< மாற்கு 12 >
1 ௧ பின்பு இயேசு உவமைகளாக அவர்களுக்குச் சொன்னது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலி அடைத்து, திராட்சை ஆலையை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகைக்கு விட்டு, வேறு தேசத்திற்குச் சென்றிருந்தான்.
इदे बाद, यीशु यहूदी अगुवां ने कहाणियां च गल्लां करणा लग्गा, इक माणुऐ बागे च अंगूर लाये। उनी अंगूरा दे बागे दे चारों पासे बाड़ लगवाया, कने इक जगा अंगूरा दे रसे जो निचोड़ने तांई बणाई, कने निगरानी रखणे तांई इक उचिया जगा पर कमरा बणाया। फिरी उनी बागे जो कुछ किसाना जो ठेके पर देई दिता, कने परदेस चली गिया।
2 ௨ தோட்டக்காரர்களிடம் திராட்சைத்தோட்டத்துக் கனிகளில் தன் பங்கை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடம் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
फिरी जालू अंगूर पक्की गे, तां उनी अपणा इक नोकर ठेकेदारे बाल अपणा अंगूरे दे बागे दा हिस्सा लोंणे तांई भेजया।
3 ௩ அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
पर ठेकेदारां उसयो पकड़या कने मारी कुट्टी करी बिना कुछ दितयो खाली हथ भेजी दिता।
4 ௪ பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
बागे दे मालिके इक होर नोकर भेजया, ठेकेदारां उदा सिर फोड़या कने उदी बेस्ती किती।
5 ௫ மீண்டும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
फिरी बागे दे मालिके इक होर नोकरे जो भेजया, कने उना उसयो मारी दिता। तां उनी होर मतयां जो भेजया, पर ठेकेदारे उना चे केईयां जो कुटया, कने केईयां जो मारी दिता।
6 ௬ அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடம் அனுப்பினான்.
हुण बागे दे मालिके बाल भेजणे तांई सिर्फ इक ही माणु था। जड़ा उदा अपणा प्यारा जागत था। उना बाल भेजया की सै मेरे जागते दी इज्जत करगे।
7 ௭ தோட்டக்காரர்களோ: இவனே சொத்திற்கு வாரிசு, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சொத்து நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
पर उना ठेकेदारां उदे जागते जो ओंदे दिखया, कने उना अपु चे सलाह किती की, ऐई तां बारिस है, इनी तां अंगूरे दे बागे दा मालिक बणना, ओआ असां इसयो मारी दिन्दे न, तां सारी जयादात साड़ी होई जाणी।
8 ௮ அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே எறிந்துவிட்டார்கள்.
कने उना उसयो पकड़ी करी मारी दिता, कने उदी लाशा जो अंगूरे दे बागे बाहर फेंकी दिता।
9 ௯ அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்திற்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களைக் கொன்று, திராட்சைத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
“तां हुण, अंगूर दे बागे दा मालिक क्या करगा? क्या उनी आई करी उना ठेकेदारां जो खत्म करी दिगां, कने दाखां दे बागे दा ठेका कुसी होरसी जो दिंगा।
10 ௧0 வீடுகட்டுகிறவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லானது;
क्या तुसां पबित्र शास्त्रे दा ऐ हिस्सा नी पढ़या जिदे च मसीह दी तुलना इक खास पथरे ने करदा है? सै बोलदा है, जिस पथरे जो राजमिस्त्रियें बेकार बोलया था कने सुटी दितया, सै ही पथर, सबना ला खास पथर बणी गिया।
11 ௧௧ அது கர்த்தராலே நடந்தது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா!” என்றார்.
प्रभु परमेश्वरे इयोदिया किता, कने साड़िया नजरा च ऐ बड़ा ही अनोखा है।”
12 ௧௨ இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னார் என்று அவர்கள் அறிந்து, அவரைக் கைது செய்ய முயற்சிசெய்தார்கள்; ஆனாலும் மக்களுக்குப் பயந்து, அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
तां उना उसयो पकड़ना चाया, क्योंकि सै समझी गियो थे, उनी साड़े बरोध च ऐ कहाणी बोलियो है। पर सै यीशुऐ जो पकड़ी नी सके क्योंकि सै लोकां ला डरा दे थे, इस तांई सै यीशुऐ जो किल्ला छडी करी चली गे।
13 ௧௩ அவர்கள், இயேசுவை அவரது பேச்சிலே சிக்கவைக்கும்படி, பரிசேயர்களிலும் ஏரோதியர்களிலும் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.
तालू उना उसयो गल्लां च फसाणे तांई केई फरीसियां कने राजा हेरोदियां दे दले दे लोकां जो उस बाली भेजया।
14 ௧௪ அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவர் என்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராக தேவனுடைய வழிகளைச் சத்தியமாகப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, இல்லையோ? நாம் வரி கொடுக்கலாமா, வேண்டாமா? என்று கேட்டார்கள்.
उना आई करी उसयो बोलया, “गुरू जी, सांझो पता है की, तुसां हमेशा सच्च बोलदे न, कने तुसां इसा गल्ला ला नी डरदे की दुज्जे लोक तुहाड़े बारे च क्या सोचदे न, कुसदी परबाह नी करदे न, क्योंकि तुसां सारयां कने इकोदिया व्यवहार करदे न, तू तां परमेश्वरे दा रस्ता सचाइया ने दसदा है। तां हुण सांझो दस। क्या महाराजा जो कर देणा साड़िया व्यवस्था दे खिलाफ है या नही?
15 ௧௫ அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு பணத்தை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.
असां जो कर देणा चाईदा या नी देणा चाईदा?” यीशुऐ उना दा कपट जाणी करी उना जो बोलया, “तुसां मिंजो ला कुछ गलत बुलबाई करी फसाणे दी कोशिश कजो करा दे न? इक चांदी दा सिक्का मिंजो बाल लेईकरी ओआ, मैं उसयो दिखें।”
16 ௧௬ அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தப் படமும் மேலே உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார்; ரோம அரசாங்கத்திற்கு உரியது என்றார்கள்.
सै लेई आऐ, कने यीशुऐ उना जो पुछया, “मिजों दसा की इस चांदी दे सिक्के च कुसदा चित्र बणया कने कुसदी मोहर लगियो?” उना बोलया, “महाराजा दा।”
17 ௧௭ அதற்கு இயேசு: அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
यीशुऐ उना जो बोलया, “जड़ा महाराजा दा है, सै महाराजे जो दिया, कने जड़ा परमेश्वरे दा है, सै परमेश्वरे जो दिया।” तालू सै उस पर बड़े हेरान होए।
18 ௧௮ உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
यहूदियां दे धर्मी दल दे थोड़े लोक जिना जो सदूकी भी बोलदे न, तालू थोड़े यहूदी अगुवे यीशुऐ बाल आये। कने सै भरोसा नी करदे थे, कि लोक मरणे दे बाद फिरी जिन्दे होई सकदे ने। उना यीशुऐ ला पुछया,
19 ௧௯ போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
“गुरू जी, मूसा साड़े तांई लिखया है, की अगर कुसी दा भाई बिना ओलादी मरी जा, कने उदी घरे बाली जिन्दा रे, तां उदा भाई उदिया घरे बालिया सोगी बियाह करिके अपणे भाई तांई बंश पैदा करे।
20 ௨0 இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான்.
स्दुकियां यीशुऐ जो इक कहाणी सुणाई की, इक घरे च सत भाई थे। सबते बडे भाईये इकी जनानिया ने बियाह किता, जालू सै मरी गया तां उदी कोई भी ओलाद नी थी।
21 ௨௧ இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது.
तां दुऐ भाईऐ उसा सोगी ही बियाह करी लिया कने सै भी बिना ओलादी मरी गिया, कने इयां ही तिजे भाईये किता,
22 ௨௨ ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
कने सतां भाईयां उसा ने बियाह किता कने सतो भाई बिना ओलादी मरी गे। सबना दे बाद सै जनानी भी मरी गेई।
23 ௨௩ எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
हुण, सांझो दस सतां भाईयां उसा जनानिया ने बियाह कितया था, जालू सै मरणे दे बाद फिरी जिन्दे होंगे, तां सै जनानी कुदी घरे बाली होणी?”
24 ௨௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
यीशुऐ उना जो बोलया, “तुसां दो बजा ने गलत न, तुसां पबित्र शास्त्र जो नी जाणदे ने जड़ा मरणे दे बाद लोकां जो जिन्दा रेणे दे बारे च दसदा है। तुसां ऐ नी जाणदे न की परमेश्वरे बाल मरयो लोकां जो जिन्दा करणे दी शक्ति है।
25 ௨௫ மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள்.
क्योंकि जालू उना मरयां चे जिन्दा होणा, तां उना लोका दे बियाह नी होणे; जियां स्वर्गे च रेणेबाले स्वर्गदूत बियाह नी करदे।
26 ௨௬ மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
मरयां चे जिन्दा होणे दे बारे च, तुसां क्या मूसा दिया कताबां च नी पढ़या जालू झाड़िया जो अग्ग लगियो थी, तां उसा जगा पर क्या होया था, परमेश्वरे मूसा ने गल्ल किती कने बोलया, मैं अब्राहम, इसहाक, कने याकूब दा परमेश्वर है, जिदी ऐ अराधना करदे थे।
27 ௨௭ அவர் மரித்தவர்களுக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளவர்களுக்கு தேவனாக இருக்கிறார்; அதை நீங்கள் தவறாக புரிந்துகொள்ளுகிறீர்கள் என்றார்.
तांई तां मरयो लोकां दा परमेश्वर नी है। पर जिन्दया दा परमेश्वर है, तुसां बड़े गलत न।”
28 ௨௮ வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான்.
कने यहूदी मूसा दी व्यवस्था जो सिखाणे बालयां चे इकी ऐ चर्चा सुणी, जड़ी यीशु कने सदुकी अपु चे करा दे थे, कने ऐ जाणी करी की यीशुऐ उना जो ठीक तरीके ने जबाब दिता, तां सै यीशुऐ बाल आया कने पुछया, “की परमेश्वरे जड़े भी हुकम दितयो न, उना सारयां चे सारयां ला बडा हुकम कुण दिया है?”
29 ௨௯ இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
यीशुऐ जबाब दिता, “सबना हुकमा ला बडा हुकम ऐ है: इस्राएल दे लोको तुसां सुणा। प्रभु साड़ा परमेश्वर जिसदी असां अराधना करदे न, सै इक ही प्रभु है।
30 ௩0 உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புசெலுத்துவாயாக என்பதே பிரதான கட்டளை.
कने तू अपणे प्रभु परमेश्वर ने अपणे सारे मने ने, कने अपणे सारे प्राणा ने, कने अपणिया सारिया अकला ने, कने अपणिया सारिया शक्तियां ने प्यार रखनयो।
31 ௩௧ இதற்கு ஒப்பாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே; இவைகளைவிட பெரிய கட்டளை வேறொன்றும் இல்லை என்றார்.
परमेश्वर दा दुज्जा हुकम ऐ है, की जितणा तुसां अपणे आपे जो प्यार करदे न, दूजयां ने भी उतणा ही प्यार करा, परमेश्वरे इना दो हुकमा ला बड्डे होर कोई हुकम नी दितया न।”
32 ௩௨ அதற்கு வேதபண்டிதன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.
मूसा दिया व्यवस्था जो सिखाणे बालयां उसयो बोलया, “गुरू जी,” बिलकुल ठीक। तू सच्च बोलया है, सै ही परमेश्वर है, कने उसयो छडी करी होर कोई नी है।
33 ௩௩ முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறதும், தன்னிடத்தில் அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்தில் அன்பு செலுத்துகிறதுதான் தகனபலிகளையும் மற்ற எல்லா பலிகளையும்விட முக்கியமாக இருக்கிறது என்றான்.
कने उसला सारे मन, कने सारिया अकला ने, कने सारे प्राणा ने, कने सारिया ताकता ने प्यार रखणा, कने पड़ोसियां ने अपणयां सांई प्यार रखणा, ऐ सब परमेश्वरे जो जानवरां दियां बलियाँ चढ़ाणे ला जादा जरूरी है।
34 ௩௪ அவன் ஞானமாக பதில் சொன்னதை இயேசு பார்த்து: நீ தேவனுடைய ராஜ்யத்திற்குத் தூரமானவன் இல்லை என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
जालू यीशुऐ दिखया की उनी सोची समझीकरी जबाब दिता, तां यीशुऐ उसयो बोलया, “तू परमेश्वरे दे राज्य च प्रवेश करणे दे नेड़े है।” कने फिरी होर कुसी जो उसला कुछ पूछणे दी हिम्मत नी होई।
35 ௩௫ இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது, அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்?
फिरी यीशुऐ परमेश्वरे दे मंदरे च उपदेश दिन्दे होये बोलया की, व्यवस्था जो सिखाणे बाले कियां बोली सकदे न की मसीह राजा दाऊदे दा बंशज है?
36 ௩௬ நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய கால்களுக்குக் கீழே போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடு சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியானவராலே சொல்லியிருக்கிறானே.
ऐथू दिकर कि राजा दाऊद, जालू परमेश्वर दी पबित्र आत्मा उसयो बोलणे दी शक्ति दिती, तां उनी बोलया, “परमेश्वरे मेरे मसीह जो अपणे बखे इज्जत मान कने हक दी पदवी च बोणे तांई बोलया था, हालांकि उनी उदे सारे दुशमणा जो पूरी तरहा उदे अधीन करी दिता।”
37 ௩௭ தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்.
“ऐथू दिकर कि राजा दाऊदे भी मसीह जो प्रभु करी के बोलया, तां सै दाऊद दा बशंज कियां होया?” कने लोक उसयो बड़े मजे ने सुणदे थे।
38 ௩௮ இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,
यीशुऐ अपणे उपदेश च उना ने बोलया, “व्यवस्था जो सिखाणे बालयां ला साबधान रिया, जड़े लोकां जो दसणे तांई लम्बे कने मेंगे कपड़े पाणा पसंद करदे, कने उना जो बड़ा पसंद है की लोक उना जो बजारां च नमस्ते करन,
39 ௩௯ ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
कने यहूदी जंज घरां च खास-खास आसना पर बोणा पंसद करदे न। कने खांदे बेले खास जगा चांदे न।
40 ௪0 விதவைகளின் வீடுகளையும், சொத்துக்களையும் ஏமாற்றி, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் அதிகத் தண்டனை அடைவார்கள் என்றார்.
सै धोखे कने वेईमानिया ने विधवां दे घरां दी चिजां पर कब्जा करी लेंदे न। कने लोकां जो दसणे तांई बड़ी देरा दीकर प्राथना करदे न, परमेश्वरे ला इना जो बड़ी बुरी सजा मिलणी है।”
41 ௪௧ இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள்.
यीशु मंदरे दे भंडारे सामणे बेईकरी दिखा दा था की लोक परमेश्वरे दे मंदरे दे भंडारे च कियां पैसा पांदे न, कने मते अमीरां लोकां बड़ा सारा पैसा पाया।
42 ௪௨ ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.
इतणे च इक गरीब बिधवा आई करी दो तांबे दे सिक्के पाये, जिना दी कीमत बड़ी घट्ट थी।
43 ௪௩ அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்ற எல்லோரையும்விட இந்த ஏழை விதவை அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
तालू उनी अपणे चेलयां जो अपणे बखे सदीकरी बोलया, “मैं तुसां ने सच्च बोलदा कि इस मंदरे दे भंडारे च जितणया भी दान पाया है, उना सबना ला बदीकरी इना गरीब बिधवा पाया है।”
44 ௪௪ அவர்களெல்லோரும் தங்களுடைய பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார்.
क्योंकि सबना अपणे भंडारे चे थोड़ा दिया दिता, पर इना गरीब बिधवा इसा बाल जितना भी था, सारा पाई दितया है।