< மாற்கு 1 >
1 ௧ தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம்.
ឦឝ្វរបុត្រស្យ យីឝុខ្រីឞ្ដស្យ សុសំវាទារម្ភះ។
2 ௨ “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
ភវិឞ្យទ្វាទិនាំ គ្រន្ថេឞុ លិបិរិត្ថមាស្តេ, បឝ្យ ស្វកីយទូតន្តុ តវាគ្រេ ប្រេឞយាម្យហម៑។ គត្វា ត្វទីយបន្ថានំ ស ហិ បរិឞ្ករិឞ្យតិ។
3 ௩ கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
"បរមេឝស្យ បន្ថានំ បរិឞ្កុរុត សវ៌្វតះ។ តស្យ រាជបថញ្ចៃវ សមានំ កុរុតាធុនា។ " ឥត្យេតត៑ ប្រាន្តរេ វាក្យំ វទតះ កស្យចិទ្រវះ៕
4 ௪ யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.
សឯវ យោហន៑ ប្រាន្តរេ មជ្ជិតវាន៑ តថា បាបមាជ៌ននិមិត្តំ មនោវ្យាវត៌្តកមជ្ជនស្យ កថាញ្ច ប្រចារិតវាន៑។
5 ௫ அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
តតោ យិហូទាទេឝយិរូឝាលម្នគរនិវាសិនះ សវ៌្វេ លោកា ពហិ រ្ភូត្វា តស្យ សមីបមាគត្យ ស្វានិ ស្វានិ បាបាន្យង្គីក្ឫត្យ យទ៌្ទននទ្យាំ តេន មជ្ជិតា ពភូវុះ។
6 ௬ யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான்.
អស្យ យោហនះ បរិធេយានិ ក្រមេលកលោមជានិ, តស្យ កដិពន្ធនំ ចម៌្មជាតម៑, តស្យ ភក្ឞ្យាណិ ច ឝូកកីដា វន្យមធូនិ ចាសន៑។
7 ௭ அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை.
ស ប្រចារយន៑ កថយាញ្ចក្រេ, អហំ នម្រីភូយ យស្យ បាទុកាពន្ធនំ មោចយិតុមបិ ន យោគ្យោស្មិ, តាទ្ឫឝោ មត្តោ គុរុតរ ឯកះ បុរុឞោ មត្បឝ្ចាទាគច្ឆតិ។
8 ௮ நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.
អហំ យុឞ្មាន៑ ជលេ មជ្ជិតវាន៑ កិន្តុ ស បវិត្រ អាត្មានិ សំមជ្ជយិឞ្យតិ។
9 ௯ அந்த நாட்களில், இயேசு கலிலேயாவில் உள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.
អបរញ្ច តស្មិន្នេវ កាលេ គាលីល្ប្រទេឝស្យ នាសរទ្គ្រាមាទ៑ យីឝុរាគត្យ យោហនា យទ៌្ទននទ្យាំ មជ្ជិតោៜភូត៑។
10 ௧0 அவர் தண்ணீரில் இருந்து கரையேறின உடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல தம்மேல் இறங்குகிறதையும் பார்த்தார்.
ស ជលាទុត្ថិតមាត្រោ មេឃទ្វារំ មុក្តំ កបោតវត៑ ស្វស្យោបរិ អវរោហន្តមាត្មានញ្ច ទ្ឫឞ្ដវាន៑។
11 ௧௧ அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ត្វំ មម ប្រិយះ បុត្រស្ត្វយ្យេវ មមមហាសន្តោឞ ឥយមាកាឝីយា វាណី ពភូវ។
12 ௧௨ உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
តស្មិន៑ កាលេ អាត្មា តំ ប្រាន្តរមធ្យំ និនាយ។
13 ௧௩ அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
អថ ស ចត្វារិំឝទ្ទិនានិ តស្មិន៑ ស្ថានេ វន្យបឝុភិះ សហ តិឞ្ឋន៑ ឝៃតានា បរីក្ឞិតះ; បឝ្ចាត៑ ស្វគ៌ីយទូតាស្តំ សិឞេវិរេ។
14 ௧௪ யோவான் சிறைக்காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவிற்கு வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கம் செய்து:
អនន្តរំ យោហនិ ពន្ធនាលយេ ពទ្ធេ សតិ យីឝុ រ្គាលីល្ប្រទេឝមាគត្យ ឦឝ្វររាជ្យស្យ សុសំវាទំ ប្រចារយន៑ កថយាមាស,
15 ௧௫ காலம் நிறைவேறியது, தேவனுடைய ராஜ்யம் அருகில் இருக்கிறது; மனந்திரும்பி, நற்செய்தியை விசுவாசியுங்கள் என்றார்.
កាលះ សម្បូណ៌ ឦឝ្វររាជ្យញ្ច សមីបមាគតំ; អតោហេតោ រ្យូយំ មនាំសិ វ្យាវត៌្តយធ្វំ សុសំវាទេ ច វិឝ្វាសិត។
16 ௧௬ அவர் கலிலேயா கடலின் ஓரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்தார்.
តទនន្តរំ ស គាលីលីយសមុទ្រស្យ តីរេ គច្ឆន៑ ឝិមោន៑ តស្យ ភ្រាតា អន្ទ្រិយនាមា ច ឥមៅ ទ្វៅ ជនៅ មត្ស្យធារិណៅ សាគរមធ្យេ ជាលំ ប្រក្ឞិបន្តៅ ទ្ឫឞ្ដ្វា តាវវទត៑,
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
យុវាំ មម បឝ្ចាទាគច្ឆតំ, យុវាមហំ មនុឞ្យធារិណៅ ករិឞ្យាមិ។
18 ௧௮ உடனே அவர்கள் தங்களுடைய வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
តតស្តៅ តត្ក្ឞណមេវ ជាលានិ បរិត្យជ្យ តស្យ បឝ្ចាត៑ ជគ្មតុះ។
19 ௧௯ அவர் அந்த இடத்தைவிட்டுச் சற்றுதூரம் சென்றபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் படகிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,
តតះ បរំ តត្ស្ថានាត៑ កិញ្ចិទ៑ ទូរំ គត្វា ស សិវទីបុត្រយាកូព៑ តទ្ភ្រាត្ឫយោហន៑ ច ឥមៅ នៅកាយាំ ជាលានាំ ជីណ៌មុទ្ធារយន្តៅ ទ្ឫឞ្ដ្វា តាវាហូយត៑។
20 ௨0 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
តតស្តៅ នៅកាយាំ វេតនភុគ្ភិះ សហិតំ ស្វបិតរំ វិហាយ តត្បឝ្ចាទីយតុះ។
21 ௨௧ பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.
តតះ បរំ កផន៌ាហូម្នាមកំ នគរមុបស្ថាយ ស វិឝ្រាមទិវសេ ភជនគ្រហំ ប្រវិឝ្យ សមុបទិទេឝ។
22 ௨௨ அவர் வேதபண்டிதர்களைப்போல போதிக்காமல், அதிகாரமுடையவராக அவர்களுக்குப் போதித்ததினால் அவருடைய போதனையைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
តស្យោបទេឝាល្លោកា អាឝ្ចយ៌្យំ មេនិរេ យតះ សោធ្យាបកាឥវ នោបទិឝន៑ ប្រភាវវានិវ ប្រោបទិទេឝ។
23 ௨௩ அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு மனிதன் இருந்தான்.
អបរញ្ច តស្មិន៑ ភជនគ្ឫហេ អបវិត្រភូតេន គ្រស្ត ឯកោ មានុឞ អាសីត៑។ ស ចីត្ឝព្ទំ ក្ឫត្វា កថយាញ្ចកេ
24 ௨௪ அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா நீர் வந்தீர்? நீர் யார் என்று நான் அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமாகக் கத்தினான்.
ភោ នាសរតីយ យីឝោ ត្វមស្មាន៑ ត្យជ, ត្វយា សហាស្មាកំ កះ សម្ពន្ធះ? ត្វំ កិមស្មាន៑ នាឝយិតុំ សមាគតះ? ត្វមីឝ្វរស្យ បវិត្រលោក ឥត្យហំ ជានាមិ។
25 ௨௫ அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்.
តទា យីឝុស្តំ តជ៌យិត្វា ជគាទ តូឞ្ណីំ ភវ ឥតោ ពហិព៌្ហវ ច។
26 ௨௬ உடனே அந்த அசுத்தஆவி அவனை அலைக்கழித்து, அதிக சத்தம்போட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது.
តតះ សោៜបវិត្រភូតស្តំ សម្បីឌ្យ អត្យុចៃឝ្ចីត្ក្ឫត្យ និជ៌គាម។
27 ௨௭ எல்லோரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடு அசுத்தஆவிகளுக்குக் கட்டளைக் கொடுக்கிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
តេនៃវ សវ៌្វេ ចមត្ក្ឫត្យ បរស្បរំ កថយាញ្ចក្រិរេ, អហោ កិមិទំ? កីទ្ឫឝោៜយំ នវ្យ ឧបទេឝះ? អនេន ប្រភាវេនាបវិត្រភូតេឞ្វាជ្ញាបិតេឞុ តេ តទាជ្ញានុវត៌្តិនោ ភវន្តិ។
28 ௨௮ எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது.
តទា តស្យ យឝោ គាលីលឝ្ចតុទ៌ិក្ស្ថសវ៌្វទេឝាន៑ វ្យាប្នោត៑។
29 ௨௯ உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
អបរញ្ច តេ ភជនគ្ឫហាទ៑ ពហិ រ្ភូត្វា យាកូព្យោហន្ភ្យាំ សហ ឝិមោន អាន្ទ្រិយស្យ ច និវេឝនំ ប្រវិវិឝុះ។
30 ௩0 அங்கே சீமோனுடைய மாமியார் ஜூரத்தோடு படுத்திருந்தாள்; உடனே அவர்கள் அவளைப்பற்றி அவருக்குச் சொன்னார்கள்.
តទា បិតរស្យ ឝ្វឝ្រូជ៌្វរបីឌិតា ឝយ្យាយាមាស្ត ឥតិ តេ តំ ឈដិតិ វិជ្ញាបយាញ្ចក្រុះ។
31 ௩௧ அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
តតះ ស អាគត្យ តស្យា ហស្តំ ធ្ឫត្វា តាមុទស្ថាបយត៑; តទៃវ តាំ ជ្វរោៜត្យាក្ឞីត៑ តតះ បរំ សា តាន៑ សិឞេវេ។
32 ௩௨ மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது, எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
អថាស្តំ គតេ រវៅ សន្ធ្យាកាលេ សតិ លោកាស្តត្សមីបំ សវ៌្វាន៑ រោគិណោ ភូតធ្ឫតាំឝ្ច សមានិន្យុះ។
33 ௩௩ பட்டணத்து மக்கள் எல்லோரும் வீட்டுவாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.
សវ៌្វេ នាគរិកា លោកា ទ្វារិ សំមិលិតាឝ្ច។
34 ௩௪ பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.
តតះ ស នានាវិធរោគិណោ ពហូន៑ មនុជានរោគិណឝ្ចការ តថា ពហូន៑ ភូតាន៑ ត្យាជយាញ្ចការ តាន៑ ភូតាន៑ កិមបិ វាក្យំ វក្តុំ និឞិឞេធ ច យតោហេតោស្តេ តមជានន៑។
35 ௩௫ அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
អបរញ្ច សោៜតិប្រត្យូឞេ វស្តុតស្តុ រាត្រិឝេឞេ សមុត្ថាយ ពហិព៌្ហូយ និជ៌នំ ស្ថានំ គត្វា តត្រ ប្រាត៌្ហយាញ្ចក្រេ។
36 ௩௬ சீமோனும் அவனோடுகூட இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்,
អនន្តរំ ឝិមោន៑ តត្សង្គិនឝ្ច តស្យ បឝ្ចាទ៑ គតវន្តះ។
37 ௩௭ அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
តទុទ្ទេឝំ ប្រាប្យ តមវទន៑ សវ៌្វេ លោកាស្ត្វាំ ម្ឫគយន្តេ។
38 ௩௮ அவர்களை அவர் பார்த்து: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டும், எனவே அந்த இடங்களுக்குப் போகலாம் வாருங்கள்; இதற்காகத்தான் புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி;
តទា សោៜកថយត៑ អាគច្ឆត វយំ សមីបស្ថានិ នគរាណិ យាមះ, យតោៜហំ តត្រ កថាំ ប្រចារយិតុំ ពហិរាគមម៑។
39 ௩௯ கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
អថ ស តេឞាំ គាលីល្ប្រទេឝស្យ សវ៌្វេឞុ ភជនគ្ឫហេឞុ កថាះ ប្រចារយាញ្ចក្រេ ភូតានត្យាជយញ្ច។
40 ௪0 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடம் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்கு விருப்பமானால் என்னைச் சுகப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
អនន្តរមេកះ កុឞ្ឋី សមាគត្យ តត្សម្មុខេ ជានុបាតំ វិនយញ្ច ក្ឫត្វា កថិតវាន៑ យទិ ភវាន៑ ឥច្ឆតិ តហ៌ិ មាំ បរិឞ្កត៌្តុំ ឝក្នោតិ។
41 ௪௧ இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பம் உண்டு, சுத்தமாகு என்றார்.
តតះ ក្ឫបាលុ រ្យីឝុះ ករៅ ប្រសាយ៌្យ តំ ស្បឞ្ដ្វា កថយាមាស
42 ௪௨ இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது, அவன் சுகம் பெற்றுக்கொண்டான்.
មមេច្ឆា វិទ្យតេ ត្វំ បរិឞ្ក្ឫតោ ភវ។ ឯតត្កថាយាះ កថនមាត្រាត៑ ស កុឞ្ឋី រោគាន្មុក្តះ បរិឞ្ក្ឫតោៜភវត៑។
43 ௪௩ அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: நீ இதை யாருக்கும் சொல்லாமல் இருக்க எச்சரிக்கையாக இரு;
តទា ស តំ វិស្ឫជន៑ គាឍមាទិឝ្យ ជគាទ
44 ௪௪ ஆனாலும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி அவர்களுக்கு நீ சுகம் பெற்றதின் சாட்சியாக காணிக்கை செலுத்து என்று உறுதியாகச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
សាវធានោ ភវ កថាមិមាំ កមបិ មា វទ; ស្វាត្មានំ យាជកំ ទឝ៌យ, លោកេភ្យះ ស្វបរិឞ្ក្ឫតេះ ប្រមាណទានាយ មូសានិណ៌ីតំ យទ្ទានំ តទុត្ស្ឫជស្វ ច។
45 ௪௫ ஆனால், அவனோ புறப்பட்டுப்போய்; இந்த விஷயங்களை எல்லோருக்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான். எனவே, அவர் வெளிப்படையாகப் பட்டணத்திற்குள் செல்லமுடியாமல், வெளியே வனாந்திரமான இடங்களில் தங்கியிருந்தார்; எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் அவரிடம் வந்தார்கள்.
កិន្តុ ស គត្វា តត៑ កម៌្ម ឥត្ថំ វិស្តាយ៌្យ ប្រចារយិតុំ ប្រារេភេ តេនៃវ យីឝុះ បុនះ សប្រកាឝំ នគរំ ប្រវេឞ្ដុំ នាឝក្នោត៑ តតោហេតោព៌ហិះ កាននស្ថានេ តស្យៅ; តថាបិ ចតុទ៌្ទិគ្ភ្យោ លោកាស្តស្យ សមីបមាយយុះ។