< மாற்கு 13 >

1 இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
ကိုယ်တော် သည် ဗိမာန် တော်မှ ထွက်ကြွ တော်မူသော်၊ တပည့် တော်တယောက် က၊ အရှင် ဘုရားကြည့်ရှု တော်မူပါ။ ဧရာ ကျောက် ကြီးတကား၊ ဧရာ တိုက်ဆောင် ကြီးတကားဟု လျှောက် လျှင် ၊
2 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
ယေရှု က၊ ဤ ကြီးစွာ သောတိုက်ဆောင် တို့ကို သင်သည်ယခုမြင် ရ၏။ မ ဖြို မ ချဘဲ ကျောက် တစ်ခုအပေါ်မှာ တစ်ခုမျှမ တည် မနေရ ဟုမိန့် တော်မူ၏။
3 பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து:
ထိုနောက် သံလွင် တောင် ပေါ်မှာ ဗိမာန် တော်ရှေ့ရှု ထိုင် တော်မူစဉ်၊ ပေတရု ၊ ယာကုပ် ၊ ယောဟန် ၊ အန္ဒြေ တို့က၊
4 இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
ထို အမှုအရာတို့သည် အဘယ် ကာလမှ ဖြစ် မည်ကို၎င်း၊ ထိုအမှုအရာ ရှိသမျှ တို့သည် ပြည့်စုံ ချိန်နီး သောအခါ အဘယ် ပုပ္ပ နိမိတ်ပေါ်ထွန်းမည်ကို၎င်း အမိန့် ရှိတော်မူပါဟု အခြားသူမပါဘဲ လျှောက် ကြ၏။
5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.
ယေရှု ကလည်း ၊ သင် တို့ကိုအဘယ်သူ မျှ မ လှည့်ဖြား စေခြင်းငှာသတိပြု ကြလော့။”
6 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள்.
အများ သောသူတို့က၊ ငါ သည် ဤမည်သောသူဖြစ် ၏ဟုဆို လျက်၊ ငါ ၏အယောင် ကို ဆောင်၍ ပေါ်လာ သဖြင့်၊ လူများ တို့ကို လှည့်ဖြား ကြလိမ့်မည်။”
7 யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது.
သင်တို့သည် စစ်တိုက် ကြောင်းကို၎င်း ၊ စစ်တိုက် ခံသောသိတင်း စကားကို၎င်း ကြား ရသောအခါ စိုးရိမ် တုန်လှုပ်ခြင်းမ ရှိကြနှင့်၊ ထိုသို့ဖြစ် ရမည်။ သို့သော်လည်း အဆုံး သည်မ ဖြစ်သေး။”
8 மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
လူ တမျိုးနှင့်တမျိုး ၊ တနိုင်ငံ နှင့် တနိုင်ငံ ရန်ဘက် ပြုကြလိမ့်မည်။ အရပ်ရပ် တို့၌ မြေကြီး လှုပ်ခြင်း ဖြစ် လိမ့်မည်။ အစာ ခေါင်းပါးခြင်းနှင့် မငြိမ်မသက်ခြင်းတို့သည်လည်း ဖြစ် ကြလိမ့်မည်။ ထို အမှုအရာတို့သည် ဒုက္ခ ဆင်းရဲခြင်း၏ အစအဦး ဖြစ်သတည်း။”
9 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
သင် တို့သည် ကိုယ်ကိုကိုယ် သတိပြု ကြလော့။ အကြောင်းမူကား၊ သင် တို့ကို လွှတ်ရုံး သို့ အပ်နှံ ကြလိမ့်မည်။ တရားစရပ် တို့၌ ရိုက် ကြလိမ့်မည်။ ထိုသူ တို့အား သက်သေ ဖြစ်မည်အကြောင်း၊ သင်တို့သည်ဝန်မင်း ၊ ရှင်ဘုရင် ထံသို့ ငါ့ ကြောင့် ရောက် ကြလိမ့်မည်။”
10 ௧0 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும்.
၁၀ဧဝံဂေလိ တရားကို ရှေးဦးစွာ လူမျိုး အပေါင်း တို့အား ဟော ရလိမ့်မည်။ သင် တို့ကို အပ်နှံ ခြင်းငှာပို့ဆောင် ကြသောအခါ အဘယ်သို့ ပြောဆို ရမည်ကို မစိုးရိမ်ကြနှင့်။”
11 ௧௧ அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்.
၁၁ရှေ့မဆွ ကမ ဆင်ခြင်ကြနှင့်။ ထို ခဏခြင်း တွင် သင် တို့ရ သောစကားကို သင် တို့အလိုအလျောက်ပြော ကြသည်မ ဟုတ်၊ သန့်ရှင်း သောဝိညာဉ် တော်သည် ပြော တော်မူ၏။”
12 ௧௨ அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
၁၂ထိုကာလ၌ ညီအစ်ကို ချင်း တစ်ယောက် ကို တစ်ယောက်သေ စေခြင်းငှာ အပ် လိမ့်မည်။ အဘ သည်လည်း သား ကို အပ်လိမ့်မည်။ သားသမီး တို့ သည် လည်း မိဘ ကို ရန်ဘက် ပြု၍ သေ စ ေကြလိမ့်မည်။”
13 ௧௩ என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
၁၃လူအပေါင်း တို့သည်လည်း ငါ ၏နာမ ကြောင့် သင်တို့ကိုမုန်း ကြလိမ့်မည် ။ အကြင်သူ သည် အဆုံး တိုင်အောင် တည်ကြည် ၏။ ထိုသူ သည် ကယ်တင် ခြင်းသို့ရောက်လိမ့်မည်။”
14 ௧௪ மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.
၁၄ပရောဖက် ဒံယေလ ဟော သည် အတိုင်း၊ ဖျက်ဆီး တတ်သော ရွံရှာဘွယ် အရာသည် မ နေသင့် သောအရပ် ၌ စိုက်နေ သည်ကို သင်တို့မြင် ရလျှင် ၊ ကျမ်းစာကိုကြည့် သောသူ သည် နားလည် ပါစေ။ ထိုသို့ မြင်ရလျှင် ယုဒ ပြည် ၌ ရှိသော သူ တို့သည်တောင် ပေါ်သို့ ပြေး ကြစေ။”
15 ௧௫ வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும்.
၁၅အိမ်မိုး ပေါ်မှာ ရှိသောသူ သည် အိမ်ထဲသို့ မ ဆင်း စေနှင့်။ အိမ် ထဲက တစ်စုံတစ်ခု ကို ယူ ခြင်းငှာမ ဝင် စေနှင့်။”
16 ௧௬ வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும்.
၁၆လယ် ၌ ရှိသောသူ လည်း မိမိ အဝတ် ကိုယူ ခြင်းငှာနောက် သို့ မ ပြန် စေနှင့်။”
17 ௧௭ அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!
၁၇ထို နေ့ရက် ၌ ကိုယ်ဝန်ဆောင် သောမိန်းမ နှင့် နို့စို့ သူငယ်ရှိ သောမိန်းမ တို့သည် အလွန်ခက် ကြလိမ့်မည်။”
18 ௧௮ இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள்.
၁၈သင်တို့ ပြေးရသောအချိန်သည် ဆောင်း ကာလ၌ မ ကျ ရမည်အကြောင်း ဆုတောင်း ကြလော့။”
19 ௧௯ ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும்.
၁၉အကြောင်းမူကား ၊ ဘုရားသခင် ဖန်ဆင်း တော်မူ သော ကမ္ဘာ ဦး မှစ၍ ယခု တိုင်အောင် မ ဖြစ် စဖူး ၊ နောက်၌လည်း မ ဖြစ် လတံ့သောဒုက္ခ သည် ထို နေ့ရက် ကာလ၌ ဖြစ် လိမ့်မည်။”
20 ௨0 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
၂၀ထိုကာလ ကို ဘုရားသခင် သည် တာရှည် စေလျှင် ၊ အဘယ်သူ မျှမ လွတ် နိုင်ရာ။ ရွေးချယ် တော်မူသော သူ တို့အဘို့ အလိုငှာ ထိုကာလ ကို တို စေတော်မူမည်။”
21 ௨௧ அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம்.
၂၁ထိုအခါ သူတစ်ပါး က၊ ဤ အရပ်၌ ခရစ်တော် ရှိသည်၊ ထို အရပ်၌ရှိသည်ဟုဆို သော်လည်း မ ယုံ ကြနှင့်။”
22 ௨௨ ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
၂၂အကြောင်းမူကား ၊ ခရစ်တော် ၏ အယောင်ကိုဆောင်သောသူနှင့် မိစ္ဆာ ပရောဖက်တို့သည် ပေါ်လာ ၍၊ ရွေးချယ် သောသူ တို့ကိုပင်လှည့်ဖြား နိုင် လျှင် လှည့်ဖြားနိုင်လောက်အောင်နိမိတ် လက္ခဏာအံ့ဘွယ် သောအမှုတို့ကိုပြ ကြလိမ့်မည်။”
23 ௨௩ நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
၂၃သင် တို့သည် သတိပြု ကြလော့။ ထိုအကြောင်းအရာရှိသမျှ ကို ငါပြော နှင့်ပြီ။”
24 ௨௪ அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது;
၂၄ထို ကာလ ၏ ဒုက္ခ ဆင်းရဲခြင်းနောက်မှ နေ သည် မိုက် လိမ့်မည်။ လ သည်အရောင် မ ပေး ။”
25 ௨௫ வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும்.
၂၅ကောင်းကင် ကြယ် တို့သည် ကျ ကြလိမ့်မည်။ ကောင်းကင် တန်ခိုး တို့သည် တုန်လှုပ် ကြလိမ့်မည်။”
26 ௨௬ அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள்.
၂၆ထိုအခါ လူ သား သည်ကြီးစွာ သောဘုန်း တန်ခိုးအာနုဘော် ကိုဆောင်လျက်၊ မိုဃ်းတိမ် ကိုစီး ၍ ကြွလာ တော်မူသည်ကို မြင် ရကြလိမ့်မည်။”
27 ௨௭ அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார்.
၂၇ထိုအခါ လူသားသည် မိမိတမန် တို့ကို စေလွှတ်သဖြင့် မိမိ ရွေးချယ် သောသူ တို့ကို အရပ် လေးမျက်နှာကောင်းကင် အောက် ထက် ဝန်းကျင်တို့မှ ခေါ်၍ စုရုံး စေတော်မူလတံ့။”
28 ௨௮ அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
၂၈သင်္ဘောသဖန်း ပင်ကို အစွဲပြု၍ ပုံ သက်သေတစ်ခုကိုမှတ် ကြလော့။ သင်္ဘောသဖန်း ပင်သည် အခက်အလက် နု ၍ အရွက် ပေါက် သောအခါ ၊ နွေ ကာလနီး သည်ကို သင်တို့သိ ကြ၏။”
29 ௨௯ அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
၂၉ထိုနည်းတူ ထိုအကြောင်းအရာများဖြစ် သည်ကို မြင် ရလျှင် ၊ လူသားသည်တံခါးဝ တိုင်အောင် အနီး သို့ ရောက် တော်မူသည်ကိုသိမှတ် ကြလော့။”
30 ௩0 இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
၃၀ငါအမှန် ဆို သည်ကား၊ ယခု ဖြစ်သော လူ များမ ကုန် မှီ ထိုအကြောင်းအရာအလုံးစုံ တို့သည် ဖြစ် ကြ လိမ့်မည်။”
31 ௩௧ வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
၃၁ကောင်းကင် နှင့် မြေကြီး မ တည်သော်လည်း ငါ့ စကား တည် လိမ့်မည်။”
32 ௩௨ அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.
၃၂ထို အချိန် နာရီ ကိုကား ၊ ခမည်းတော် မှတစ်ပါး အဘယ်သူ မျှမသိ ။ ကောင်းကင် တမန် များမ သိ။ သား တော် လည်းမ သိ။”
33 ௩௩ அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
၃၃ထို အချိန် ကာလသည် အဘယ် အခါ၌ ရောက် မည်ကို သင်တို့မ သိ သောကြောင့် သတိပြု ၍ဆုတောင်း လျက် စောင့် နေကြလော့။”
34 ௩௪ ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான்.
၃၄ဥပမာ ကား၊ လူ တစ်ဦးသည် အခြားသောပြည်သို့ သွား မည်အကြံရှိသည်နှင့် မိမိ အိမ် ကို ငယ်သား တို့ လက်သို့အပ် ၍၊ သူ တို့ဆောင်ရွက် စရာအမှုကို အသီးအသီး ခွဲခန့် စီမံ၍ ၊ တံခါးမှူး ကိုစောင့် နေစေဟု မှာထား ပြီးမှသွား သည်ဖြစ်၍၊”
35 ௩௫ அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது.
၃၅အိမ် ရှင် သည် ညဦး အချိန်၊ သန်းခေါင် အချိန်၊ ကြက်ဦးတွန် ချိန်၊ နံနက် အချိန်တို့တွင် အဘယ် အချိန်၌ လာ မည်ကို သင်တို့မ သိ သောကြောင့် စောင့် နေကြလော့။”
36 ௩௬ நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள்.
၃၆“သို့မဟုတ် အမှတ်တမဲ့ လာ ၍ သင် တို့အိပ်ပျော် သည်ကိုတွေ့ လိမ့်မည်။”
37 ௩௭ நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.
၃၇စောင့် နေကြလော့ဟု သင် တို့အား ငါ ဆိုသည်အတိုင်း ၊ ခပ်သိမ်း သောသူတို့အား ငါ ဆိုသည် ဟု မိန့် တော်မူ၏။

< மாற்கு 13 >