< மாற்கு 15 >

1 அதிகாலையிலே, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, காவலர்கள் இயேசுவின் கரங்களைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்புக்கொடுத்தார்கள்.
कने ब्यागा तड़के होंदे ही झट उना बड्डे याजकां, कने यहूदी अगुवां, कने व्यवस्था जो सिखाणे बालयां कने महासभा दे सारे लोकां सलाह करिके के यीशुऐ जो बन्नया, कने न्याय करणे तांई यहूदिया प्रदेश दे राज्यपाल पिलातुस दे हबाले करी दिता।
2 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
कने पिलातुसे उसयो पुछया, “क्या तू यहूदियां दा राजा है?” यीशुऐ उसयो जबाब दिता, “जड़ा तू बोला दा है, ऐ सही है।”
3 பிரதான ஆசாரியர்கள் இயேசுவின்மேல் அதிகமாகக் குற்றங்களைச் சுமத்தினார்கள். அவரோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.
कने बड्डे याजक उस पर बड़ियां गल्लां दा दोष ला दे थे।
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் அவரைப் பார்த்து: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, அதற்கு நீ பதில் ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
पिलातुसे उसयो फिरी पुछया, “तू क्या कोई जबाब नी देणा है, दिख ऐ तिजो पर कितणियां गल्लां दा दोष ला दे न?”
5 இயேசுவோ அப்பொழுதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
यीशु फिरी चुप रिया कने कोई जबाब नी दिता, ऐ दिखीकरी पिलातुस बड़ा हेरान होया।
6 பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.
हर साले फसह दे त्योहारे च, पिलातुस इक केदिये जो छडी दिन्दा था, जिसयो लोक चांदे थे की सै छूटे।
7 கலவரம்பண்ணி அந்தக் கலவரத்திலே கொலைசெய்து, அதற்காகக் காவலில் அடைக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
कने बरअब्बा नाऐ दा इक माणु बाकी क्रंतिकारियां सोगी कैदा च था, जिना रोम सरकार दे खिलाफ च लोकां दी हत्या कितियो थी।
8 மக்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கேட்கத்தொடங்கினார்கள்.
कने भीड़ पीतालुस दे बखे आई कने उसने बिनती करणा लग्गी, कने साड़े तांई इक कैदी जो छडी दे जियां तू हरबरी करदा है।
9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து.
पिलातुसे उना जो जबाब दिता, क्या तुसां चांदे न की, मैं तुहाड़े तांई यहूदियां दे राजे जो छडी दें?
10 ௧0 அவர்களைப் பார்த்து: நான் யூதர்களுடைய ராஜாவை உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமா? என்று கேட்டான்.
क्योंकि सै जाणदा था, की बड्डे याजकां यीशुऐ जो जलनिया ने पकड़ाया था।
11 ௧௧ பரபாசைத் தங்களுக்காக விடுதலை செய்யவேண்டும் என்று கேட்கச்சொல்லி, பிரதான ஆசாரியர்கள் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
पर बड्डे याजकां लोकां दिया भिड़ा जो भड़काया, कि पिलातुस ला यीशु जो छडणे दी बजाये बरअब्बा जो छडणे दी माँग करा।
12 ௧௨ பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து: அப்படியானால், யூதர்களுடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
ऐ सुणीकरी पिलातुसे उना ला फिरी पुछया, “तां जिसयो तुसां यहूदियां दा राजा बोलदे न, उदा मैं क्या करे?”
13 ௧௩ அவனைச் சிலுவையில் அறையும் என்று மீண்டும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
भीड़ा दे लोक चिलाणा लग्गे, “उसयो सूली पर चड़ाई करी मारी दिया।”
14 ௧௪ அதற்கு பிலாத்து: ஏன்? இவன் என்னக் குற்றம் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று அதிகமாகக் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
पिलातुसे उना जो बोलया, “कजो इनी क्या बुरा कितया है?” पर भीड़ होर भी जोरे ने चिलाणा लग्गी की, “इसयो सूली पर चढ़ाई करी मारी दिया।”
15 ௧௫ அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
तालू पिलातुसे भिड़ा जो खुश करणे तांई बरअब्बा जो उना तांई छडी दिता, कने यीशुऐ जो कोड़े लगबाई करी सूली पर चढ़ाणे तांई रोमी सिपाईयां दे हबाले देई दिता।
16 ௧௬ அப்பொழுது போர்வீரர்கள் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அந்த இடத்தில் போர்வீரர்களைக் கூடிவரச்செய்து,
सिपाई उसयो किले दे अंदरे बाले अंगणे च लेई गे जिसयो प्रीटोरियुम बोलदे न, कने सारिया सिपाईयां दिया पलटना जो सदी लेई आये।
17 ௧௭ சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:
कने यीशुऐ दा मजाक उड़ाणे तांई उना उसयो बैंगणी रंगे दे कपड़े पेहनाये, कने कंडयां दा मुकट बणाई करी उदे सिरे पर रखया,
18 ௧௮ யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
कने सै यीशुऐ दा मजाक उड़ाणे तांई उसयो ऐ बोलदे थे की, “हे यहूदियां दे राजा, नमस्ते।”
19 ௧௯ அவர் தலையில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
सै बार-बार उदे सिरे पर भारी सरकंडे ने मारदे थे, कने उदी बेजती करणे तांई उस पर थुका दे थे, कने उसयो इज्जत मान देणे तांईं अराधना करणे जो गोडे भार बेईकरी उसयो नमस्ते करणे दा नाटक करा दे थे।
20 ௨0 அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
जालू सै उदा मजाक उड़ाई बैठे, तां उना सै बैंगणी कपड़े उतारी करी उदे अपणे कपड़े उसयो पेहनाऐ, फिरी उसयो सूली पर चढ़ाणे तांई शेहरे ला बाहर लेई गे।
21 ௨௧ சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.
जालू सै शेहरे बाहर चलयो थे, तां शमौन नाऐ दा माणु कुरेनी ग्रांऐ ला ओआ दा था, उदे पुत्र सिकन्दर कने रुफुस थे। कने सिपाईयां शमोन जो हुकम दितया की सै सूली जो चुकी करी उसा जगा लेई जा जिथू उना यीशुऐ जो सूली पर चढ़ाणा था।
22 ௨௨ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவரைக் கொண்டுபோய்,
सिपाई यीशुऐ जो गुलगुता नाए दिया जगा पर लेई आये, जिदा मतलब है खोपड़ी दी जगा।
23 ௨௩ வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
तालू सिपाईयां यीशुऐ जो गन्धरस नाऐ दी दवा, दाखरस च मिलाई करी पीणे तांई यीशुऐ जो दिता ताकि उसयो पीड़ा दा असर नी होऐ, पर उनी पिणे जो मना करी दिता।
24 ௨௪ அப்பொழுது அவரை சிலுவையில் அறைந்தார்கள். அதற்குப்பின்பு அவருடைய ஆடைகளைப் பங்கு போட்டு, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளச் சீட்டுப்போட்டார்கள்.
फिरी उना यीशुऐ जो हथां पैरां पर किल्लां ठोकी करी सूली पर चढ़ाया, कने उदे कपड़यां तांई पर्चियां पाईयां, ऐ दिखणे तांई की क्या कुसयो मिलदा है, कने कपड़यां जो अपु चे बंडी लिया।
25 ௨௫ அவரைக் காலை ஒன்பது மணிக்குச் சிலுவையில் அறைந்தார்கள்.
ब्यागा दे कोई नौ की बजे, जालू उना यीशुऐ जो सूली पर चढ़ाया।
26 ௨௬ அவரை சிலுவையில் அறைந்ததின் காரணத்தைக் காண்பிப்பதற்காக, யூதர்களுடைய ராஜா என்று எழுதி, சிலுவையில் இயேசுவின் தலைக்குமேலே கட்டினார்கள்.
सिपाईयां यीशुऐ दिया सूलिया उपर लकड़ी दी पट्टी लाई दिती। उदे च यीशुऐ दा दोष लिखया था, की ऐ “यहूदियां दा राजा।”
27 ௨௭ இயேசுவோடு, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும், இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு திருடர்களைச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
उना उदे सोगी दो डाकू, इक उदे सजे पासे कने इक उदे खबे पासे सूली पर चढ़ाये।
28 ௨௮ அக்கிரமம் செய்கிறவர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினால் நிறைவேறியது.
तालू सै पबित्र शास्त्रे दा बचन सच्च होई गिया जड़ा मसीह दे बारे च बोलया था, की सै अपराधियां सांई गिणया जाणा, कने सै पुरा होया।
29 ௨௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே.
कने रस्ते च जाणे बाले सारे लोक सिर हिलाई-हिलाई करी, उदी ऐ बोली करी निंदा करदे थे, “वाह रे। मंदरे जो ढाणे बाले, कने तिन्ना रोजां च बणाणे बाले।
30 ௩0 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரை அவமதித்தார்கள்.
सूली ला उतरी करी अपणे आपे जो बचाई ले।”
31 ௩௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களுக்குள்ளே பரிகாசம்பண்ணி: இவன் மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ள முடியவில்லை.
इयां ही बड्डे याजक कने मूसा दी व्यवस्था जो सिखाणे बाले अपु चे मजाके च बोलदे थे, “की इनी होरनी जो बचाया, पर अपणे आपे जो नी बचाई सकदा।
32 ௩௨ நாம் பார்த்து விசுவாசிக்க, இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையில் இருந்து இறங்கிவரட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவருடன் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை அவமதித்தார்கள்.
ऐ माणु जड़ा इस्राएल दा राजा, मसीह होणे दा दाबा करदा है, हुण सूली ला उतरी आऐ तां, असां दिखीकरी भरोसा करी लेणा कि ऐ साड़ा राजा है।” कने जड़े उदे सोगी दो जणे सूलिया पर चढ़ायो थे, सै भी उदी निंदा करा दे थे।
33 ௩௩ நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
दोपहर बाहरा बजे ला तिन्न बजे दीकर सारे देशे च नेहेरा होई गिया।
34 ௩௪ மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
दोपेरा दे तिजे पेहर यीशुऐ बड़े जोरे ने पुकारी करी बोलया, “इलोई, इलोई, लमा शबक्तनी?” जिसदा मतलब है, “मेरे परमेश्वर, मेरे परमेश्वर, तू मिंजो कजो छडी दिता?”
35 ௩௫ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
कने कुछ लोक जड़े उदे बखे खड़ोतयो थे, उना सुणया जड़ा यीशुऐ बोलया पर सै समझे नी कने बोलणा लग्गे, “दिखा, ऐ एलिय्याह जो सहायता तांई पुकारा दा है।”
36 ௩௬ ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.
कने उना लोकां च इक जणा दौड़ी करी गिया कने उनी स्पंज लेईकरी सिरके च डुबाया, कने सरकंडे दे उपर बन्नी करी यीशुऐ जो चुसाया, कने बोलया, “रुकी जा कुछ मत करा, दिखदे न की, एलिय्याह इसयो उतारणे तांई ओंदा है की नी।”
37 ௩௭ இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
तालू यीशु बड़े जोरे ने बोली करी मरी गया।
38 ௩௮ அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
कने सै मोटा परदा जड़ा मंदरे च टंगया होया था, जड़ा सारयां जो परमेश्वर दी मोजुदगी च अंदर ओणे जो रोकदा था, उपरे ला थले दीकर फटी गिया कने उदे दो टुकड़े होई गे।
39 ௩௯ அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
जड़ा सूबेदार उदे सामणे खड़ोतया था, उनी जालू यीशुऐ दी पुकार सुणी कने उसयो दिखया की सै कियां मरया, तां उनी बोलया, “सच्ची ऐ माणु, परमेश्वरे दा पुत्र था।”
40 ௪0 சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
कने केई जनानिया भी दुरे ला दिखा दियां थियां: उना चे इक मरियम भी थी जड़ी मगदल नाऐ दे शेहरे ला थी, सलोमी कने मरियम जड़े छोटा याकूब कने योसेस दी मां थी।
41 ௪௧ அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.
जालू सै गलील प्रदेशे च था तां सै उदे पिच्छे चलदियां थियां, कने उदी सेबा करदियां थियां, कने होर भी मतियां जनानिया थियां, जड़ियां उदे सोगी यरूशलेम शेहर च आईयां थियां कने सै उसयो दुरे ला दिखा दियां थियां।
42 ௪௨ ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாக இருந்தபடியால், மாலைநேரத்தில்.
जालू संज होई गेई, तां इस तांई की सै तैयारिया दा दिन था, जड़ा सब्ते दे इक रोज पेहले होंदा है।
43 ௪௩ மதிப்புமிக்கஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரைச்சேர்ந்தவனும் தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்காக காத்திருந்த யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
अरिमतिया शेहरे दा रेहणे बाला यूसुफ नाऐ दा इक माणु था, सै यहूदी सभा दा इक बड़ा मनया तनया मंत्री था, कने अपु भी परमेश्वरे दे राज्य दी नियाल रखदा था। सै हिम्मत करिके पिलातुस बाल गिया कने उनी यीशुऐ दी लाश दफनाणे तांई मंगी।
44 ௪௪ அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
पिलातुस जो भरोसा नी होया, की यीशु इतणी तोल्ली मरी गिया, कने उनी सुबेदारे जो सदीकरी पूछया, की क्या ऐ सच्च है, की यीशुऐ मरयो बड़ी देर होई गियो है?
45 ௪௫ நூற்றுக்கு அதிபதியின் மூலம் அதைத் தெரிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தான்.
जालू उनी सुबेदारे ला हाल पता करी लिया, तां पिलातुसे यूसुफे जो लाश लेई जाणे दी अनुमति देई दिती।
46 ௪௬ அவன்போய், மெல்லிய போர்வையை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் போர்வையிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி வைத்தான்.
तालू उनी इक मलमल दी चादर खरीदी, कने लाश उतारी करी यहूदी रिबाजां सांई मलमल दिया चादरा च लपेटी लिया, कने दफनाणे तांई कबरां च रखया कने सै कबर चट्टाना जो कटी करी बणाईयो थी, कने उनी कबरां दा मु बंद करणे तांई इक गोल पथर लुड़काई करी रखी दिता।
47 ௪௭ அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
मरियम जड़ी मगदलीनी शेहरे ला थी कने योसेस दी मां मरियम दिखा दियां थियां की, सै कुथु रखया है।

< மாற்கு 15 >