< மாற்கு 11 >
1 ௧ இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு அருகில் வந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சென்றபோது, அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து:
ଜିସୁ ଆରି ମେଁନେ ସିସ୍ଇଂ ଯିରୂଶାଲାମ୍ ଡାଗ୍ରା ପିଙ୍ଗ୍ଚାଆର୍କେ । ମେଇଙ୍ଗ୍ ଜିତକଣ୍ତା ଡାଗ୍ରା ବେଥ୍ଫାଗୀ ଆରି ବେଥନୀ ଡାଗ୍ରା ପିଙ୍ଗ୍ଚାଆର୍କେ । ଜିସୁ ନିଜର୍ ସିସ୍ଇଂ ବିତ୍ରେବାନ୍ ମ୍ବାୟାକେ ଆକେନ୍ ସାମୁଆଁ ବାଲିର୍ଚେ ବେକେ ।
2 ௨ உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.
“ସିସେ ତ୍ନାକ୍ନେ ଇନି ୱେଲାପା । ଆତ୍ଅରିଆ ଗାକ୍ନେ ଦାପ୍ରେ ପେ ସାପାରେ ମୁଇଂ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେ ଗାଗ୍ବକ୍ନେ ପେକେଏ । ଆତେନ୍ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେ ଆଡ଼ାତ୍ରା ଜାଡିଗ୍ ଏଜାକ ଡିଡେଃ ଙ୍କାରେ । ଆମେକେ ତୁପିଗ୍ଚେ ନେଙ୍ଗ୍ଡାଗ୍ରା ଡୁଂପାଙ୍ଗ୍ଲାପା ।
3 ௩ ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
ଆରି ମୁଃଡ଼ି ରେମୁଆଁ ଆପେକେ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେକେ ମେଃନ୍ସା ଡୁଂୱେ ପେଡିଙ୍ଗ୍କେ ଡାଗ୍ଚେ ସାଲିଆକୁଏ, ତେଲା ପେ ଆମେକେ ପେବାସଙ୍ଗ୍ଏ, ମାପ୍ରୁ ନ୍ସା ଆକେନ୍ ଦର୍କାର୍ ଲେଃକେ । ଏନ୍ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଆମେକେ ଟାପ୍ନା ଆଃଆଣ୍ଡେ ବିଏ ।”
4 ௪ அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.
ମେଇଙ୍ଗ୍ ଆତେନ୍ ଇନି ୱେଆର୍କେ । ମେଇଙ୍ଗ୍ ବାଜାର୍ ଡାଗ୍ରା ମୁଇଂ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେକେ ଗାଗ୍ବକ୍ନେ କେଆର୍କେ । ମେଇଙ୍ଗ୍ ଆମେକେ ତୁଃପିଗ୍ଆର୍କେ ।
5 ௫ அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் இந்தக் குட்டியை எதற்கு அவிழ்க்கிறீர்கள் என்றுக் கேட்டார்கள்.
ଉଡ଼ି ରେମୁଆଁ ଆତ୍ଅରିଆ ତୁଆଁ ଲେଃଆର୍କେ । ମେଇଙ୍ଗ୍ ଆକେନ୍ କେଚେ ସାଲ୍ୟାକୁଆର୍କେ, “ପେ ଆକେନ୍ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେକେ ମେଁନ୍ସା ତୁପିଗ୍ ପେଡିଙ୍ଗ୍କେ?”
6 ௬ இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
ସିସ୍ଇଂକେ ଜିସୁ ମେଃନେ ବାସଙ୍ଗ୍ ନ୍ସା ବାଲିର୍ବଗେ, ସିସ୍ଇଂ ରେମୁଆଁଇଂକେ ଦେତୁଆ ବାସଙ୍ଗ୍କେ । ଇଡ଼ିଙ୍ଗ୍ ରେମୁଆଁଇଂ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେ ଏତେ ଆମେଇଂକେ ଆନ୍ତାର୍ ବିଃକେ ।
7 ௭ அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
ସିସ୍ଇଂ ଗଦ ଉଙ୍ଗ୍ଡେକେ ଜିସୁ ଡାଗ୍ରା ଡୁଂପାଙ୍ଗ୍ଆର୍କେ ଆରି ଗଦ ଆଡ଼ାତ୍ରା ନିଜର୍ ପାଟାଇ ପୁଟାଇ ବେଃବିଃଆର୍କେ । ଜିସୁ ମେଁ ଆଡ଼ାତ୍ରା କକେ ।
8 ௮ அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.
ଗୁଲୁଏ ରେମୁଆଁ ଜିସୁ ନ୍ସା ମେଇଂ ନିଜର୍ ନିଜର୍ନେ ପାଟାଇ ଗାଲି ଅରିଆ ବେଃପାଃ ବିଃଆର୍କେ ଆରି ବିନ୍ ରେମୁଆଁଇଂ ପାଃଡ଼ୁ ପାକ୍ଚିଃ ଡୁଂପାଙ୍ଗ୍ଚେ ଗାଲି ଅରିଆ ବେଃପାଃ ବିଃଆର୍କେ ।
9 ௯ முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் போற்றப்படத்தக்கவர்;
ଉଡ଼ି ରେମୁଆଁ ଜିସୁନେ ସିସେ ୱେଆର୍କେ ଆରି ବିନ୍ ଉଡ଼ି ରେମୁଆଁ ମେଁନେ ପ୍ଲାପ୍ଲା ୱେ ଡିଙ୍ଗ୍ଆର୍ଗେ । ସାପାରେ କିରଚେ ବାସଂଆର୍କେ “ହୋଶାନ୍ନା; ମାପ୍ରୁ ମ୍ନିରେ ଜାଣ୍ଡେ ରେମୁଆଁ ପାଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍କେ ମେଁ ଆସିର୍ବାଦ୍ ବାଏ ।
10 ௧0 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
ନେଁନେ ଆବା ଦାଉଦ୍ ପାଙ୍ଗ୍ ଡିଂକ୍ନେ ରାଜ୍ୟ ଦନ୍ୟ ଆଡ଼ାତ୍ରା ଲେଃକ୍ନେ ମ୍ନାଃଆବା ଡିଗ୍ ଦନ୍ୟ ହୋଶାନ୍ନା ।”
11 ௧௧ அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்திற்குச் சென்று, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, மாலைநேரத்தில், பன்னிரண்டு சீடர்களுடன் பெத்தானியாவிற்குப் போனார்.
ଜିସୁ ଯିରୂଶାଲାମ୍ ପାଙ୍ଗ୍ଚେ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ଗାକେ ଆରି ସାପା ବିସୟ୍ କେକେ । ଆତେନ୍ ବେଲା ଜବର୍ ବେଲା ଡିଙ୍ଗ୍ ୱେଲେଃଗେ । ଗମ୍ବାର୍ କ୍ଲିଗ୍ ପ୍ରେରିତ୍ଇଂ ଏତେ ବେଥନୀନ୍ନିଆ ୱେଆର୍କେ ।
12 ௧௨ அடுத்தநாளில் அவர்கள் பெத்தானியாவிலிருந்து திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது.
ଏନ୍ ମେସୁଆ ମେଇଙ୍ଗ୍ ବେଥନୀବାନ୍ ଯିରୁଶାଲାମ୍ ଆଣ୍ଡେନେ ବେଲା ଆମେକେ ଜବର୍ କିଡ଼େସଃକେ ।
13 ௧௩ அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.
ଜିସୁ ଉଲିଆ ବର୍ତି ଡିଙ୍ଗ୍ଲେଃକ୍ନେ ମୁଇଂ ଲିୱା ସ୍ଲାକେ କେକେ । ସ୍ଲା ଅରିଆ ମୁଇଂ ଡିଗ୍ ଲିୱା ଚୁ ଲେଃଏ ଡାଗ୍ଚେ ମେଁ ସ୍ଲା ବୁନ୍ଦେ ୱେକେ । ମାତର୍ ଆତ୍ଅରିଆ ପାଙ୍ଗ୍ଚେ କେକେ ଜେ ମୁଇଂ ଡିଗ୍ ଲିୱା ଆତ୍ନାକେ ଣ୍ଡୁ । ସ୍ଲା ଅରିଆ ଉଲିଆ ଆନ୍ତାର୍ଚେ ଆରି ମେଃ ଡିଗ୍ ଣ୍ତୁ । ଆକେନ୍ ଲିୱା ଚୁନେ ବେଲା ଡିଂଆଲେଃଗେ ଣ୍ତୁ ।
14 ௧௪ அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள். (aiōn )
ତେଲା ଜିସୁ ସ୍ଲାକେ ବାସଙ୍ଗ୍କେ, “ଆରି ଅଃନା ଡିଗ୍ ନାଁବାନ୍ ଚୁ ଚଙ୍ଗ୍ନ୍ସା ଆବାଆର୍ ଣ୍ତୁ ।” ସିସ୍ଇଂ ଜିସୁନେ ଆକେନ୍ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ଆର୍କେ । (aiōn )
15 ௧௫ அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,
ଇଡ଼ିଙ୍ଗ୍ ମେଁ ଯିରୂଶାଲାମ୍ନ୍ନିଆ ୱେକେ । ଜିସୁ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ୱେଚାକ୍ନେ ଦାପ୍ରେ ଆତ୍ଅରିଆ ବିୟାର୍ ସ ଡିଂମ୍ୟାକ୍ନେ ରେମୁଆଁଇଂକେ ପାଦା ନୁଆଁ ଆଃତାର୍କେ । ମେଁ ବିନ୍ ରକମ୍ ଡାବୁ ବେପାର୍ ଡିଂକ୍ନେ ରେମୁଆଁନେ ଟିବୁଲ୍ ଉଲ୍ଟା ପାଲ୍ଟା ଆଃଡିଂବିକେ । ଜାଣ୍ଡେଇଂ କୁକୁର୍ୟାଃ ସ ଡିଂଆର୍ଗେ, ମେଇଂନେ ଡିଗ୍ ଟିବୁଲ୍ ଉଲ୍ଟା ପାଲ୍ଟା ଆଃଡିଂବିକେ ।
16 ௧௬ ஒருவனும் தேவாலயத்தின்வழியாக எந்தவொரு பொருளையும் கொண்டுபோகவிடாமல்:
ମେଁ ଆଜାକେ ଡିଗ୍ ମନ୍ଦିର୍ନେ ବାଜାର୍ନ୍ନିଆ ଜିନିସ୍ ପତର୍ ଡୁଂୱେନେ ଆବିକେ ଣ୍ଡୁ ।
17 ௧௭ என்னுடைய வீடு எல்லா மக்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர்களின் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
ଇଡ଼ିଙ୍ଗ୍ ମେଁ ଆମେଇଂକେ ଗିଆନ୍ ବିଚେ ବାସଙ୍ଗ୍କେ, “ସାସ୍ତ୍ରର୍ଅରିଆ ଆକେନ୍ ସାମୁଆଁ ଗୁଆର୍ ବକେ ଜେ ନେଙ୍ଗ୍ନେ ଡୁଆ ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ସାପା ଜାତିନେ ରେମୁଆଁ ନ୍ସା ପାର୍ତନା ଡୁଆ ଡାଗ୍ଚେ ବାଲିର୍ ଆର୍ଏ । ମାତର୍ ସାପାରେ ତ ଆମେକେ ଡଙ୍ଗାରେନେ ଡୁଆ ରକମ୍ ଆଡିଙ୍ଗ୍ ପେବକେ ।”
18 ௧௮ அதை வேதபண்டிதர்களும் பிரதான ஆசாரியர்களும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வழிதேடினார்கள்; ஆனாலும் மக்களெல்லோரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டதினாலே அவருக்கு பயந்திருந்தார்கள்.
ମ୍ନା ପୁଜାରି ଆରି ଦରମ୍ ପୁଜାରିଇଂ ଏନ୍ ସାମୁଆଁ ଅଁଆର୍କେ । ମେଇଙ୍ଗ୍ ଜିସୁକେ ବାଗୁଏଃ ନ୍ସା ଗାଲି ତୁର୍ଆର୍କେ । ମାତର୍ ଆତ୍ଅରିଆ ରିସିଙ୍ଗ୍ ଲେଃକ୍ନେ ସାପା ରେମୁଆଁ ଜିସୁନେ ସାମୁଆଁ ଅଁଆର୍ଚେ ଇରିଆତୁଗ୍ ଆର୍କେ ଆରି ଦରମ୍ ପୁଜାରିଇଂ ଜିସୁକେ ବୁଟ ଆର୍କେ ।
19 ௧௯ மாலைநேரத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் நகரத்திலிருந்து புறப்பட்டு வெளியே போனார்கள்.
ଆତେନ୍ ଦିନା ଲମ୍ଡିଗ୍ ୱେକେ । ଲମ୍ଡିଗ୍ଲା ଜିସୁ ଆରି ମେଁନେ ସିସ୍ଇଙ୍ଗ୍ ନଗରବାନ୍ ତାର୍ ୱେକେ ।
20 ௨0 அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள்.
ଜିସୁ ଞ୍ଜିର୍ ଆନ୍ତ୍ପାକା ବିଃଚେ ୱେନେ ବେଲା ମେଇଂ ଲିୱା ସ୍ଲା ମୁଲ୍ବାନ୍ ନ୍ସୁଆର୍ ଲେଃକ୍ନେ କେକେ ।
21 ௨௧ பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான்.
ସିସେ ବାସଙ୍ଗ୍କ୍ନେ ସାମୁଆଁ ବାବେଚେ ପିତର ଜିସୁକେ ବାସଙ୍ଗ୍କେ, “ଗୁରୁ କେଲାନି ନାନେ ଅବିସାପ୍ ବାନ୍ ଲିୱା ସ୍ଲା ଗୁଏଃଲେଃକେ ।”
22 ௨௨ இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள்.
ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍କେ, “ଇସ୍ପର୍ନ୍ନିଆ ବିସ୍ବାସ୍ ବପା ।
23 ௨௩ யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ନେଙ୍ଗ୍ ଆପେକେ ସତ୍ ବାସଣ୍ଡିଂକେ, ମୁଡ଼ି ରେମୁଆଁ ଆକେନ୍ କଣ୍ତାକେ ଡବେଗ୍ଚେ କେଣ୍ତିଆ ଅରିଆ ୱେଚେ ଲଃଲା ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ଏ । ମାତର୍ ରେମୁଆଁନେ ଜିବନ୍ ବିତ୍ରେ ସନ୍ଦେଅ ମାଡିଙ୍ଗ୍ଚେ ମେଃ ଡିଗ୍ ବାସଙ୍ଗ୍ଏ, ଆତେନ୍ ଡିଂଏ ଡାଗ୍ଚେ ବିସ୍ବାସ୍ ଡିଙ୍ଗ୍ଏ, ତେଲା ଆତେନ୍ ଡିଲାଡିଗ୍ ଗଟେଏ ।
24 ௨௪ எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
ଆକେନ୍ସା ନେଙ୍ଗ୍ ଆପେ ସାପାରେକେ ବାସଙ୍ଗ୍ଣ୍ଡିଂକେ ଜେ ପେ ସାପାରେ ପାର୍ତନା ଡିଂବେଲା ମେଃନେ ସାଲ୍ୟାଃପେଡିଂକେ, ଆତେନ୍ ବାପେଲେଃକେ ଡାଗ୍ଚେ ବିସ୍ବାସ୍ ପେଡିଂଏ, ତେଲା ଆତେନ୍ ଡିଲାଡିଗ୍ ପେବାଏ ।
25 ௨௫ நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.
ପେ ସାପାରେ ଉଡ଼ିବେଲା ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍ନେସା ପେତଡ଼ିଆଏ, ଡାଗ୍ଲା ଜାନେ ବିରଦ୍ରେ ପେ ସାପାରେନେ ମେଁ ଡିଗ୍ ସାମୁଆଁ ଲେଃଏ, ତେଲା କେମା ଡିଙ୍ଗ୍ପା । ଡିରକମ୍ ଆପେ ସାପାରେକେ ଆଡ଼ାତ୍ରାନେ ମାପ୍ରୁ ଡିଗ୍ ପେନେ ସାପାପାପ୍ କେମା ଡିଙ୍ଗ୍ବିଏ ।”
26 ௨௬ நீங்கள் மன்னிக்காமலிருந்தால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதாவும் உங்களுடைய தவறுகளை மன்னிக்கமாட்டார் என்றார்.
“ମାତର୍ ପେ ଯଦି ସାପାରେକେ କେମା ପେଡିଙ୍ଗ୍, ତେଲା କିତଂନେ ମାପ୍ରୁ ଡିଗ୍ ଆପେ ସାପାରେକେ ପାପ୍ବାନ୍ କେମା ଆଡିଙ୍ଗ୍ ଣ୍ଡୁ ।”
27 ௨௭ அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கும்போது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடம் வந்து:
ଜିସୁ ଆରି ମେଁନେ ସିସ୍ଇଙ୍ଗ୍ ଆରି ମୁଇଙ୍ଗ୍ତର୍ ଯିରୂଶାଲାମ୍ ପାଙ୍ଗ୍ଆର୍କେ । ଜିସୁ ମନ୍ଦିର୍ ବିତ୍ରେ ଅଲେଙ୍ଗ୍ନେ ବେଲା ମ୍ନା ପୁଜାରି, ଦର୍ମ ଗୁରୁ ଆରି ଜିଉଦି ନେତାଇଂ ଜିସୁନେ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଆର୍କେ ।
28 ௨௮ நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள்.
ଜିସୁକେ ବାସଙ୍ଗ୍ ଆର୍କେ, “ପେ ଜାନେ ଅଦିକାର୍ରେ ସାପା କାମ୍ ଡିଂପେଡିଂକେ? ଆକେନ୍ ସାପା ଡିଙ୍ଗ୍ନେସା ଆପେକେ ଜାଣ୍ଡେ ଅଦିକାର୍ ବିଃକେ?”
29 ௨௯ இயேசு மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு பதில் சொல்லுங்கள், அப்பொழுது நானும் எந்த அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
ଜିସୁ ଉତର୍ ବିକେ, “ନେଙ୍ଗ୍ ଆପେ ସାପାରେକେ ମୁଇଙ୍ଗ୍ ପ୍ରସ୍ନ ନ୍ସାଲ୍ୟାଃକୁଏ । ନେଙ୍ଗ୍ନେ ପ୍ରସ୍ନନେ ଉତର୍ ବିଃଲାପା ତେଲା ପେ ସାପାରେକେ ବାସଙ୍ଗ୍ମ୍ବିଏ ଜେ ଜାଣ୍ତେନେ ଅଦିକାର୍ରେ ନେଙ୍ଗ୍ ଆକେନ୍ ସାପା କାମ୍ ଡିଙ୍ଗ୍ଣ୍ଡିଂକେ ।
30 ௩0 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டானதா அல்லது மனிதர்களால் உண்டானாதா என்று எனக்கு பதில் சொல்லுங்கள் என்றார்.
ଜହନ୍ନେ ଦିକ୍ୟା କିତଙ୍ଗ୍ଇନିବାନ୍ ଲେଃ ରେମୁଆଁବାନ୍ ଡିଂଲେଃଗେ? ଆତେନ୍ ଆନେଙ୍ଗ୍କେ ଉତର୍ ବିଃଲାପା ।”
31 ௩௧ அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
ଜିଉଦି ନେତାଇଙ୍ଗ୍ ଜିସୁନେ ପ୍ରସ୍ନ ଆଡ଼ାତ୍ରା ବାଲିର୍ବାତାଚେ ବାସଙ୍ଗ୍ଆର୍କେ, ନେଁ ସାପାରେ ଜଦି ଆଡ଼ାତ୍ରା ବାନ୍ ଡାଗ୍ଚେ ନେବାସଙ୍ଗ୍ଏ ତେଲା ଜହନ୍କେ ପେ ସାପାରେ ମେଃନ୍ସା ବିସ୍ବାସ୍ ପେଡିଙ୍ଗ୍କେ?
32 ௩௨ எல்லோரும் யோவானை உண்மையான தீர்க்கதரிசி என்று நினைக்கிறார்கள். எனவே மக்களுக்குப் பயப்பட்டதினால், மனிதர்களால் உண்டானது என்று சொல்லமுடியாமல், தங்களுக்குள் ஆலோசனைபண்ணி;
ଜଦି ନେ ସାପାରେ ନେବାସଙ୍ଗ୍ଏ ଜେ ଜହନ୍ନେ ଦିକ୍ୟା ରେମୁଆଁବାନ୍ ପାଙ୍ଗ୍ଲେଃକେ ଡାଗ୍ଚେ ନେବାସଙ୍ଗ୍ଏ । ତେଲା ରେମୁଆଁଇଂ ନେ ଆଡ଼ାତ୍ରା ରିସା ଡିଙ୍ଗ୍ଆର୍ଏ । ମେଇଙ୍ଗ୍ ରେମୁଆଁଇଂକେ ଜବର୍ ବୁଟ ଡିଂଆର୍ଗେ । ଡାଗ୍ଲା ସାପା ରେମୁଆଁ ଇକ୍ଚା ଡିଂଆର୍କେ ଜେ ଜହନ୍ ସତେଆ ମୁଇଂ ବାବବାଦି ।
33 ௩௩ இயேசுவிற்கு மறுமொழியாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
ତେସାଃ ମେଇଙ୍ଗ୍ ଜିସୁକେ ଉତର୍ ବିଆର୍କେ, “ନେ ସାପାରେ ନେମ୍ୟାକେ ଣ୍ତୁ ।” ତେସାଃ ଜିସୁ ଆମେଇଂକେ ବାସଙ୍ଗ୍କେ, “ତେଲା ନେଙ୍ଗ୍ ଡିଗ୍ ଆପେ ସାପାରେକେ ନ୍ନାବାସଙ୍ଗ୍ ଣ୍ତୁ ଜେ ଆଣ୍ତିନେ ଅଦିକାର୍ରେ ନେଙ୍ଗ୍ ଏନ୍ ସାପା କାମ୍ ଡିଂ ଣ୍ଡିଂକେ ।”