< மாற்கு 15 >

1 அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
ଅଣ୍ଡ୍ରଙନ୍‌ ଡୋତାନ୍‌ ପନ୍‌ସୁଆତିଲୋଙନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି, ପାପୁର୍‌ମରଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ସରିନ୍‌ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି କଡାଡ଼ିଡାଲନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜିଲେ ପାଙ୍‌ଲେ ପିଲାତନ୍‌ ଆସିଲୋଙ୍‌ ଇୟ୍‌ଲେ ସୋରୋପ୍ପାୟେଜି ।
2 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
ପିଲାତନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଆମନ୍‌ ପଙ୍‌ ଜିଉଦିଞ୍ଜି ଆ ରାଜା?” ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆମନ୍‌ ବର୍ତନେ ।”
3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
ଆରି, ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଜିସୁନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଜବ୍ର ଅବ୍‌ଡୋସାଏଞ୍ଜି ।
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
ସିଲତ୍ତେ ପିଲାତନ୍‌ ଆରି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଆମନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଅଃଜ୍ଜାଲଙ୍‌ନେ ପଙ୍‌? ଗିଜା, କେନ୍‌ଆନିଞ୍ଜି ବିରୁଦଲୋଙ୍‌ନମ୍‌ ଡିଅଙ୍ଗା ଅବ୍‌ଡୋସାତମ୍‌ଜି!”
5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଅଃଜ୍ଜାଲଙ୍‌ଲନେ, ତିଆସନ୍‌ ପିଲାତନ୍‌ ସାନ୍ନି ଡେଏନ୍‌ ।
6 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
ବନ୍‌ଡ ଜିଉଦିଞ୍ଜି ଆନୋକ୍କା ଏନ୍ନେଲେ ଡକୋଏନ୍‌, ଅନେଲାୟ୍‌ପୁରିଙନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଅଙ୍ଗା ବଣ୍ଡିମର୍‌ଆଡଙ୍‌ ଅନମ୍‌ଡୁଙନ୍‌ ଆସନ୍‌ ବର୍ତଞ୍ଜି, ପିଲାତନ୍‌ ତି ଆ ବଣ୍ଡିମର୍‌ଆଡଙ୍‌ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ଅମ୍‌ଡୁଙେନ୍‌ ।
7 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି କାଇସରନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଗୋଡ଼େନ୍‌ ଅମ୍‌ଡୁଙ୍‌ଡାଲେ ଗୋଡ଼େ ଇଙନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ରବ୍ବୁଏଞ୍ଜି, ତି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍‌ ଡନକ୍କୋନ୍‌ ଡେଲୋ, ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ବାରବ୍ବା ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ନିୟ୍‌ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍‌ ଡକୋଏନ୍‌ ।
8 மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
ତିଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ପିଲାତନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରେ ଆନୋକ୍କାନ୍‌ ଅନ୍ତମ୍‌ ବାରବ୍ବାନ୍‌ଆଡଙ୍‌ ଅନମ୍‌ଡୁଙନ୍‌ ଆସନ୍‌ ବର୍ନେନ୍‌ ଉଲଞ୍ଜି ।
9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
ସିଲତ୍ତେ ପିଲାତନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଏଗାମ୍‌ତେ? ଞେନ୍‌ ଇନି ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ଜିଉଦିଞ୍ଜି ଆ ରାଜା ଅମ୍‌ଡୁଙାୟ୍‌ ପଙ୍‌?”
10 ௧0 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଅସାଙ୍‌ୟମ୍‌ଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସୋରୋପ୍ପାୟେଞ୍ଜି ଗାମ୍‌ଲେ ପିଲାତନ୍‌ ଜନାଏନ୍‌ ।
11 ௧௧ பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଆ ପାଲ୍‌ତେଙ୍‌ ବାରବ୍ବାନ୍‌ଆଡଙ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ ଅମ୍‌ଡୁଙା ଗାମ୍‌ଲେ ପିଲାତନ୍‌ ଆମଙ୍‌ ବର୍ନେନ୍‌ ଆସନ୍‌, ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ସୁସ୍କାୟେଞ୍ଜି ।
12 ௧௨ பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
ପିଲାତନ୍‌ ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରାଆଡଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଜିଉଦିଞ୍ଜି ଆ ରାଜା ଗାମ୍‌ଲେ ଏବର୍ତନେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଞେନ୍‌ ଇନି ଏଙ୍ଗାଆୟ୍‌?”
13 ௧௩ அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ଆନିଞ୍ଜି ବାବ୍ବାବ୍‌ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅମ୍‌ଡାୟ୍‌ବା ।”
14 ௧௪ அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
ସିଲତ୍ତେ ପିଲାତନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଇନିବା, ଆନିନ୍‌ ଇନି ଆ ଡୋସା ଲୁମେନ୍‌ ଡ?” ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଆକ୍ରାନ୍‌ ବାବ୍ବାବ୍‌ଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅମ୍‌ଡାୟ୍‌ବା ।”
15 ௧௫ அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
ତିଆସନ୍‌ ପିଲାତନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନବ୍‌ସର୍ଡାନ୍‌ ଆସନ୍‌ ବାରବ୍ବାନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ଡୁଙେନ୍‌, ଆରି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସାମକାନ୍‌ ବାତ୍ତେ ଅବ୍‌ତିତ୍ତିଡେନ୍‌ କି ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅନମ୍‌ଡାଜନ୍‌ ଆସନ୍‌ ସୋରୋପ୍ପାୟେନ୍‌ ।
16 ௧௬ அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
ସିଲତ୍ତେ ସିପ୍ପାୟଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ରାଜାସିଙନ୍‌ ଆ ଡୁଆରାଲୋଙ୍‌ ଅମ୍ମନ୍‌ ଓରୋଙ୍‌ଡାଲେ, ଅଡ଼୍‌କୋ ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଡାଲେ ରୁକ୍କୁଲଞ୍ଜି ।
17 ௧௭ சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ତନିକ୍କଲାୟନ୍‌ ଆସନ୍‌ ଲୁଲୁ ଅଙ୍ଗିନ୍‌ ଅବ୍‌ରଏଞ୍ଜି ଆରି ଅବ୍ବାଙନ୍‌ ବାତ୍ତେ ରନୁବ୍ବବନ୍‌ ତୁବ୍‌ଲେ ଆବବ୍‌ଲୋଙନ୍‌ ଅବ୍‌ରୁବ୍ବବେଞ୍ଜି,
18 ௧௮ யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
ଆରି, “ଏ ଜିଉଦିଞ୍ଜି ଆ ରାଜା, ଲୋମ୍‌ତମ୍‌,” ଗାମେଞ୍ଜି ।
19 ௧௯ அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
ଆରି, ଆନିଞ୍ଜି ଅବୟ୍‌ ଡାଙ୍ଗୋନ୍‌ ପାଙ୍‌ଲେ ଆବବ୍‌ଲୋଙନ୍‌ ତିଡେଞ୍ଜି, ଆ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ବିଜଲେଞ୍ଜି, ଆରି ତିକ୍କଲାୟ୍‌ଡାଲେ ତୁଡ଼ୁମ୍‌ଲେ ଲୋମେଞ୍ଜି ।
20 ௨0 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଆତ୍ରିକ୍କଲାୟେଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌, ତି ଲୁଲୁ ଅଙ୍ଗିନ୍‌ ତବ୍‌ଲେ ଆ ଅଙ୍ଗିଡମନ୍‌ ଅବ୍‌ରଏଞ୍ଜି । ଆରି, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅନମ୍‌ଡାଜନ୍‌ ଆସନ୍‌ ଓରୋଙେଞ୍ଜି ।
21 ௨௧ சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
ତିଆଡିଡ୍‌ ଅବୟ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ସନ୍ନା ସାଇରେଙନ୍‌ ସିଲଡ୍‌ ଗଡ଼ାନ୍‌ ଜିର୍ରାୟ୍‌, ଆଞୁମନ୍‌ ସିମନ୍‌, ଆନିନ୍‌ ଅବୟ୍‌ କୁରିଣିଅମର୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସିପ୍ପାୟଞ୍ଜି ଜିସୁନ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ ବଡଗାଁୟ୍‌ ଅବ୍ବୋୟେଞ୍ଜି । ତି ଆ ସିମନ୍‌ଆଡଙ୍‌ ଆଲେକ୍‌ଜାଣ୍ଡାରନ୍‌ ଡ ରୁପନ୍‌ ବାପାତଜି ।
22 ௨௨ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
ଆରି, ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଗଲ୍‌ଗତା, କେନ୍‌ ଆ ଗରାମ୍‌ଗାମନ୍‌, “ଆଇଡାଡ଼ାବୁର୍‌” ଗାମ୍‌ଲେ ଅବୟ୍‌ ବରୁନ୍‌ ଓରୋଙେଞ୍ଜି ।
23 ௨௩ வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ଆରି, ଆନିଞ୍ଜି ରେଗମନ୍‌ ଆମାୟ୍‌ମାୟ୍‌ ଆ ଦ୍ରାକ୍ୟାସାଲ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ତିୟେଞ୍ଜି, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଅଃଗାଲୋ ।
24 ௨௪ அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ୟୋଡେଞ୍ଜି, ଆରି ଆନା ଇନି ଞାଙ୍‌ତେ, ତିଆସନ୍‌ ଅବ୍‌କଡ଼ିଲେ ଜିସୁନ୍‌ ଆ ସିନ୍‌ରି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ବନ୍ତାଡାଲନ୍‌ ପାଙେଞ୍ଜି ।
25 ௨௫ அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
ଡୋତାନ୍‌ ନ ଗଣ୍ଟା ଇଙନ୍‌ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅମ୍‌ଡାଜେଞ୍ଜି ।
26 ௨௬ அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
ଆରି, ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଅନବ୍‌ଡୋସାନ୍‌ ଆସନ୍‌ ଅବୟ୍‌ ପଟାଲୋଙନ୍‌, “ଜିଉଦିଞ୍ଜି ଆ ରାଜା” ଗାମ୍‌ଲେ ଇଡେଞ୍ଜି ।
27 ௨௭ இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
ଆରି, ଜିସୁନ୍‌ ସରିନ୍‌ ବାଗୁ ରାଉମରଞ୍ଜି ନିୟ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଅମ୍‌ଡାଜେଞ୍ଜି, ଅବୟ୍‌ନେ ଆର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ ଆରି ଅବୟ୍‌ନେ ଅର୍କାବଡ଼ିଗଡ୍‌ ।
28 ௨௮ அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
ତିଆସନ୍‌ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଡେଡମେନ୍‌, “ଆନିନ୍‌ ଏର୍‌ଡରମ୍ମମରଞ୍ଜି ସରିନ୍‌ ଡନିଡିନ୍‌ ଡେଲୋ ।”
29 ௨௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.
ତି ଆ ତଙର୍‌ଗଡ୍‌ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ମୋମୋବବ୍‌ଲନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟ୍‌ଡାଲେ ବର୍ରଞ୍ଜି, “ବାଃ, ଏ ସରେବାସିଙନ୍‌ ପୁଡ୍‌ଲେ ତିଆତେ ଏର୍ତାଲୋଙ୍‌ ଆଗ୍ରୁତେନ୍‌ ଆ ମନ୍‌ରା;
30 ௩0 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
ନମିଞେନ୍‌ ଆଅକ୍କାଡଙନ୍‌ ସିଲଡ୍‌ ପଡ୍‌ଲନ୍‌ ଡୋବ୍‌ଡମ୍‌ନା ।”
31 ௩௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
ତିଅନ୍ତମ୍‌ ସୋଡ଼ା ରାଓଡ଼ାଞ୍ଜି ନିୟ୍‌ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ସରିନ୍‌ ତର୍ଡମ୍‌ କଡାଡ଼ିନେରୟ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ତିକ୍କଲାୟ୍‌ଡାଲେ ବର୍ରଞ୍ଜି, “ଆନିନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୋବେନ୍‌, ଆନିନ୍‌ଡମ୍‌ ଡୋବ୍‌ଲନ୍‌ ଅଃର୍ରପ୍ତିଏ!
32 ௩௨ நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
ଆମନ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ମରଞ୍ଜି ଆ ରାଜା କ୍ରିସ୍ଟନ୍‌ ଡେନ୍‌ ନମିଞେନ୍‌ ମା ଆଅକ୍କାଡଙନ୍‌ ସିଲଡ୍‌ ପଡ୍‌ଲନ୍‌ ଜିରାୟ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତିଆତେ ଗିୟ୍‌ଲେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅମଙ୍‌ନମ୍‌ ଏଡର୍ତନାୟ୍‌ ।” ଆରି, ଅଙ୍ଗା ମନ୍‌ରାଜି ଜିସୁନ୍‌ ସରିନ୍‌ ଆଅକ୍କାଡଙ୍‌ଲୋଙନ୍‌ ଆୟୋଡ୍‌ୟୋଡ୍‌ ଡକୋଲଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ନିୟ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ନିଣ୍ଡୟେଞ୍ଜି ।
33 ௩௩ நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
ତମ୍‌ବାନ୍‌ ବାର ଗଣ୍ଟା ସିଲଡ୍‌ ୟାଗି ଗଣ୍ଟା ଜାୟ୍‌ ସମ୍ପରା ଡେସାନ୍‌ ଆଲୋଙଡନ୍‌ ଡକୋଲନେ ।
34 ௩௪ மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
ଆରି ଓୟୋଙନ୍‌ ୟାଗି ଗଣ୍ଟା ଆଡିଡ୍‌ ଜିସୁନ୍‌ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍‌ ବାତ୍ତେ ଓଡ୍ଡେଡାଲେ ବର୍ରନେ, “ଏଲି, ଏଲି, ଲାମା ସବକ୍‌ତାନି?” କେନ୍‌ ଆ ଗରାମ୍‌ଗାମନ୍‌, “ଏ ଇସ୍ୱରଞେନ୍‌, ଏ ଇସ୍ୱରଞେନ୍‌, ଆମନ୍‌ ଇନିବା ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଲିଁୟ୍‌?”
35 ௩௫ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
କେନ୍‌ଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ, ତେତ୍ତେ ତନଙ୍‌ଲେ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଗାମେଞ୍ଜି, “ଅମ୍‌ଡଙ୍‌ବା, ଆନିନ୍‌ ଏଲିଅନ୍‌ଆଡଙ୍‌ ଓଡ୍ଡେତେ ।”
36 ௩௬ ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
ଆରି, ଅବୟ୍‌ନେ ଇରେନ୍‌ କି ଅଜିଡ୍‌ କପାଲୋଙନ୍‌ ସବୁର୍‌ଡାନ୍‌ ଜୋବ୍‌ଡାଏନ୍‌, ଆରି ତିଆତେ ଅବୟ୍‌ ଡାଙ୍ଗୋଲୋଙନ୍‌ ରପଡେନ୍‌ କି ଗାଗାନ୍‌ ଆସନ୍‌ ଜିସୁନ୍‌ ତିୟେନ୍‌ କି ବର୍ରନେ, “କଡ଼ିଙ୍‌ବା, କେନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଅକ୍କାଡଙନ୍‌ ସିଲଡ୍‌ ଅନପ୍ପଡନ୍‌ ଆସନ୍‌ ଏଲିଅନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ପଙ୍‌ ଅଡ଼େ ଇଜ୍ଜା ଏଗିୟ୍‌ବା ।”
37 ௩௭ இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
ଜିସୁନ୍‌ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍‌ ବାତ୍ତେ ବାବ୍ବାବ୍‌ଡାଲେ ରବୁଏନ୍‌ ।
38 ௩௮ அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
ଆରି, ସରେବାସିଙନ୍‌ ମଡ଼ିର୍‌ ବକରାନ୍‌ ଆରାନ୍ନାତେନ୍‌ ଆ ଡରଙ୍‌ନେକାବ୍‌ ତୋଣ୍ଡୋନ୍‌ ସିଲଡ୍‌ ଜାୟ୍‌ତାନ୍‌ ପତେଡାଲେ ବାଗୁ ଡେୟ୍‌ଡେୟ୍‌ ଡେଏନ୍‌ ।
39 ௩௯ அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
ଆଅକ୍କାଡଙନ୍‌ ଆ ମୁକ୍କାଗଡ୍‌ ତନଙ୍‌ଲେ ଆଡ୍ରକୋଲନେନ୍‌ ଆ ସୋଡ଼ା ସିପ୍ପାୟ୍‌, ଜିସୁନ୍‌ ଏଙ୍ଗାଲେ ରବୁଏନ୍‌, ତିଆତେ ଗିୟ୍‌ଲେ ଆନିନ୍‌ ବର୍ରନେ, “ଆଜାଡ଼ିଡମ୍‌ କେନ୍‌ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ।”
40 ௪0 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଆଇମରଞ୍ଜି ନିୟ୍‌ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଡାସଙାୟ୍‌ ଡକୋଡାଲନ୍‌ ଗିୟ୍‌ଗିଜେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଲୋଙ୍‌ ମଗ୍‌ଦଲିନି ମରିଅମନ୍‌, ସନ୍ନା ଜାକୁବନ୍‌ ଡ ଜୋସିନ୍‌ ଆୟୋଙ୍‌ ମରିଅମନ୍‌, ଆରି ସୋଲମିନ୍‌ ତେତ୍ତେ ଡକୋଲଞ୍ଜି ।
41 ௪௧ அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
ଜିସୁନ୍‌ ଗାଲିଲିନ୍‌ ଆଡ୍ରକୋଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙ୍‌ଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସାଜଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ସରିନ୍‌ ଜିରୁସାଲମନ୍‌ ଆଜିର୍ରାଞଞ୍ଜି ଗୋଗୋୟ୍‌ନେଡମ୍‌ ଆଇମରଞ୍ଜି ନିୟ୍‌ ତେତ୍ତେ ଡକୋଏଞ୍ଜି ।
42 ௪௨ ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
ଆରି ଅରୁବ୍‌ଲେ ଆପ୍ରାଙେନ୍‌, ତି ଆ ଡିନ୍ନା ଅବ୍‌ଜାଡା ଡିନ୍ନାନ୍‌ ଡକୋଏନ୍‌, କେନ୍‌ ଆ ଗରାମ୍‌ଗାମନ୍‌, ଲୋଲୋନେ ଡିନ୍ନାନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ଡିନ୍ନା ଡକୋଏନ୍‌ ।
43 ௪௩ மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
ଆରି ଆରାମାତିୟାବାୟ୍‌ ଅବୟ୍‌ନେ ଜିଉଦି ମରାୟ୍‌ନେଲୋଙନ୍‌ ଆ ମନାନ୍ନେମର୍‌ ଡକୋଏନ୍‌, ଆଞୁମନ୍‌ ଜୋସେପ, ଆନିନ୍‌ ନିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଜଗେଲେ ଡକୋଲନେ, ଆନିନ୍‌ ଅବ୍ବୋମଙ୍‌ଡାଲନ୍‌ ପିଲାତନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରେ ଜିସୁନ୍‌ ଆ ମରା ଇୟ୍‌ଲେ ବେଡେ ।
44 ௪௪ அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ରବୁଏନ୍‌ ଗାମ୍‌ଲେ ପିଲାତନ୍‌ ଆରମ୍‌ଡଙେନ୍‌ ଆନିନ୍‌ ସାନ୍ନି ଡେଏନ୍‌, ଆରି ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ନୋଡ୍ଡେଡାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଆନିନ୍‌ ରବୁଏନ୍‌ କି ଅୟମ୍‌ଡମ୍‌ ଡେଏନ୍‌ ପଙ୍‌?”
45 ௪௫ நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.
ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ କେନ୍‌ଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ, ଜିସୁନ୍‌ ଆ ମରା ପାଙା ଗାମ୍‌ଲେ ଜୋସେପନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌ ।
46 ௪௬ அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான்.
ଜୋସେପନ୍‌ ଅବୟ୍‌ ଲମନ୍‌କାବନ୍‌ ଞିଲୋଙ୍‌ ଞିଲେ ଜିସୁନ୍‌ ଆ ମରା ଆଅକ୍କାଡଙନ୍‌ ସିଲଡ୍‌ ଅପ୍ପଡ୍‌ଲେ ପାଙ୍‌ଲାୟ୍‌ କି ଲମନ୍‌କାବନ୍‌ ବାତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆ ମରା ବଲେଡେଞ୍ଜି ଆରି ବରୁନ୍‌ ଆରେଙ୍‌ଲୋଙ୍‌ ଆଗାୟ୍‌ଗାୟନ୍‌ ଅବୟ୍‌ ମସାନ୍ନିଲୋଙନ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ମରା ଡକ୍କୋଡାଲେ ମସାନ୍ନିନ୍‌ ଆ ଗରନ୍ନେଲୋଙ୍‌ ଅବୟ୍‌ ଅରେଙନ୍‌ ଡଙେଞ୍ଜି ।
47 ௪௭ அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
ଜିସୁନ୍‌ ଆ ମରା ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଡନକ୍କୋନ୍‌ ଡେଏନ୍‌, ତିଆତେ ମଗ୍‌ଦଲିନି ମରିଅମନ୍‌ ଡ ଜୋସିନ୍‌ ଆୟୋଙ୍‌ ମରିଅମନ୍‌ ଗିଜେଞ୍ଜି ।

< மாற்கு 15 >