< மாற்கு 11 >

1 இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
అనన్తరం తేషు యిరూశాలమః సమీపస్థయో ర్బైత్ఫగీబైథనీయపురయోరన్తికస్థం జైతుననామాద్రిమాగతేషు యీశుః ప్రేషణకాలే ద్వౌ శిష్యావిదం వాక్యం జగాద,
2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
యువామముం సమ్ముఖస్థం గ్రామం యాతం, తత్ర ప్రవిశ్య యో నరం నావహత్ తం గర్ద్దభశావకం ద్రక్ష్యథస్తం మోచయిత్వానయతం|
3 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
కిన్తు యువాం కర్మ్మేదం కుతః కురుథః? కథామిమాం యది కోపి పృచ్ఛతి తర్హి ప్రభోరత్ర ప్రయోజనమస్తీతి కథితే స శీఘ్రం తమత్ర ప్రేషయిష్యతి|
4 அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.
తతస్తౌ గత్వా ద్విమార్గమేలనే కస్యచిద్ ద్వారస్య పార్శ్వే తం గర్ద్దభశావకం ప్రాప్య మోచయతః,
5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.
ఏతర్హి తత్రోపస్థితలోకానాం కశ్చిద్ అపృచ్ఛత్, గర్ద్దభశిశుం కుతో మోచయథః?
6 இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
తదా యీశోరాజ్ఞానుసారేణ తేభ్యః ప్రత్యుదితే తత్క్షణం తమాదాతుం తేఽనుజజ్ఞుః|
7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
అథ తౌ యీశోః సన్నిధిం గర్ద్దభశిశుమ్ ఆనీయ తదుపరి స్వవస్త్రాణి పాతయామాసతుః; తతః స తదుపరి సముపవిష్టః|
8 அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.
తదానేకే పథి స్వవాసాంసి పాతయామాసుః, పరైశ్చ తరుశాఖాశ్ఛితవా మార్గే వికీర్ణాః|
9 முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;
అపరఞ్చ పశ్చాద్గామినోఽగ్రగామినశ్చ సర్వ్వే జనా ఉచైఃస్వరేణ వక్తుమారేభిరే, జయ జయ యః పరమేశ్వరస్య నామ్నాగచ్ఛతి స ధన్య ఇతి|
10 ௧0 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
తథాస్మాకమం పూర్వ్వపురుషస్య దాయూదో యద్రాజ్యం పరమేశ్వరనామ్నాయాతి తదపి ధన్యం, సర్వ్వస్మాదుచ్ఛ్రాయే స్వర్గే ఈశ్వరస్య జయో భవేత్|
11 ௧௧ அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.
ఇత్థం యీశు ర్యిరూశాలమి మన్దిరం ప్రవిశ్య చతుర్దిక్స్థాని సర్వ్వాణి వస్తూని దృష్టవాన్; అథ సాయంకాల ఉపస్థితే ద్వాదశశిష్యసహితో బైథనియం జగామ|
12 ௧௨ அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
అపరేహని బైథనియాద్ ఆగమనసమయే క్షుధార్త్తో బభూవ|
13 ௧௩ அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
తతో దూరే సపత్రముడుమ్బరపాదపం విలోక్య తత్ర కిఞ్చిత్ ఫలం ప్రాప్తుం తస్య సన్నికృష్టం యయౌ, తదానీం ఫలపాతనస్య సమయో నాగచ్ఛతి| తతస్తత్రోపస్థితః పత్రాణి వినా కిమప్యపరం న ప్రాప్య స కథితవాన్,
14 ௧௪ அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn g165)
అద్యారభ్య కోపి మానవస్త్వత్తః ఫలం న భుఞ్జీత; ఇమాం కథాం తస్య శిష్యాః శుశ్రువుః| (aiōn g165)
15 ௧௫ அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,
తదనన్తరం తేషు యిరూశాలమమాయాతేషు యీశు ర్మన్దిరం గత్వా తత్రస్థానాం బణిజాం ముద్రాసనాని పారావతవిక్రేతృణామ్ ఆసనాని చ న్యుబ్జయాఞ్చకార సర్వ్వాన్ క్రేతృన్ విక్రేతృంశ్చ బహిశ్చకార|
16 ௧௬ ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
అపరం మన్దిరమధ్యేన కిమపి పాత్రం వోఢుం సర్వ్వజనం నివారయామాస|
17 ௧௭ என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
లోకానుపదిశన్ జగాద, మమ గృహం సర్వ్వజాతీయానాం ప్రార్థనాగృహమ్ ఇతి నామ్నా ప్రథితం భవిష్యతి ఏతత్ కిం శాస్త్రే లిఖితం నాస్తి? కిన్తు యూయం తదేవ చోరాణాం గహ్వరం కురుథ|
18 ௧௮ அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.
ఇమాం వాణీం శ్రుత్వాధ్యాపకాః ప్రధానయాజకాశ్చ తం యథా నాశయితుం శక్నువన్తి తథోపాయం మృగయామాసుః, కిన్తు తస్యోపదేశాత్ సర్వ్వే లోకా విస్మయం గతా అతస్తే తస్మాద్ బిభ్యుః|
19 ௧௯ மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.
అథ సాయంసమయ ఉపస్థితే యీశుర్నగరాద్ బహిర్వవ్రాజ|
20 ௨0 அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.
అనన్తరం ప్రాతఃకాలే తే తేన మార్గేణ గచ్ఛన్తస్తముడుమ్బరమహీరుహం సమూలం శుష్కం దదృశుః|
21 ௨௧ பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
తతః పితరః పూర్వ్వవాక్యం స్మరన్ యీశుం బభాషం, హే గురో పశ్యతు య ఉడుమ్బరవిటపీ భవతా శప్తః స శుష్కో బభూవ|
22 ௨௨ இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்.
తతో యీశుః ప్రత్యవాదీత్, యూయమీశ్వరే విశ్వసిత|
23 ௨௩ யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
యుష్మానహం యథార్థం వదామి కోపి యద్యేతద్గిరిం వదతి, త్వముత్థాయ గత్వా జలధౌ పత, ప్రోక్తమిదం వాక్యమవశ్యం ఘటిష్యతే, మనసా కిమపి న సన్దిహ్య చేదిదం విశ్వసేత్ తర్హి తస్య వాక్యానుసారేణ తద్ ఘటిష్యతే|
24 ௨௪ எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
అతో హేతోరహం యుష్మాన్ వచ్మి, ప్రార్థనాకాలే యద్యదాకాంక్షిష్యధ్వే తత్తదవశ్యం ప్రాప్స్యథ, ఇత్థం విశ్వసిత, తతః ప్రాప్స్యథ|
25 ௨௫ நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.
అపరఞ్చ యుష్మాసు ప్రార్థయితుం సముత్థితేషు యది కోపి యుష్మాకమ్ అపరాధీ తిష్ఠతి, తర్హి తం క్షమధ్వం, తథా కృతే యుష్మాకం స్వర్గస్థః పితాపి యుష్మాకమాగాంమి క్షమిష్యతే|
26 ௨௬ நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
కిన్తు యది న క్షమధ్వే తర్హి వః స్వర్గస్థః పితాపి యుష్మాకమాగాంసి న క్షమిష్యతే|
27 ௨௭ அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:
అనన్తరం తే పున ర్యిరూశాలమం ప్రవివిశుః, యీశు ర్యదా మధ్యేమన్దిరమ్ ఇతస్తతో గచ్ఛతి, తదానీం ప్రధానయాజకా ఉపాధ్యాయాః ప్రాఞ్చశ్చ తదన్తికమేత్య కథామిమాం పప్రచ్ఛుః,
28 ௨௮ நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
త్వం కేనాదేశేన కర్మ్మాణ్యేతాని కరోషి? తథైతాని కర్మ్మాణి కర్త్తాం కేనాదిష్టోసి?
29 ௨௯ இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
తతో యీశుః ప్రతిగదితవాన్ అహమపి యుష్మాన్ ఏకకథాం పృచ్ఛామి, యది యూయం తస్యా ఉత్తరం కురుథ, తర్హి కయాజ్ఞయాహం కర్మ్మాణ్యేతాని కరోమి తద్ యుష్మభ్యం కథయిష్యామి|
30 ௩0 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
యోహనో మజ్జనమ్ ఈశ్వరాత్ జాతం కిం మానవాత్? తన్మహ్యం కథయత|
31 ௩௧ அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
తే పరస్పరం వివేక్తుం ప్రారేభిరే, తద్ ఈశ్వరాద్ బభూవేతి చేద్ వదామస్తర్హి కుతస్తం న ప్రత్యైత? కథమేతాం కథయిష్యతి|
32 ௩௨ எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;
మానవాద్ అభవదితి చేద్ వదామస్తర్హి లోకేభ్యో భయమస్తి యతో హేతోః సర్వ్వే యోహనం సత్యం భవిష్యద్వాదినం మన్యన్తే|
33 ௩௩ இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
అతఏవ తే యీశుం ప్రత్యవాదిషు ర్వయం తద్ వక్తుం న శక్నుమః| యీశురువాచ, తర్హి యేనాదేశేన కర్మ్మాణ్యేతాని కరోమి, అహమపి యుష్మభ్యం తన్న కథయిష్యామి|

< மாற்கு 11 >