< லூக்கா 9 >

1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
តតះ បរំ ស ទ្វាទឝឝិឞ្យានាហូយ ភូតាន៑ ត្យាជយិតុំ រោគាន៑ ប្រតិកត៌្តុញ្ច តេភ្យះ ឝក្តិមាធិបត្យញ្ច ទទៅ។
2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
អបរញ្ច ឦឝ្វរីយរាជ្យស្យ សុសំវាទំ ប្រកាឝយិតុម៑ រោគិណាមារោគ្យំ កត៌្តុញ្ច ប្រេរណកាលេ តាន៑ ជគាទ។
3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார்.
យាត្រាត៌្ហំ យឞ្ដិ រ្វស្ត្របុដកំ ភក្ឞ្យំ មុទ្រា ទ្វិតីយវស្ត្រម៑, ឯឞាំ កិមបិ មា គ្ឫហ្លីត។
4 எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.
យូយញ្ច យន្និវេឝនំ ប្រវិឝថ នគរត្យាគបយ៌្យនតំ តន្និវេឝនេ តិឞ្ឋត។
5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
តត្រ យទិ កស្យចិត៑ បុរស្យ លោកា យុឞ្មាកមាតិថ្យំ ន កុវ៌្វន្តិ តហ៌ិ តស្មាន្នគរាទ៑ គមនកាលេ តេឞាំ វិរុទ្ធំ សាក្ឞ្យាត៌្ហំ យុឞ្មាកំ បទធូលីះ សម្បាតយត។
6 புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
អថ តេ ប្រស្ថាយ សវ៌្វត្រ សុសំវាទំ ប្រចារយិតុំ បីឌិតាន៑ ស្វស្ថាន៑ កត៌្តុញ្ច គ្រាមេឞុ ភ្រមិតុំ ប្រារេភិរេ។
7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும்,
ឯតហ៌ិ ហេរោទ៑ រាជា យីឝោះ សវ៌្វកម៌្មណាំ វាត៌្តាំ ឝ្រុត្វា ភ្ឫឝមុទ្វិវិជេ
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
យតះ កេចិទូចុយ៌ោហន៑ ឝ្មឝានាទុទតិឞ្ឋត៑។ កេចិទូចុះ, ឯលិយោ ទឝ៌នំ ទត្តវាន៑; ឯវមន្យលោកា ឩចុះ បូវ៌្វីយះ កឝ្ចិទ៑ ភវិឞ្យទ្វាទី សមុត្ថិតះ។
9 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
កិន្តុ ហេរោទុវាច យោហនះ ឝិរោៜហមឆិនទម៑ ឥទានីំ យស្យេទ្ឫក្កម៌្មណាំ វាត៌្តាំ ប្រាប្នោមិ ស កះ? អថ ស តំ ទ្រឞ្ដុម៑ ឰច្ឆត៑។
10 ௧0 அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.
អនន្តរំ ប្រេរិតាះ ប្រត្យាគត្យ យានិ យានិ កម៌្មាណិ ចក្រុស្តានិ យីឝវេ កថយាមាសុះ តតះ ស តាន៑ ពៃត្សៃទានាមកនគរស្យ វិជនំ ស្ថានំ នីត្វា គុប្តំ ជគាម។
11 ௧௧ மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார்.
បឝ្ចាល៑ លោកាស្តទ៑ វិទិត្វា តស្យ បឝ្ចាទ៑ យយុះ; តតះ ស តាន៑ នយន៑ ឦឝ្វរីយរាជ្យស្យ ប្រសង្គមុក្តវាន៑, យេឞាំ ចិកិត្សយា ប្រយោជនម៑ អាសីត៑ តាន៑ ស្វស្ថាន៑ ចការ ច។
12 ௧௨ மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
អបរញ្ច ទិវាវសន្នេ សតិ ទ្វាទឝឝិឞ្យា យីឝោរន្តិកម៑ ឯត្យ កថយាមាសុះ, វយមត្រ ប្រាន្តរស្ថានេ តិឞ្ឋាមះ, តតោ នគរាណិ គ្រាមាណិ គត្វា វាសស្ថានានិ ប្រាប្យ ភក្ឞ្យទ្រវ្យាណិ ក្រេតុំ ជននិវហំ ភវាន៑ វិស្ឫជតុ។
13 ௧௩ இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.
តទា ស ឧវាច, យូយមេវ តាន៑ ភេជយធ្វំ; តតស្តេ ប្រោចុរស្មាកំ និកដេ កេវលំ បញ្ច បូបា ទ្វៅ មត្ស្យៅ ច វិទ្យន្តេ, អតឯវ ស្ថានាន្តរម៑ ឥត្វា និមិត្តមេតេឞាំ ភក្ឞ្យទ្រវ្យេឞុ ន ក្រីតេឞុ ន ភវតិ។
14 ௧௪ அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
តត្រ ប្រាយេណ បញ្ចសហស្រាណិ បុរុឞា អាសន៑។
15 ௧௫ அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள்.
តទា ស ឝិឞ្យាន៑ ជគាទ បញ្ចាឝត៑ បញ្ចាឝជ្ជនៃះ បំក្តីក្ឫត្យ តានុបវេឝយត, តស្មាត៑ តេ តទនុសារេណ សវ៌្វលោកានុបវេឝយាបាសុះ។
16 ௧௬ அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார்.
តតះ ស តាន៑ បញ្ច បូបាន៑ មីនទ្វយញ្ច គ្ឫហីត្វា ស្វគ៌ំ វិលោក្យេឝ្វរគុណាន៑ កីត៌្តយាញ្ចក្រេ ភង្ក្តា ច លោកេភ្យះ បរិវេឞណាត៌្ហំ ឝិឞ្យេឞុ សមប៌យាម្ពភូវ។
17 ௧௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.
តតះ សវ៌្វេ ភុក្ត្វា ត្ឫប្តិំ គតា អវឝិឞ្ដានាញ្ច ទ្វាទឝ ឌល្លកាន៑ សំជគ្ឫហុះ។
18 ௧௮ பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
អថៃកទា និជ៌នេ ឝិឞ្យៃះ សហ ប្រាត៌្ហនាកាលេ តាន៑ បប្រច្ឆ, លោកា មាំ កំ វទន្តិ?
19 ௧௯ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
តតស្តេ ប្រាចុះ, ត្វាំ យោហន្មជ្ជកំ វទន្តិ; កេចិត៑ ត្វាម៑ ឯលិយំ វទន្តិ, បូវ៌្វកាលិកះ កឝ្ចិទ៑ ភវិឞ្យទ្វាទី ឝ្មឝានាទ៑ ឧទតិឞ្ឋទ៑ ឥត្យបិ កេចិទ៑ វទន្តិ។
20 ௨0 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
តទា ស ឧវាច, យូយំ មាំ កំ វទថ? តតះ បិតរ ឧក្តវាន៑ ត្វម៑ ឦឝ្វរាភិឞិក្តះ បុរុឞះ។
21 ௨௧ அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.
តទា ស តាន៑ ទ្ឫឍមាទិទេឝ, កថាមេតាំ កស្មៃចិទបិ មា កថយត។
22 ௨௨ மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
ស បុនរុវាច, មនុឞ្យបុត្រេណ វហុយាតនា ភោក្តវ្យាះ ប្រាចីនលោកៃះ ប្រធានយាជកៃរធ្យាបកៃឝ្ច សោវជ្ញាយ ហន្តវ្យះ កិន្តុ ត្ឫតីយទិវសេ ឝ្មឝានាត៑ តេនោត្ថាតវ្យម៑។
23 ௨௩ பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
អបរំ ស សវ៌្វានុវាច, កឝ្ចិទ៑ យទិ មម បឝ្ចាទ៑ គន្តុំ វាញ្ឆតិ តហ៌ិ ស ស្វំ ទាម្យតុ, ទិនេ ទិនេ ក្រុឝំ គ្ឫហីត្វា ច មម បឝ្ចាទាគច្ឆតុ។
24 ௨௪ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
យតោ យះ កឝ្ចិត៑ ស្វប្រាណាន៑ រិរក្ឞិឞតិ ស តាន៑ ហារយិឞ្យតិ, យះ កឝ្ចិន៑ មទត៌្ហំ ប្រាណាន៑ ហារយិឞ្យតិ ស តាន៑ រក្ឞិឞ្យតិ។
25 ௨௫ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?
កឝ្ចិទ៑ យទិ សវ៌្វំ ជគត៑ ប្រាប្នោតិ កិន្តុ ស្វប្រាណាន៑ ហារយតិ ស្វយំ វិនឝ្យតិ ច តហ៌ិ តស្យ កោ លាភះ?
26 ௨௬ என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
បុន រ្យះ កឝ្ចិន៑ មាំ មម វាក្យំ វា លជ្ជាស្បទំ ជានាតិ មនុឞ្យបុត្រោ យទា ស្វស្យ បិតុឝ្ច បវិត្រាណាំ ទូតានាញ្ច តេជោភិះ បរិវេឞ្ដិត អាគមិឞ្យតិ តទា សោបិ តំ លជ្ជាស្បទំ ជ្ញាស្យតិ។
27 ௨௭ இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
កិន្តុ យុឞ្មានហំ យថាត៌្ហំ វទាមិ, ឦឝ្វរីយរាជត្វំ ន ទ្ឫឞ្ដវា ម្ឫត្យុំ នាស្វាទិឞ្យន្តេ, ឯតាទ្ឫឝាះ កិយន្តោ លោកា អត្រ ស្ថនេៜបិ ទណ្ឌាយមានាះ សន្តិ។
28 ௨௮ இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
ឯតទាខ្យានកថនាត៑ បរំ ប្រាយេណាឞ្ដសុ ទិនេឞុ គតេឞុ ស បិតរំ យោហនំ យាកូពញ្ច គ្ឫហីត្វា ប្រាត៌្ហយិតុំ បវ៌្វតមេកំ សមារុរោហ។
29 ௨௯ அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.
អថ តស្យ ប្រាត៌្ហនកាលេ តស្យ មុខាក្ឫតិរន្យរូបា ជាតា, តទីយំ វស្ត្រមុជ្ជ្វលឝុក្លំ ជាតំ។
30 ௩0 அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்,
អបរញ្ច មូសា ឯលិយឝ្ចោភៅ តេជស្វិនៅ ទ្ឫឞ្ដៅ
31 ௩௧ அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
តៅ តេន យិរូឝាលម្បុរេ យោ ម្ឫត្យុះ សាធិឞ្យតេ តទីយាំ កថាំ តេន សាទ៌្ធំ កថយិតុម៑ អារេភាតេ។
32 ௩௨ பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
តទា បិតរាទយះ ស្វស្យ សង្គិនោ និទ្រយាក្ឫឞ្ដា អាសន៑ កិន្តុ ជាគរិត្វា តស្យ តេជស្តេន សាទ៌្ធម៑ ឧត្តិឞ្ឋន្តៅ ជនៅ ច ទទ្ឫឝុះ។
33 ௩௩ அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.
អថ តយោរុភយោ រ្គមនកាលេ បិតរោ យីឝុំ ពភាឞេ, ហេ គុរោៜស្មាកំ ស្ថានេៜស្មិន៑ ស្ថិតិះ ឝុភា, តត ឯកា ត្វទត៌្ហា, ឯកា មូសាត៌្ហា, ឯកា ឯលិយាត៌្ហា, ឥតិ តិស្រះ កុដ្យោស្មាភិ រ្និម៌្មីយន្តាំ, ឥមាំ កថាំ ស ន វិវិច្យ កថយាមាស។
34 ௩௪ இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.
អបរញ្ច តទ្វាក្យវទនកាលេ បយោទ ឯក អាគត្យ តេឞាមុបរិ ឆាយាំ ចការ, តតស្តន្មធ្យេ តយោះ ប្រវេឝាត៑ តេ ឝឝង្កិរេ។
35 ௩௫ அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
តទា តស្មាត៑ បយោទាទ៑ ឥយមាកាឝីយា វាណី និជ៌គាម, មមាយំ ប្រិយះ បុត្រ ឯតស្យ កថាយាំ មនោ និធត្ត។
36 ௩௬ அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.
ឥតិ ឝព្ទេ ជាតេ តេ យីឝុមេកាកិនំ ទទ្ឫឝុះ កិន្តុ តេ តទានីំ តស្យ ទឝ៌នស្យ វាចមេកាមបិ នោក្ត្វា មនះសុ ស្ថាបយាមាសុះ។
37 ௩௭ மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.
បរេៜហនិ តេឞុ តស្មាច្ឆៃលាទ៑ អវរូឍេឞុ តំ សាក្ឞាត៑ កត៌្តុំ ពហវោ លោកា អាជគ្មុះ។
38 ௩௮ அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.
តេឞាំ មធ្យាទ៑ ឯកោ ជន ឧច្ចៃរុវាច, ហេ គុរោ អហំ វិនយំ ករោមិ មម បុត្រំ ប្រតិ ក្ឫបាទ្ឫឞ្ដិំ ករោតុ, មម ស ឯវៃកះ បុត្រះ។
39 ௩௯ சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.
ភូតេន ធ្ឫតះ សន៑ សំ ប្រសភំ ចីច្ឆព្ទំ ករោតិ តន្មុខាត៑ ផេណា និគ៌ច្ឆន្តិ ច, ភូត ឥត្ថំ វិទាយ៌្យ ក្លិឞ្ដ្វា ប្រាយឝស្តំ ន ត្យជតិ។
40 ௪0 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.
តស្មាត៑ តំ ភូតំ ត្យាជយិតុំ តវ ឝិឞ្យសមីបេ ន្យវេទយំ កិន្តុ តេ ន ឝេកុះ។
41 ௪௧ இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
តទា យីឝុរវាទីត៑, រេ អាវិឝ្វាសិន៑ វិបថគាមិន៑ វំឝ កតិកាលាន៑ យុឞ្មាភិះ សហ ស្ថាស្យាម្យហំ យុឞ្មាកម៑ អាចរណានិ ច សហិឞ្យេ? តវ បុត្រមិហានយ។
42 ௪௨ அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
តតស្តស្មិន្នាគតមាត្រេ ភូតស្តំ ភូមៅ បាតយិត្វា វិទទារ; តទា យីឝុស្តមមេធ្យំ ភូតំ តជ៌យិត្វា ពាលកំ ស្វស្ថំ ក្ឫត្វា តស្យ បិតរិ សមប៌យាមាស។
43 ௪௩ அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:
ឦឝ្វរស្យ មហាឝក្តិម៑ ឥមាំ វិលោក្យ សវ៌្វេ ចមច្ចក្រុះ; ឥត្ថំ យីឝោះ សវ៌្វាភិះ ក្រិយាភិះ សវ៌្វៃល៌ោកៃរាឝ្ចយ៌្យេ មន្យមានេ សតិ ស ឝិឞ្យាន៑ ពភាឞេ,
44 ௪௪ நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
កថេយំ យុឞ្មាកំ កណ៌េឞុ ប្រវិឝតុ, មនុឞ្យបុត្រោ មនុឞ្យាណាំ ករេឞុ សមប៌យិឞ្យតេ។
45 ௪௫ அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.
កិន្តុ តេ តាំ កថាំ ន ពុពុធិរេ, ស្បឞ្ដត្វាភាវាត៑ តស្យា អភិប្រាយស្តេឞាំ ពោធគម្យោ ន ពភូវ; តស្យា អាឝយះ ក ឥត្យបិ តេ ភយាត៑ ប្រឞ្ដុំ ន ឝេកុះ។
46 ௪௬ பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது.
តទនន្តរំ តេឞាំ មធ្យេ កះ ឝ្រេឞ្ឋះ កថាមេតាំ គ្ឫហីត្វា តេ មិថោ វិវាទំ ចក្រុះ។
47 ௪௭ இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி,
តតោ យីឝុស្តេឞាំ មនោភិប្រាយំ វិទិត្វា ពាលកមេកំ គ្ឫហីត្វា ស្វស្យ និកដេ ស្ថាបយិត្វា តាន៑ ជគាទ,
48 ௪௮ அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.
យោ ជនោ មម នាម្នាស្យ ពាលាស្យាតិថ្យំ វិទធាតិ ស មមាតិថ្យំ វិទធាតិ, យឝ្ច មមាតិថ្យំ វិទធាតិ ស មម ប្រេរកស្យាតិថ្យំ វិទធាតិ, យុឞ្មាកំ មធ្យេយះ ស្វំ សវ៌្វស្មាត៑ ក្ឞុទ្រំ ជានីតេ ស ឯវ ឝ្រេឞ្ឋោ ភវិឞ្យតិ។
49 ௪௯ அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.
អបរញ្ច យោហន៑ វ្យាជហារ ហេ ប្រភេ តវ នាម្នា ភូតាន៑ ត្យាជយន្តំ មានុឞម៑ ឯកំ ទ្ឫឞ្ដវន្តោ វយំ, កិន្ត្វស្មាកម៑ អបឝ្ចាទ៑ គាមិត្វាត៑ តំ ន្យឞេធាម៑។ តទានីំ យីឝុរុវាច,
50 ௫0 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.
តំ មា និឞេធត, យតោ យោ ជនោស្មាកំ ន វិបក្ឞះ ស ឯវាស្មាកំ សបក្ឞោ ភវតិ។
51 ௫௧ பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து,
អនន្តរំ តស្យារោហណសមយ ឧបស្ថិតេ ស ស្ថិរចេតា យិរូឝាលមំ ប្រតិ យាត្រាំ កត៌្តុំ និឝ្ចិត្យាគ្រេ ទូតាន៑ ប្រេឞយាមាស។
52 ௫௨ தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
តស្មាត៑ តេ គត្វា តស្យ ប្រយោជនីយទ្រវ្យាណិ សំគ្រហីតុំ ឝោមិរោណីយានាំ គ្រាមំ ប្រវិវិឝុះ។
53 ௫௩ அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
កិន្តុ ស យិរូឝាលមំ នគរំ យាតិ តតោ ហេតោ រ្លោកាស្តស្យាតិថ្យំ ន ចក្រុះ។
54 ௫௪ அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
អតឯវ យាកូព្យោហនៅ តស្យ ឝិឞ្យៅ តទ៑ ទ្ឫឞ្ដ្វា ជគទតុះ, ហេ ប្រភោ ឯលិយោ យថា ចការ តថា វយមបិ កិំ គគណាទ៑ អាគន្តុម៑ ឯតាន៑ ភស្មីកត៌្តុញ្ច វហ្និមាជ្ញាបយាមះ? ភវាន៑ កិមិច្ឆតិ?
55 ௫௫ அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,
កិន្តុ ស មុខំ បរាវត៌្យ តាន៑ តជ៌យិត្វា គទិតវាន៑ យុឞ្មាកំ មនោភាវះ កះ, ឥតិ យូយំ ន ជានីថ។
56 ௫௬ மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.
មនុជសុតោ មនុជានាំ ប្រាណាន៑ នាឝយិតុំ នាគច្ឆត៑, កិន្តុ រក្ឞិតុម៑ អាគច្ឆត៑។ បឝ្ចាទ៑ ឥតរគ្រាមំ តេ យយុះ។
57 ௫௭ அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
តទនន្តរំ បថិ គមនកាលេ ជន ឯកស្តំ ពភាឞេ, ហេ ប្រភោ ភវាន៑ យត្រ យាតិ ភវតា សហាហមបិ តត្រ យាស្យាមិ។
58 ௫௮ அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.
តទានីំ យីឝុស្តមុវាច, គោមាយូនាំ គត៌្តា អាសតេ, វិហាយសីយវិហគានាំ នីឌានិ ច សន្តិ, កិន្តុ មានវតនយស្យ ឝិរះ ស្ថាបយិតុំ ស្ថានំ នាស្តិ។
59 ௫௯ வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.
តតះ បរំ ស ឥតរជនំ ជគាទ, ត្វំ មម បឝ្ចាទ៑ ឯហិ; តតះ ស ឧវាច, ហេ ប្រភោ បូវ៌្វំ បិតរំ ឝ្មឝានេ ស្ថាបយិតុំ មាមាទិឝតុ។
60 ௬0 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.
តទា យីឝុរុវាច, ម្ឫតា ម្ឫតាន៑ ឝ្មឝានេ ស្ថាបយន្តុ កិន្តុ ត្វំ គត្វេឝ្វរីយរាជ្យស្យ កថាំ ប្រចារយ។
61 ௬௧ பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.
តតោន្យះ កថយាមាស, ហេ ប្រភោ មយាបិ ភវតះ បឝ្ចាទ៑ គំស្យតេ, កិន្តុ បូវ៌្វំ មម និវេឝនស្យ បរិជនានាម៑ អនុមតិំ គ្រហីតុម៑ អហមាទិឝ្យៃ ភវតា។
62 ௬௨ அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.
តទានីំ យីឝុស្តំ ប្រោក្តវាន៑, យោ ជនោ លាង្គលេ ករមប៌យិត្វា បឝ្ចាត៑ បឝ្យតិ ស ឦឝ្វរីយរាជ្យំ នាហ៌តិ។

< லூக்கா 9 >