< மாற்கு 10 >

1 இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
ଏନ୍ତେ ୟୀଶୁ କପର୍‌ନାହୁମ୍‌ଏତେ ଅଡଙ୍ଗ୍‌ୟାନ୍‌ତେ ଯାର୍ଦାନ୍‌ନାହିଁ ପାରମ୍‌କେଦ୍‌ତେ ଯିହୁଦା ପାର୍‌ଗାନ୍‌ତେ ସେଟେର୍‌ୟାନାଏ । ଏନ୍ତେ ଗାଦେଲ୍‌ ହଡ଼କ ଇନିଃତାଃ ଆଡଃଗିକ ହୁଣ୍ଡିୟାନା ଆଡଃ ଇନିଃ ସିଦାଲେକା ଇନ୍‌କୁକେ ଇତୁକେଦ୍‌କଆଏ ।
2 அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள்.
ଚିମିନ୍‌ ଫାରୁଶୀକ ଇନିଃତାଃ ହିଜୁଃକେଦ୍‌ତେ ବିଡ଼ାଅ ନାଗେନ୍ତେକ କୁଲିକିୟା, “ମିଆଁଦ୍‌ କଡ଼ା ଆୟାଃ କୁଡ଼ିତେକେ ବାଗିତେଆଃ ଆଇନ୍‌ଲେକାତେ ଠାଉକାଗିୟାଃ ଚି?”
3 அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
ୟୀଶୁ କୁଲିରୁହାଡ଼୍‌କେଦ୍‌କଆଏ, “ମୁଶା ଆଇନ୍‌ରେ ଚିକ୍‌ନାଃଏ ଆଚୁକାଦ୍‌ପେୟା?”
4 அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள்.
ଇନ୍‌କୁ କାଜିକିୟାଃ, “ବାଗିରେଆଃ ଅନଲ୍‌ଚିଠା ଏମ୍‌କେଦ୍‌ତେ ଜେତାଏ କୁଡ଼ି ତାୟାଃକେ ବାଗି ନାଗେନ୍ତେ ମୁଶା କାଜିୟାକାଦାଏ ।”
5 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.
ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, “ଆପେୟାଃ କେଟେଦ୍‌ମନ୍‍ ନାଗେନ୍ତେ ମୁଶା ନେ ଆନ୍‌ଚୁ ଅଲାଦ୍‌ପେଆଏ ।
6 ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
ମେନ୍‌ଦ ପୁଥିରେ ଅଲାକାନ୍‌ ଲେକା, ‘ଅତେଦିଶୁମ୍‌ରାଃ ବାଇୟଃ ମୁନୁରେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ମାନୱା କିନ୍‌କେ କଡ଼ା ଆଡଃ କୁଡ଼ି ବାଇକାଦ୍‌କିନାଏ ।’
7 இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்;
‘ଏନାମେନ୍ତେ କଡ଼ା ଆୟାଃ ଏଙ୍ଗା ଆଡଃ ଆପୁକିନ୍‌କେ ବାଗିକିନାଏ, ଆଡଃ ଆୟାଃ କୁଡ଼ିତାୟାଃଲଃ ମିଦଃଆଏ,
8 அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள்.
ଆଡଃ ଇନ୍‌କିନ୍‌ ମିଆଁଦଃଆକିନ୍‌ ।’ ଏନାମେନ୍ତେ ଇନ୍‌କିନ୍‌ ବାରିଆ ହଡ଼୍‌ମ ନାହାଁଲାଃକିନ୍‌, ମେନ୍‌ଦ ମିଆଁଦ୍‌ ହଡ଼୍‌ମତାନ୍‌କିନ୍‌ ।
9 எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார்.
ଏନା ନାଗେନ୍ତେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ମିଦ୍‌ରେ ତଲାକାଦ୍‌ତେୟାଃ ହଡ଼ ଆଲକାଏ ବିନ୍‌ଗାଏକା ।”
10 ௧0 பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள்.
୧୦ଅଡ଼ାଃତେ ସେନଃୟାନ୍ତେ, ଏନ୍ତାଃରେ ଆୟାଃ ଚେଲାକ ୟୀଶୁକେ ଏନ୍‌କାଜି ଆଡଃଗିକ କୁଲିକିୟାଃ ।
11 ௧௧ அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
୧୧ୟୀଶୁଦ ମେତାଦ୍‌କଆଏ, “ଜେତାଏ ଆୟାଃ କୁଡ଼ିତେକେ ବାଗିକେଦ୍‌ତେ ଏଟାଃ କୁଡ଼ି ଆଣ୍‌ଦିୟଃନିଃଦ ଆୟାଃ କୁଡ଼ିତେୟାଃ ବିରୁଧ୍‌ରେ ଆପାଙ୍ଗିର୍‌ କାମି କାମିୟା ।
12 ௧௨ மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.
୧୨ଏନ୍‌ ଲେକାତେ କୁଡ଼ି ଆୟାଃ କଡ଼ାତେକେ ବାଗିକେଦ୍‌ତେ ଏଟାଃ କଡ଼ାକେ ଆଣ୍‌ଦିନ୍‌ରେଦ ଇନିଃ ଆୟାଃ କଡ଼ାତେୟାଃ ବିରୁଧ୍‌ରେ ଆପାଙ୍ଗିର୍‌ କାମି କାମିୟାଏ ।”
13 ௧௩ அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள்.
୧୩ହୁପ୍‌ଡିଙ୍ଗ୍‌ ହନ୍‌କକେ, ତିଃଇ ଦହକେଦ୍‌ତେ ଆଶିଷ୍‌କକାଏ ମେନ୍ତେ, ହଡ଼କ ୟୀଶୁତାଃତେକ ଆଉକେଦ୍‌କଆ, ମେନ୍‌ଦ ଚେଲାକ ଆଉକତାନ୍‌କକେ ମାରାଙ୍ଗ୍‌ମଚା କେଦ୍‌କଆକ ।
14 ௧௪ இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
୧୪ଏନା ନେଲ୍‌କେଦ୍‌ତେ ୟୀଶୁ ଖିସ୍‌ୟାନାଏ ଆଡଃ ଚେଲାକକେ ମେତାଦ୍‌କଆଏ, “ହୁପ୍‌ଡିଙ୍ଗ୍‌ ହନ୍‌କକେ ଆଇଙ୍ଗ୍‌ତାଃତେ ହିଜୁଃରିକାକପେ, ଆଡଃ ଆଲ୍‌ପେ ମାନାକଆ, ନିକୁଲେକାନ୍‌ କଆଃଗିଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ ତାନାଃ ।
15 ௧௫ யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
୧୫ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା ଜେତାଏ ହଡ଼ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌, ମିଆଁଦ୍‌ ହୁଡିଙ୍ଗ୍‌ହନ୍‌ ଲେକା କାଏ ତେଲାଏରେଦ, ଏନାରେ ଚିଉଲାହଗି କାଏ ବଲଦାଡ଼ିୟାଃ ।”
16 ௧௬ அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
୧୬ଏନ୍ତେ ଇନିଃ ହନ୍‌କକେ ହାମ୍ବୁଦ୍‌କେଦ୍‌କଆଏ, ଆଡଃ ଇନ୍‌କୁଆଃ ଚେତାନ୍‌ରେ ତିଃଇ ଦହକେଦ୍‌ତେ ଆଶିଷ୍‌କେଦ୍‌କଆଏ ।
17 ௧௭ பின்பு அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
୧୭ଆଡଃଗି ୟୀଶୁ ସେନଃନାଙ୍ଗ୍‌ ଅଡଙ୍ଗ୍‌ତାନ୍‌ ଇମ୍‌ତା ମିଆଁଦ୍‌ ହଡ଼ ଇନିୟାଃ ଆୟାର୍‌ରେ ନିର୍‌ହିଜୁଃୟାନ୍‌ଚି ଇକୁଡ଼ୁମ୍‌ୟାନାଏ ଆଡଃ କୁଲିକିୟାଏ, “ଏ ବୁଗିନ୍‌ ଇତୁନିଃ, ଜାନାଅ ଜୀଦାନ୍‌ ନାମେ ନାଗେନ୍ତେ ଚିନାଃଇଙ୍ଗ୍‌ ଚିକାୟା?” (aiōnios g166)
18 ௧௮ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வது எதினால்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை.
୧୮ୟୀଶୁ ମେତାଇୟାଏ, “ଆମ୍‌ ଚିନାଃମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌କେ ବୁଗିନ୍‌ ମେନ୍ତେମ୍‌ କାଜିଇଙ୍ଗ୍‌ତାନା? ମିଆଁଦ୍‌ନିଃ ଏସ୍‌କାର୍‌ ବୁଗିନାଏଃ ଇନିଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ତାନିଃ ଆଡଃ ଜେତାଏକାହା ।
19 ௧௯ விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.
୧୯ଆମ୍‌ ଆନ୍‌ଚୁମ୍‌ ସାରିତାନା, ଆଲମ୍‌ ଗଗଏୟାଃ, ଆଲମ୍‌ ଆପାଙ୍ଗିର୍‌ରାଃ, ଆଲମ୍‌ କୁମ୍ବୁଡ଼ୁଇୟା, ହସଡ଼ଗାୱା ଆଲମାଃ, ଆଲମ୍‌ ବେଦାଃ, ଏଙ୍ଗା ଆପୁ କିନ୍‌କେ ମାନାତିଙ୍ଗ୍‌କିନ୍‌ମେ ।”
20 ௨0 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறிய வயதிலிருந்து கடைபிடித்து வருகிறேன் என்றான்.
୨୦ଇନିଃଦ ମେନ୍‌ରୁହାଡ଼ାଇୟାଏ, “ହେ ଗୁରୁ, ନେ ସବେନ୍‌ ଆନ୍‌ଚୁ ମିଦ୍‌ସିଟିଆଏତେଇଙ୍ଗ୍‌ ମାନାତିଙ୍ଗ୍‌ ଆଉକାଦା ।”
21 ௨௧ இயேசு அவனைப் பார்த்து, அவனிடம் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளை எல்லாவற்றையும் விற்று, ஏழைகளுக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.
୨୧ୟୀଶୁ ଇନିଃକେ ନେଲ୍‌ବାଇକିଃତେ ଦୁଲାଡ଼୍‌କିୟାଏ ଆଡଃ ମେତାଇୟାଏ, “ଆଡଃ ମିଆଁଦ୍‌ କାଜି ଆମ୍‌କେ ରିକାଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ, ଜୁ, ଆମାଃ ସବେନାଃ ଆଖ୍‌ରିଙ୍ଗ୍‌ତାମେ, ଆଡଃ ଏନ୍‌ ଟାକା ରେଙ୍ଗେଃକକେ ହାଟିଙ୍ଗ୍‌ଆଁକମ୍, ସିର୍ମା ଦିଶୁମ୍‌ରେ ଖୁର୍ଜିମ୍ ନାମେଆଁ, ଆଡଃ ରୁହାଡ଼୍‌କେଦ୍‌ତେ ଅତଙ୍ଗ୍‌ଇଙ୍ଗ୍‌ମେ ।”
22 ௨௨ அவனுக்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், இந்த வார்த்தையைக் கேட்டு, சோர்ந்து, துக்கத்தோடு போய்விட்டான்.
୨୨ଏନା ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେ ଏନ୍‌ ହଡ଼ ହୁଡିଙ୍ଗ୍‌ଜୀଉୟାନାଏ, ଆଡଃ ଗସ ମେଦ୍‌ମୁହାଁଡ଼ାଏ ସେନଃୟାନା । ଚିୟାଃଚି ଇନିଃଦ ପୁରାଃଗି କିସାଁଣ୍‌ ତାଇକେନାଏ ।
23 ௨௩ அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.
୨୩ୟୀଶୁ ଚେଲାକକେ ହେତାବିୟୁର୍‌କେଦ୍‌କଆଏ ଆଡଃ ମେତାଦ୍‌କଆଏ, “ଅକନ୍‌ ହଡ଼କଆଃ ଟାକା ପାଏସା ମେନାଃ, ଏନ୍‌ କିସାଁଣ୍‌ ହଡ଼କନାଙ୍ଗ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ରେ ବଲଃ ପୁରାଃଗି ହାମ୍ୱାଲାଃ ।”
24 ௨௪ சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, செல்வத்தின்மேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது!
୨୪ଏନ୍‌ କାଜିକ ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେ ଚେଲାକ ଆକ୍‌ଦାନ୍ଦାଅୟାନା, ମେନ୍‌ଦ ୟୀଶୁ ଆଡଃଗି କାଜିୟାଦ୍‌କଆଏ, “ଏ ହନ୍‌କ, ପାର୍‌ମେଶ୍ୱାରାଃ ରାଇଜ୍‌ରେ ବଲଃ ପୁରାଃଗି ହାମ୍ୱାଲାଃ ।
25 ௨௫ செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
୨୫ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଇଜ୍‌ରେ କିସାଁଣ୍‌ ହଡ଼ ବଲ ଦାଡ଼ିଏତେ, ସୁଇଉଣ୍ଡୁଃରେ ଉଁଟ୍‌ ପାରମଃତେଆଃ ରାୱାଲାଃ ।”
26 ௨௬ அவர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படமுடியும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
୨୬ନେଆଁଁ ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେ ଚେଲାକ ଆଡଃଗି ଆକ୍‌ଦାନ୍ଦାଅୟାନା ଆଡଃ ଆକ ଆକରେ କୁଲିବାଡ଼ାକେଦାଃକ, “ତାବ୍‌ଦ ଅକଏ ଜୀଉବାଞ୍ଚାଅ ନାମ୍‌ ଦାଡ଼ିୟାଏ?”
27 ௨௭ இயேசு அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாது, தேவனால் இது முடியும்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார்.
୨୭ୟୀଶୁ ଇନ୍‌କୁସାଃତେ ଆରିଦ୍‌କେଦ୍‌ତେ ମେତାଦ୍‌କଆଏ, “ହଡ଼କ ନାଗେନ୍ତେ ଏନା କା ଦାଡ଼ିୟଃ କାମି ତାନାଃ, ମେନ୍‌ଦ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ନାଗେନ୍ତେ ଦାଡ଼ିଅଃଆ । ଚିୟାଃଚି ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ତେ ହବାଦାଡ଼ିୟଆଃ ।”
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றிவந்தோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
୨୮ଏନ୍ତେ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିକେଦା, “ନେଲେମେ, ଆଲେଦ ସବେନାଃ ବାଗିକେଦ୍‌ତେ ଆମ୍‌କେଲେ ଅତଙ୍ଗ୍‌କେଦ୍‌ମେୟାଁ ।”
29 ௨௯ அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும்,
୨୯ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼ାଦ୍‌କଆଏ, “ସାର୍‌ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ଜେତାଏ ହଡ଼ ଆଇଙ୍ଗ୍‌ ମେନ୍ତେ ଚାଏ ସୁକୁକାଜିମେନ୍ତେ, ଅଡ଼ାଃଦୁଆର୍, ଚାଏ ହାଗା ଚାଏ ମିଶି, ଚାଏ ଏଙ୍ଗା ଚାଏ ଆପୁ, ଚାଏ ହନ୍‌ଗାଁଣା, ଚାଏ ପିଡ଼ିହାସା ବାଗିତାରେଦ,
30 ௩0 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōn g165, aiōnios g166)
୩୦ଇନିଃ ନେ ପାରିୟାରେ, ସାଅଗୁଣା ଆଦ୍‌କା ଅଡ଼ାଃଦୁଆର୍‌କ, ହାଗା ମିଶିକ, ଏଙ୍ଗାକ, ହନ୍‌କ ଆଡଃ ଅତେହାସାକ ନାମେୟାଏ, ଆଡଃ ଏନାଲଃ ଦୁକୁସାସ୍‌ତି ହଁ, ଆଡଃ ତାୟମ୍‌ ଦିପିଲିରେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍‌ ନାମେୟାଏ । (aiōn g165, aiōnios g166)
31 ௩௧ ஆனாலும் முந்தினவர்கள் அநேகர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் அநேகர் முந்தினவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
୩୧ମେନ୍‌ଦ ପୁରାଃ ହଡ଼କ ସିଦାକାନ୍‌କ ତାୟମଃଆ, ଆଡଃ ତାୟମାକାନ୍‌କ ସିଦାଅଃଆ ।”
32 ௩௨ பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:
୩୨ୟୀଶୁ ଆଡଃ ଆୟାଃ ଚେଲାକ ନାହାଁଃଦ ଯୀରୁଶାଲେମ୍‌ତେ ସେନଃତାନ୍‌ ହରାକ ସାବ୍‌କେଦା । ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକଆଃ ଆୟୁର୍‌ ଆୟୁର୍‌ରେ ସେନଃ ତାଇକେନା, ଚେଲାକ ଆକ୍‌ଚାକାଅକାନ୍‌ ତାଇକେନାକ ଆଡଃ ତାୟମ୍‌ରେ ସେନ୍‌ତାନ୍‌ ଏଟାଃ ହଡ଼କହଗି ବର ତାଇକେନାକ । ୟୀଶୁ ଆଡଃଗି ଗେଲ୍‌ବାର୍‌ ଚେଲାକକେ ହରାଏତେ ହାକାଅ ଆତମ୍‌କେଦ୍‌କଆ, ଆଡଃ ଆଇଃକ୍‌ରେ ଟଗଃ କାଜିକ ଇନ୍‌କୁକେ ଉଦୁବ୍‌ ଏଟେଦ୍‌କେଦ୍‌କଆ ।
33 ௩௩ இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து, யூதரல்லாதோர்களிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
୩୩ଆଡଃ ମେତାଦ୍‌କଆଏ, “ଆବୁ ଯୀରୁଶାଲେମ୍‌ତେବୁ ସେନଃତାନା, ଆଡଃ ଏନ୍ତାଃରେ ଆଇଙ୍ଗ୍‌କେ ମାନୱାହନ୍‌କେ ମୁଲ୍‌ ଯାଜାକ୍‌କଆଃ ଆଡଃ ଆଇନ୍‌ ଇତୁକଆଃ ତିଃଇରେ ଏମ୍‌ଏଣ୍ଡାଗିଆଁକ । ଇନ୍‌କୁ ଆଇଙ୍ଗ୍‌କେ ଗନଏଃ ସାଜାଇ ଏମ୍‌କେଦ୍‌ତେ ସାଅଁସାର୍‌ ହଡ଼କଆଃ ତିଃଇରେକ ଜିମାଇଁୟାଃ ।
34 ௩௪ அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
୩୪ଇନ୍‌କୁ ଆଇଙ୍ଗ୍‌କେ ଲାନ୍ଦାୟାଃଁକ, ବେଜିୟାଃଁକ, ଚାବୁକ୍‌ରେକ ହାଁଣ୍‌ସାୟାଁଃ, ଆଡଃକ ଗଜିୟାଁ ମେନ୍‌ଦ ଆପିମାରେ ଆଇଙ୍ଗ୍‌ ଜୀଉ ବିରିଦାଇଙ୍ଗ୍‌ ।”
35 ௩௫ அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.
୩୫ଜେବଦୀୟାଃ ହନ୍‌କିନ୍‌ ଯାକୁବ୍‌ ଆଡଃ ଯୋହାନ୍‌, ୟୀଶୁତାଃକିନ୍ ହିଜୁଃୟାନା, ଆଡଃକିନ୍ କାଜିକିୟା, “ହେ ଗୁରୁ ଜେତାନ୍‌କାଜି ଆଲିଙ୍ଗ୍‌ ଆସିମେତେୟାଃ ଆଲିଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗ୍‌ ରିକାଏମେ ।”
36 ௩௬ அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
୩୬ୟୀଶୁ ଇନ୍‌କିନ୍‌କେ କୁଲିକେଦ୍‌କିନାଏ, “ଚିକାନାଃବେନ୍ ଆସିତାନା, ଚିନାଃଇଙ୍ଗ୍‌ ରିକାୟା?”
37 ௩௭ அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
୩୭ଇନ୍‌କିନ୍‌ କାଜିକିୟା, “ଆମାଃ ରାଇଜ୍‌ ମାନାରାଙ୍ଗ୍‌ରାଃ ରାଜ୍‌ଗାଦିରେ ଆଲିଙ୍ଗ୍‌ଏତେ ମିହୁଡ଼୍‌ ଆମାଃ ଜମ୍‌ତିସାଃରେ, ଆଡଃ ଏଟାଃନିଃ ଆମାଃ ଲେଙ୍ଗାତିସାଃରେ ଦୁବ୍‌କାଏ ମେନ୍ତେ କାଜିତାମ୍, ନେୟାଁଲିଙ୍ଗ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ତାନା ।”
38 ௩௮ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்பது என்ன என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் முடியுமா என்றார்.
୩୮ୟୀଶୁଦ ମେତାଦ୍‌କିନାଏ, “ଚିନାଃବେନ୍ ଆସିତାନା ଏନା କାବେନ୍‌ ଆଟ୍‌କାର୍‌ ଉରୁମେତାନା । ଚିୟାଃ ଆଇଙ୍ଗ୍‌ ଅକନ୍‌ ଦୁକୁସାହାତିଙ୍ଗ୍‌ରାଃ କାଟୋରାରେ ନୁଁଇଙ୍ଗ୍‌, ଏନା ନୁଁବେନ୍‌ ଦାଡ଼ିୟା? ଚାଏ ଆଇଙ୍ଗ୍‌ ଅକନ୍‌ ଗନଏଃରାଃ ବାପ୍ତିସ୍ମାତେଇଙ୍ଗ୍‌ ବାପ୍ତିସ୍ମାଅଃଆ, ଏନାରେ ଚିନାଃ ଆବେନଃବେନ୍ ବାପ୍ତିସ୍ମା ଦାଡ଼ିୟଃଆ?”
39 ௩௯ அதற்கு அவர்கள்: முடியும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
୩୯“ଦାଡ଼ିୟାଃଲିଙ୍ଗ୍‌,” ମେତାଇଜାକିନ୍‌, ୟୀଶୁ ମେତାଦ୍‌କିନାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ନୁଁଏ କାଟୋରାରେଦବେନ୍ ନୁଁଇୟାଃ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ବାପ୍ତିସ୍ମାଅଃ ବାପ୍ତିସ୍ମାତେବେନ୍ ବାପ୍ତିସ୍ମାଅଃଆ ।
40 ௪0 ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
୪୦ମେନ୍‌ଦ ଆଇଁୟାଃ ଜମ୍‌ତିସାଃରେ ଚାଏ ଲେଙ୍ଗାତିସାଃରେ ଅକଏ ଦୁବାଃଏ ନେଆଁଁ କାଜିତେୟାଃଦ ଆଇଁୟାଃ ତିଃଇରେ ବାନଆଃ । ଅକଏୟାଃ ନାଗେନ୍ତେ ଏନା ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ବାଇୟାକାଦାଃଏ ଇନ୍‌କୁକେ ଇନିଃ ଏନା ଏମାକଆଏ ।”
41 ௪௧ மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
୪୧ଏନା ଆୟୁମ୍‌କେଦ୍‌ତେ, ଏଟାଃ ଗେଲ୍‌ ଚେଲାକ ଯାକୁବ୍‌ ଆଡଃ ଯୋହାନ୍‌କେ ଖିସ୍‌ୟାନାକ ।
42 ௪௨ அப்பொழுது, இயேசு அவர்களை அருகில் வரச்சொல்லி: யூதரல்லாதவர்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் அவர்களை ஆணவத்தோடு ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
୪୨ୟୀଶୁ ଇନ୍‌କୁକେ ଆୟାଃତାଃତେ ହାକାଅ କେଦ୍‌କଆଏ ଆଡଃ ମେତାଦ୍‌କଆଏ, “ସାଅଁସାର୍‌କଆଃ ଗୁସିୟାଁକ ନୁତୁମଃତାନ୍‌କ ଇନ୍‌କୁରେକ ରାଇଜ୍‌ତାନା ଆଡଃ ଇନ୍‌କୁ ଥାଲାରେ ମାପ୍‌ରାଙ୍ଗ୍‌କାନ୍‌କ ଆକଆଃ ଆକ୍‌ତେୟାର୍‌କ ଇନ୍‌କୁକେ ଆଟ୍‌କାର୍‌ ରିକାଚିକାକତାନା, ନେଆଁଁପେ ସାରିଆଃ ।
43 ௪௩ உங்களுக்குள்ளே அப்படி இருக்கக்கூடாது; உங்களில் யாராவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாக இருக்கவேண்டும்.
୪୩ଆପେରେଦ ଆଲକା ଏନ୍‌କାଅଃକା । ଆପେ ଥାଲାରେ ଜେତାଏ ମାରାଙ୍ଗ୍‌ୟେଁନ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ରେଦ ଇନିଃ ଆପେୟାଃ ସୁସାର୍‌ନିଃ ବାଇୟେନ୍‌କାଏ ।
44 ௪௪ உங்களில் யாராவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாக இருக்கவேண்டும்.
୪୪ଆଡଃ ଆପେୟାଃ ଥାଲାରେ ଜେତାଏ ସିଦାଉତାରଃ ସାନାଙ୍ଗ୍‌ତାନ୍‌ନିଃ ସବେନ୍‌କଆଃ ଦାସି ବାଇୟେନ୍‌କା ।
45 ௪௫ அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
୪୫ଆଇଙ୍ଗ୍‌ ମାନୱାହନ୍‌, ସୁସାର୍‌ନାମେ ନାଗେନ୍ତେଦ କା, ମେନ୍‌ଦ ସୁସାର୍‌ ନାଗେନ୍ତେ ଆଡଃ ଆଇଁୟାଃ ଜୀଉ ପୁରାଃ ହଡ଼କଆଃ ଦାଣେଁ ଗନଙ୍ଗ୍‌ ଏମ୍‌ପୁରା ନାଗେନ୍ତେଇଙ୍ଗ୍‌ ହିଜୁଃକାନା ।”
46 ௪௬ பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
୪୬ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକଲଃ ଯିରିହୋତେକ ସେଟେର୍‌ୟାନା, ଆଡଃ ଇନ୍‌କୁ ଗାଦେଲ୍‌ ହଡ଼କଲଃ ଏନ୍‌ ସାହାର୍‌ଏତେ ଅଡଙ୍ଗ୍‌ଅଃତାନ୍‌ ଇମ୍‌ତା ତିମାୟୁଆଃ ହନ୍‌ କା ନେଲ୍‌ଦାଡ଼ିତାନ୍‌ ବାର୍ଟିମାୟ ହରାଗେନାରେ ଦୁବ୍‌କେଦ୍‌ତେ କଏଁ ଆସିତାନାଏ ତାଇକେନା ।
47 ௪௭ அவன் நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று சத்தமிட்டு கூப்பிடத் தொடங்கினான்.
୪୭ଇନିଃ ନାଜ୍‌ରେତ୍‌ରେନ୍‌ ୟୀଶୁ ତାନିଃ ମେନ୍ତେ ଆୟୁମ୍‌ତାଦ୍‌ଚି, “ହେ ଦାଉଦ୍‌ଆଃ ହନ୍‌ ୟୀଶୁ ଦାୟାଇଙ୍ଗ୍‌ମେ” ମେନ୍ତେ କାଉରିତାନ୍‌ଲଃ ହାକାଅ ଏଟେଦ୍‌କିୟା ।
48 ௪௮ அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.
୪୮ଗାଦେଲ୍‌ ହଡ଼କ ଇନିଃକେ ହାପାଅଃକାଏ ମେନ୍ତେକ ମାରାଙ୍ଗ୍‌ମଚାକିୟାଃ । ମେନ୍‌ଦ ଇନିଃ ଆଡଃଗି ପୁରାଃ “ହେ ଦାଉଦ୍‌ଆଃ ହନ୍‌ ଦାୟାଇଙ୍ଗ୍‌ମେ” ମେନ୍ତେ କାଉରିକେଦାଏ ।
49 ௪௯ இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
୪୯ୟୀଶୁ ତିଙ୍ଗୁୟାନାଏ ଆଡଃ, “କେଡ଼ାଆଉଇପେ” ମେନ୍‌କେଦାଏ । ଇନ୍‌କୁ ଏନ୍‌ କା ନେଲ୍‌ଦାଡ଼ିତାନ୍‌ ହଡ଼କେ କେଡ଼ାକିୟାଃକ ଆଡଃ କାଜିକିୟାକ, “ଆଲମ୍‌ ବରଏୟା, ମାର୍‌ ବିରିଦ୍‌ମେ! ଇନିଃ କେଡ଼ାମେତାନାଏ ।”
50 ௫0 உடனே அவன் தன் மேலாடையை கழற்றிவிட்டு, எழுந்து, இயேசுவிடம் வந்தான்.
୫୦ଇନିଃଦ ଆୟାଃ ଲିଜାଃ ହୁଦ୍‌ମା ଏଣ୍ଡାଃକେଦ୍‌ତେ ବିରିଦ୍‌ ଧାବ୍‌ୟାନାଏ ଆଡଃ ୟୀଶୁତାଃତେ ହିଜୁଃୟାନାଏ ।
51 ௫௧ இயேசு அவனைப் பார்த்து: நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறாய் என்றார். அதற்கு அந்தப் பார்வையற்றவன்: ஆண்டவரே, நான் பார்வைபெறவேண்டும் என்றான்.
୫୧ୟୀଶୁ ଇନିଃକେ କୁଲିକିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃ ନାଙ୍ଗ୍‌ ଚିନାଃଇଙ୍ଗ୍‌ ଚିକାୟା ମେନ୍ତେମ୍ ସାନାଙ୍ଗ୍‌ତାନା” ଏନ୍‌ କା ନେଲ୍‌ଦାଡ଼ିତାନ୍‌ ହଡ଼ ମେତାଇୟାଏ, “ହେ ଗୁରୁ ନେନେଲାଇଙ୍ଗ୍‌ ସାନାଙ୍ଗ୍‌ତାନା ।”
52 ௫௨ இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.
୫୨ୟୀଶୁ ଇନିଃକେ ମେତାଇୟାଏ, “ଜୁ ସେନଃମେ, ଆମାଃ ବିଶ୍ୱାସ୍‌ ଆମ୍‌କେ ବୁଗିକେଦ୍‌ମେୟାଏ ।” ଇମ୍‌ତାଙ୍ଗ୍‌ଗି ଇନିଃ ନେଲ୍‌ ଦାଡ଼ିକେଦାଏ ଆଡଃ ୟୀଶୁକେ ହରାହରାତେ ଅତଙ୍ଗ୍‌କିୟା ।

< மாற்கு 10 >