଣି ବୁଦିହିୟା ଆତାତ୍‌ନ୍ନା? “ଆରେ ଇମ୍‌ଣି ସାକ୍ତିନି କାମାୟ୍‌ ଇୱାନ୍ତି ତା କେଇ କାଜିଂ କାମାୟ୍‌ ଆନାତା, ଇ ସବୁ ଇନାକା?”
3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
ଇୱାନ୍‌ ଜେ ହେ ବାଡାୟ୍‌ ଆକାୟ୍‌ । ଇୱାନ୍‌ ହେ ମରିୟମ୍‌ ମେହି, ଆରି ଜାକୁବ୍‌, ଜସି, ଜିହୁଦା ଆରେ ସିମନ୍‌ ଟଣ୍ଡେନ୍‌ ଆକାୟ୍‌ ପାଚେ, “ଇୱାର୍‌ ତଣ୍‌ଦେହିକ୍‌ ଇବେ ମା ଲାହାଙ୍ଗ୍‌ ରଚେ ହିଲ୍‍ୱିତିକ୍” ଆରେ ଇଦାଂ ଇଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିୱାତାର୍‌ ।
4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
ହେବେତାଂ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ବିନେନିକାର୍‌ ରୱାନ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌ କିନାକାନିଂ ଗୱାରି କିତାର୍‌, ମାତର୍‌ ହେ ନିଜେ ଗାଡ଼୍‌ନି ମାନାୟାର୍‌, ହେ ଲକ୍‌ବାକ୍‌ ଆରି ନିଜେ ଇଞ୍ଜ୍‌ନି ଲକ୍‌ବାକ୍‌ ପିସ୍ତି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଗୱାରି କିଉର୍‌ ।”
5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
ପାଚେ, ଅଲପ୍‍ କେତେକ୍‌ ରଗିୟାରିଂ ଜପି କେଇ ଇଡ଼୍‌ଜି ହେୱାରିଂ ଉଜ୍‌ କିନାକା ପିସ୍ତି ଅଲ୍‌ଗା ଇମ୍‌ଣି ସାକ୍ତିତାଂ କାମାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡ଼୍‌ୱା ତାନ୍‌ନ୍ଦେ ।
6 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
ଆରେ, ହେୱାର୍‌ତି ପାର୍ତି କିୱାକା କାଜିଂ କାବା ଆତାର୍‌ ।
7 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
ପାଚେ ହେୱାନ୍‌ ବାରଜାଣ୍‌ ଲାଗେ କୁକ୍‌ଚି ହେୱାରିଂ ରିୟାର୍‌ ରିୟାରିଂ କିଜ଼ି ପକ୍ତେତେଂ ଆରାମ୍‌ କିତାନ୍‌ ଆରି ପୁଦାଂ ଡୁୟାଆତି ମାନାୟ୍‌ତିଂ ପିହିକିଦେଂ ଇଞ୍ଜି ହେୱାରିଂ ଆଦିକାର୍‌ ହିତାନ୍‌;
8 வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
ଆରେ, “ଏପେଙ୍ଗ୍‌ ହାନିହିଂ ମାତର୍‌ ଜେ ବାଡ୍‌ଗା ପିସ୍ତି ରୁଟି କି ଡରି ମଣାତ ଡାବୁଙ୍ଗ୍‌ ଆମାଟ୍‌ ଇଞ୍ଜି ହେୱାରିଂ ବଲ୍‌ ହିତାନ୍‌;
9 காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
ମାତର୍‌ ହେୱାରିଂ କାଲ୍‌ଦ ପାଣ୍ଡାୟ୍‌ଙ୍ଗ୍ ତୁଜ଼ାଟ୍‌ ଇଚାନ୍‌, ରିଣ୍ଡାଂ ଆଙ୍ଗିଙ୍ଗ୍‌ ଆର୍ପେଦେଂ ମୁନା କିତାନ୍‌ ।”
10 ௧0 பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
ଆରେ, ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ଇଞ୍ଜ ହଣ୍‌ଗାନାଦେର୍, ହେ ବାହାତାଂ ପକ୍ତିୱି ପାତେକ୍‌ ହେବେ ମାନାଟ୍‌ ।
11 ௧௧ யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
ମାତର୍‌ ଇମ୍‌ଣି ନାସ୍‍ନି ମାନାୟ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନ୍‍କିଦୁର୍‌, ଆରେ ମି ବେରଣ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜୁର୍, ହେ ବାହାତାଂ ହାନି ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ହେୱାର୍‌ ତାକେ ସାକି ହିଦେଂ ମି କାଲ୍‌ ପାନାନି ଦୁଡ଼ି ଡ଼ାତାଟ୍‌ ।
12 ௧௨ அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
ହେବେ ହେୱାର୍‌ ବାର୍ତ ହାଲ୍‌ଜି ମାନ୍‌ବାଦ୍‌ଲାୟ୍‌ କିନାକା ଜେ ମାନାତ୍‌, ଇଦାଂ ସୁଣାୟ୍‌ କିତାର୍‌,
13 ௧௩ அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
ଆରେ ଆଦେକ୍‌ ପୁଦାଂ ପିହିକିତାର୍‌ ଆରେ ବେସି ହେନି ରଗି ଲଗାଙ୍ଗ୍ ଚିକାଣ୍‌ କାଜିଂ ଉଜ୍‌ କିତାର୍‌ ।”
14 ௧௪ இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
ଜିସୁ ତର୍‌ ୱିଣ୍‌ତିଲେ ହେରଦ୍‌ ରାଜା । ହେୱାନ୍‌ ବିସ୍ରେ ୱେଚାନ୍‌, ଆରେ ଲକୁ ଇଞ୍ଜି ମାଚାର୍‌, “ବାପ୍ତିସିମ୍‌ ଜହନ୍‌ ହାତି ତାକେଣ୍ଡାଂ ନିଙ୍ଗ୍‌ତାନ୍ନା! ହେ ଇ ୱିଜ଼ୁ ସାକ୍ତି ହେୱାନ୍‌ ତାକେ କାମାୟ୍‌ କିନାତା ।”
15 ௧௫ சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
ମାତର୍‌ ବିନେନିକାର୍‌ ଇଞ୍ଜି ମାଚାର୍‌, “ଆଗେଦିନି ରୱାନ୍‌ ଏଲିୟ,” ପାଚେ ଆରେ ଇନେ ଇନେର୍‌ ଇଞ୍ଜି ମାଚାର୍‌, “ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ ତାଙ୍ଗ୍‌ ଇନାକାନ୍‌ ଲାକେପା ଇୱାନ୍‌ ରକାନ୍‌ ବେରଣ୍‌ ବାକ୍‌ଣାୟ୍‌ କିନାକାନ୍‌ ।”
16 ௧௬ ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
ମାତର୍‌ ହେରଦ୍‌ ଇଦାଂ ୱେନ୍‌ଞ୍ଜି ଇଚାନ୍‌, “ଇମ୍‌ଣି ଜହନ୍‌ତିଂ ଆପେଂ କାପ୍‌ଡ଼ା ରାସ୍‍ତାପ୍‌ନା, ହେୱାନ୍‌ ନିଙ୍ଗ୍‌ତାନ୍‌ନା ।”
17 ௧௭ ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
ଲାଗିଂ ହେରଦ୍‌ ତା ଟଣ୍ଡାହି ପିଲିପ୍‌ ୱାଣିଙ୍ଗ୍ ହେରଦିଆଙ୍ଗ୍‌ ବିବା କିତିଲେ ହେଦାଂ କାଜିଂ ନିଜେ ମାନାୟ୍‌ ପକ୍‌ଚି ଜହନ୍‌ତିଂ ଆସ୍ତି ଆରେ ଗାଚ୍‌ଚି ଜେଲ୍‌ ଇଞ୍ଜ ତୁଇଜ଼ି ମାଚାର୍‌ ।
18 ௧௮ யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
ହେଦାଂ କାଜିଂ ଜହନ୍‌ ହେରଦ୍‌ତିଂ ଇଞ୍ଜି ମାଚାନ୍‌, “ନି ଟଣ୍ଡେନ୍‌ ୱାଣିଙ୍ଗ୍‌ ଡକ୍ରି କିନାକା ନି ବିଦି ହିଲୁତ୍‌!”
19 ௧௯ ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
ହେବେତାଂ ହେରଦିୟା ଆକାର୍‌ ଆଜ଼ି ଜହନ୍‌ତିଂ ଅସ୍ତେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ମାନ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌, ମାତର୍‌ ଆଡ୍‌ୱାଦାଂ ମାଚାନ୍‌;
20 ௨0 ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
ଇନାକିଦେଂକି ହେରଦ୍‌ ଜହନ୍‌ତିଂ ରୱାନ୍‌ ଦାର୍ମି ନିକାନ୍‌ ଆରି ପୁଇପୁୟା ପୁଞ୍ଜି ପାଣ୍ଡ୍ରା ଆଜ଼ି ମାଚାନ୍‌, ଆରେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ‌ରାକ୍ୟା କିଦେଙ୍ଗ୍‌ ସେସ୍ଟା କିଜ଼ି ମାଚାନ୍‌, ଆରେ ହେ କାତା ୱେନ୍‌ଞ୍ଜି ବେସି ରିସା ଆତିସ୍‌ପା ୱାରିତାଂ ହେଦାଂ ୱେନ୍‌ଞ୍ଜି ମାଚାନ୍‌ ।
21 ௨௧ ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
ପାଚେ ହେରଦିୟାତି ପାଗ୍‌ ଦିନ୍‌ ଏକା ୱାତାତ୍ । ହେରଦ୍‌ତି ଜଲମ୍‌ ଦିନ୍‌ ନାଜିଂ ପାଟ୍ ମତ୍ରି, ମୁଡ଼୍‌ମେଲ୍ୟା ଆରି ଗାଲିଲିନି ମୁଣିକାର୍ କାଜିଂ ମିକାଲିଂ ବଜି ଜାଲ୍‌ଦି କିତାନ୍‌ ।
22 ௨௨ ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
ଆରେ, ହେରଦିୟା ତା ଗାଡ଼୍‌ହି ବିତ୍ରେ ୱାଜ଼ି ଏନ୍‌ନ୍ଦିପା, ହେରଦ୍‌ ଆରି ହେୱାନ୍‌ ହୁକେ ବଜିତ କୁଚ୍‌ଚି ଲଗାଙ୍ଗ୍‍ ଗୱାରି କିତାତ୍‌ । ହେବେ ହେରଦ୍‌ ରାଜା ଗାଡ଼୍‌ଚେଂ ଇଚାନ୍‌, “ଇନାକା ମାନ୍‌ କିନାୟା, ଏନ୍‌ତା, ଆନ୍‌ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହେଦାଂ ହିଦ୍‌ନାଂ ।”
23 ௨௩ நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
ଆରେ, ହେୱାନ୍‌ ତା ତାକେ ପାର୍ମାଣ୍‌ କିତାନ୍‌, “ଏନ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନାକା ଏନ୍ତାନାୟ୍, ହେଦାଂ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ରାଜିନି ବାଗେ ପାତେକ୍‌ ଏନ୍ତିତିସ୍‌ ପା ଆନ୍‌ ହିଦିନାଂ!”
24 ௨௪ அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
ତା ପାଚେ ହେଦେଲ୍‌ ହସି ହାଲ୍‌ଜି ତା ତେହିଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାତ୍, “ଆନ୍‌ ଇନାକା ଏନ୍‌ନାଙ୍ଗ୍‌? ହେଦେଲ୍‌ ଇଚାତ୍‌, ବାପ୍ତିସିମ୍‌ ଜହନ୍‌ନ୍ତି କାପ୍‌ଡ଼ା” ଏନା ।
25 ௨௫ உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
ହେ ଦାପ୍ରେ ହେଦେଲ୍‌ ରାଜା ଲାଗେ ୱାଜ଼ି ଇଦାଂ ଇଞ୍ଜି ଏନ୍ତାତ୍‌, ତା ପାଚେ ତେହି ଇଚାତ୍‌ ଜେ, “ଏନ୍‌ ବାପ୍ତିସିମ୍‌ ହିନି ଜହନ୍‌ତି କାପ୍‌ଡ଼ା ର ତାଡ଼ିୟାତ ହେ ଦାପ୍ରେ ହିଦା!”
26 ௨௬ அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
ଇବେ ରାଜା ଦୁକ୍‌ ଆତିସ୍‌ ପା ଜାର୍‌ ପାର୍ମାଣ୍‌ ଆରି ବଜିତ କୁଚ୍‌ଚି ମାନାୟାର୍‌ ତାକେ ଆକାୟ୍‌ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିୱାତାନ୍‌ ।
27 ௨௭ உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
ଲାଗିଂ ରାଜା ହେ ଦାପ୍ରେ ର ଜାମାନ୍‌ତିଂ ପକ୍‌ଚି ହେୱାନ୍ତି କାପ୍‌ଡ଼ା ତାସି ୱାଦେଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ବଲ୍‌ ହିତାନ୍‌ । ହେବେଣ୍ଡାଂ ହେୱାନ୍‌ ହାଲ୍‌ଜି ଜେଲ୍‌ତାଂ ଜହନ୍ତି କାପ୍‌ଡ଼ା ରାସ୍‌ଦି ତାହିୱାତାନ୍‌,
28 ௨௮ அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
ଆରେ ହେଦାଂ ର ତାଡ଼ିୟାତ ତାକେ ତାସି ଗାଡ଼୍‌ଚେଂ ହିତାନ୍‌, ଆରେ ଗାଡ଼୍‌ଚେ ହେଦାଂ ଅଜ଼ି ତା ତେହିଙ୍ଗ୍‌ ହିତାତ୍‌ ।
29 ௨௯ அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ଜହନ୍‌ ଚେଲାହିର୍‌ ହେବେନି କାବୁର୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ୱାତାର୍‌ ଆରି ହେୱାନ୍‌ ମାଡ଼ା ଅଜ଼ି ଦୁଗେର୍‌ତ ଇଟ୍‌ତାର୍‌ ।
30 ௩0 அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
ପାଚେ ପକ୍ୟାତାକାର୍‌ ଜିସୁ ତାକେ ରୁଣ୍ଡା ଆତାର୍‌, ଆରି ହେୱାର୍‌ ଇନା ଇନାକା କିଜ଼ି ମାଚାର୍‌ ଆରେ ଇନା ଇନାକା ହିକିୟା ହିଜ଼ି ମାଚାନ୍‌, ହେ ୱିଜ଼ୁ ହେୱାନିଂ ୱେଚ୍‍ପାତାର୍‍ ।
31 ௩௧ அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
ହେବେତାଂ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଜାଡୁ ଆସେଙ୍ଗ୍‌ ର ଚିମ୍‌ରା ବାହାତ ଜମ୍‍ନାସ୍‍ । ଇନାକିଦେଂକି ହେନି ମାନାୟ୍‌ ହାନାକା ୱାନାକା ଆଜ଼ି ମାନି କାଜିଂ ହେୱାର୍‌ ଚିଞ୍ଜେଙ୍ଗ୍‌ ପା ପାବ୍‌ ଆୱାଦାଂ ମାଚାର୍‌ ।”
32 ௩௨ அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
ତା ପାଚେ ହେୱାର୍‌ ବିନେ ଆଜ଼ି ର ଡଙ୍ଗାତ ଚିମ୍‌ରା ବାହାତାକେ ହସି ହାଚାର୍‌ ।
33 ௩௩ அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
ମାତର୍‌ ହେନି ହେୱାରିଂ ହସି ହାନାକା ହୁଡ଼୍‌ତାର୍‌ ଆରି ଚିିନ୍‍ କିତାର୍‌, ଆରେ ମାନାୟାର୍‌ ୱିଜ଼ାକାର୍‌ ଗାଡ଼୍‌ଦାଂ ତାଙ୍ଗ୍‌ଜି ହାଲ୍‌ଜି ହେବେ ରଚେ ହଞ୍ଚି ହାଲ୍‌ଜି ହେୱାର୍‌ ଆଗେ ଏକାତାର୍‌ ।
34 ௩௪ இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
ହେୱାନ୍‌ ଡଙ୍ଗାତାଂ ହସି ବେସି ହେନି ମାନାୟାରିଂ ହୁଡ଼୍‌ଜି ହେୱାର୍‌ କାଜିଂ କାର୍ମାତିଂ ତାଙ୍ଗ୍‌ ମାନ୍ତ ରାସ୍‌ ଇଚାନ୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାର୍‌ ଗଡ଼ିୟା ହିଲ୍‌ୱି ମେଣ୍ଡାଂ ଲାକେ ମାଚାର୍‌, ପାଚେ, ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଆଦିକ୍‌ ବିସ୍ରେ ହିକାଇ ହିଦେଂ ଲାଗାତାନ୍‌ ।
35 ௩௫ அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
ୱେଡ଼ା ଆଦିକ୍‌ ଆତିଲେ ତା ଚେଲାର୍‌ ତା କଚଣ୍‌ତ ୱାଜ଼ି ଇଚାର୍‌, ଇ ବାହାତ ଚିମ୍‌ରା, ଆରେ “ବେସି ୱେଡ଼ା ଆତାତେ ।
36 ௩௬ சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
ମାନାୟାର୍‌ ଇନେସ୍‌ ଚାରିବେଣ୍‌ତି ନାସ୍‌କୁ ନିକାର୍‌ ଆରେ ନାଟ ହାଲ୍‌ଜି ଜାର୍‌ ଜାର୍‌ କାଜିଂ ତିନ୍‌ଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଇନାକା କଡ଼୍‌ନାର୍‌, ଇଦାଂ କାଜିଂ ହେୱାରିଂ ପକା ।”
37 ௩௭ அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
ମାତର୍‌ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ହେୱାରିଂ ଚିଚ୍‌ପାଟ୍‌ । ହେୱାର୍‌ ହେୱାନିଂ ଇଚାର୍‌, ଆସେଙ୍ଗ୍‌ ଇନାକା ସହେ ଟାକାନି ରୁଟିଂ କଡ଼୍‌ଜି ଇୱାରିଂ ହିନାସ୍?”
38 ௩௮ அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
“ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, ମି ତାକେ ଏଚେଗଟା ରୁଟିଂ ମାନିକ୍‌? ହାଲ୍‌ଜି ହୁଡ଼ାଟ୍‌ ।” ହେୱାର୍‌ ବୁଜା ଆଜ଼ି ୱାଜ଼ି ହେୱାନିଂ ଇଚାର୍‌, “ପାଞ୍ଚ୍‌ ଗଟା, ଆରେ ରିଣ୍ଡାଂ ମିନ୍‌କୁ ।”
39 ௩௯ அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ଜିସୁ ବଲ୍‌ ହିତାନ୍‌, ମାନାୟାରିଂ ବାଟାତ କୱାଣ୍‌ କାଚ୍ରା ଜପି କୁଦା କୁଦା କିଜ଼ି କୁଚ୍‌ଚି କିୟାଟ୍‌ ।
40 ௪0 அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
ହେବେ ହେୱାର୍‌ ସଏ ସଏ ଜାଣ୍‌ ଆରେ ପଚାସ୍‌ ପଚାସ୍‌ ଜାଣ୍‌ ଆଜ଼ି କୁଦା କୁଦା ଆଜ଼ି କୁଚ୍‌ଚାର୍‌ ।
41 ௪௧ அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
ପାଚେ ଜିସୁ ହେ ପାଞ୍ଚ୍‌ଗଟା ରୁଟିଂ ଆରେ ରିଣ୍ଡାଂ ମିନ୍‌କୁ ଆସ୍ତି ସାର୍ଗେତ ହୁଡ଼୍‌ଜି ଆସିର୍ବାଦ୍‌ କିଜ଼ି ଇଚାନ୍‌ ଆରି ରୁଟିଂ ଡ୍ରିପ୍‌କିସ୍‌ ମାନାୟାରିଂ ପାସ୍‍ପେଦେଂ ଚେଲାରିଂ ହିତାନ୍‌ । ପାଚେ, ହେ ଲାକେ ରିଣ୍ଡାଂ ମିନ୍‌କୁ ହେୱାରିଂ ବାଟା କିଜ଼ି ହିତାର୍‌ ।
42 ௪௨ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
ହେବେଣ୍ଡାଂ ୱିଜ଼ାକାର୍‌ ତିନ୍‌ଞ୍ଜି ପଟ ପାନ୍‌ଚାର୍,
43 ௪௩ மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
ଆରେ ହେୱେର୍‌ ଡ୍ରିଙ୍ଗ୍‌ତି ରୁଟିଂ ପେସ୍‌ଜିପା ବାର ଟପା ବାର୍ତି କିତାର୍‌ ଆରି ମିନ୍‌କୁପା ଏଲେଙ୍ଗ୍‌ନେ ପେସ୍‌କାତାର୍ ।
44 ௪௪ அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
ରୁଟି ତିନି ମାନାୟ୍‌ ପାଞ୍ଚ୍‌ ହାଜାର୍‌ ଆଣ୍ଡ୍ରାହିମ୍‌ଣାଂ ମାଚାର୍‌ ।
45 ௪௫ அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
ହେ ଦାପ୍ରେ ହେୱାନ୍‌ ତା ଚେଲାରିଂ ଡଙ୍ଗାତ ଦୁମ୍‌ଜି ବେତ୍‌ସାଇଦା ନିପ ଆନ୍‌ଟି ପାଡ଼୍‍କା ଆଗେ ହାନ୍‍ଞ୍ଜେଙ୍ଗ୍‍ ଇଚାନ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ଇବେଣ୍ଡାଂ ମାନାୟାରିଂ ୱିଜ଼ାରିଂ ହେଲ ହିତାନ୍‌ ।
46 ௪௬ அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
ଜିସୁ ହେୱାର୍‌ ତାକେଣ୍ଡାଂ ହେଲ ଅତି ପାଚେ ଜିସୁ ପାର୍ତାନା କିନି କାଜିଂ ମାଡ଼ିଜପି ହାଚାନ୍‌ ।
47 ௪௭ மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
ମ୍ଡିକାହାରେସ୍‌ ଆତିଲେ ଡଙ୍ଗା ହାମ୍‌ଦୁର୍‌ ମାଦି ମାଚାତ୍‌ ଆରେ ହେୱାନ୍‌ ମେଦ୍‌ନିତ ରକାନ୍‌ ମାଚାନ୍‌ ।
48 ௪௮ அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
ଲଡ଼ି ଦୁକା କାଜିଂ ହେୱାରିଂ ଡଙ୍ଗା ଗାଟି କିଦେଙ୍ଗ୍‌ କସ୍ଟ ପାୟା ଆନାକା ହୁଡ଼୍‌ଜି ହେୱାନ୍‌ ପୁରା ନାଣା କୁଜ଼ୁ କେପା ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ହାମ୍‌ଦୁର୍‌ ଜପି ତାଙ୍ଗ୍‌ଜି ଚେଲାର୍‌ ତାକେ ୱାତାନ୍‌, ଆରେ ହେୱାର୍‌ କଚଣ୍‌ତାଂ ଆଗେ ତାଂଦେଙ୍ଗ୍ ପା ସାସ୍‌ ମାଚାନ୍‌ ।
49 ௪௯ அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
ମାତର୍‌ ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାମ୍‌ଦୁର୍‌ ଜପି ତାଂନାକା ହୁଡ଼୍‌ଜି “ପୁଦା ଇଞ୍ଜି!” କିକିରାଡିଂ କିତାର୍‌ ।
50 ௫0 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
ଇନାକିଦେଂକି ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ଜି ପାଣ୍ଡ୍ରା ଆଜ଼ି ମାଚାର୍‌ । ମାତର୍‌ ଜିସୁ ହେ ଦାପ୍ରେ ହେୱାରିଂ ବେରଣ୍‌ କିଜ଼ି ହେୱାରିଂ ଇଚାନ୍‌, ପାଡ୍ରା ଆମାଟ୍‌ “ସାସ୍‌ ଆଡୁ ଇୱାଙ୍ଗ୍‌ ତ ଆନ୍‌ ପାଣ୍ଡ୍ରା ଆମାଟ୍‌!”
51 ௫௧ அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
ଆରେ, ହେୱାନ୍‌ ହେୱାର୍‌ ଲାଗାଂ ହାଲ୍‌ଜି ଡଙ୍ଗାତ ଦୁମ୍‌ତାନ୍‌, ଆରେ ଦୁକା ତିର୍‌ ଆତାତ୍‌ । ହେବେ ହେୱାର୍‌ ମାନ୍ତ ମାନ୍ତ କାବା ଆଜ଼ି ହାଚାର୍‌ ।
52 ௫௨ அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
ହେୱାର୍‌ ପାଞ୍ଚ୍‌ ହାଜାର୍‍ ମାନାୟାରିଂ ରୁଟି ଚିଚ୍‍ପିନି ବିସ୍ରେ ଅରତ୍‌ ପୁନ୍‌ୱାଦାଂ ହିକାୱାଦାଙ୍ଗ୍‍ ମାଚାର୍‌ ଇନାକିଦେଂକି ରୁଟି ନି ଗଟ୍‌ଣା ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ହେୱାର୍‌ତି ବୁଦି ଆର୍‌ୱାଦାଂ ମାଚାତ୍‌, ଲାଗିଂ ହେୱାରିଂ ମାନ୍‌ ଆଟ୍‌ୱା ଆଜ଼ି ମାଚାତ୍‌ ।
53 ௫௩ அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
ହେୱାର୍‌ ନାସି ଗିନ୍ନେସରତ୍‌ ନିପ ଏକିସ୍‌ ଗୁଟିତ ଡଙ୍ଗା ଗାଚ୍‌ଚାର୍‌ ।
54 ௫௪ அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
ଆରେ, ହେୱାର୍‌ ଡଙ୍ଗାତାଙ୍ଗ୍ ଜୁତିଲେ, ମାନାୟାର୍‌ ହେ ଦାପ୍ରେ ତାଙ୍ଗ୍‌ ଚିନ୍‌ କିତାର୍‌,
55 ௫௫ அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
ହେ ୱିଜ଼ୁ ରାଜି ନିକାର୍‌ ଚାରିବେଣ୍‌ତାଂ ହନ୍‍ଚି ହାଚାର୍‌, ଆରେ ଜିସୁ ଇମେ ଇମ୍‌ଣି ବାହାତ ମାନାନ୍‌ ଇଞ୍ଜି ୱେଚାର୍‌, ହେ ବାହାତ ରଗି ମାନାୟାରିଂ କାଟେଲ୍‌ତ ପିଣ୍ଡ୍‌ଜି ତାସି ୱାଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍‌ ।
56 ௫௬ இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
ଆରେ, ହେୱାନ୍‌ ଇମେ ଇମ୍‌ଣି ନାସ୍ତ, ଗାଡ଼୍‌ଦ କି ହାରୁନାସ୍‍ତ ହଟାର୍‌, ମାନାୟ୍‌ ହେ ବାହାତ ଆଟ୍‌ ପାଦାଲାକେ ରଗି ଲଗାଙ୍ଗ୍ ଇଡ଼୍‌ଜି, ହେୱାର୍‌ ଇନେସ୍‌କି ଜିସୁ ହେନ୍ଦ୍ରାନି ଚେଲିଂ ଡୁନାର୍‌, ଇଦାଂ ଜିସୁଙ୍ଗ୍‌ ଗୱାରି କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌; ଆରି, ଏଚେକ୍‌ ଜାଣ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଡୁତାର୍‌, ୱିଜ଼ାର୍‌ ଉଜ୍‌ ଆତାର୍‌ ।

< மாற்கு 6 >