< லூக்கா 9 >

1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
ପଚେ ଜିସୁ ବାର୍‌ଟା ସିସ୍‌ମନ୍‌କେ ରୁଣ୍ଡାଇକରି, ସେମନ୍‌କେ ସବୁ ଡୁମା ଚାଡାଇବାକେ, ରଗ୍‌ ନିକ କର୍‌ବାକେ ବପୁ ଆରି ଅଦିକାର୍‌ ଦେଲା ।
2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
ଆରି ସେମନ୍‌କେ ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜ୍‌ ଜାନାଇବାକେ ଆରି ରଗ୍‌ଦୁକା ଅଇରଇବା ଲକ୍‌ମନ୍‌କେ ନିକ କର୍‌ବାକେ ପାଟାଇଲା ।
3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார்.
ସେମନ୍‌କେ କଇଲା, “ତମେ ଜିବାବେଲେ ଡାଙ୍ଗ୍‌ କି ମୁନା କି ରୁଟି, କି ଡାବୁ କାଇଟା ମିସା ନିଆନାଇ । ପିନ୍ଦ୍‌ଲାଟା ଚାଡିକରି ଆରି ଉଚ୍‌କା ନିଆନାଇ ।
4 எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.
ଜେଡେବେଲେ ତମ୍‌କେ ଜାର୍‌ ଗରେ ଡାକିନେବାଇ, ସେ ନଅର୍‌ ଚାଡି ଜିବାଜାକ ତେଇସେ ରୁଆ ।
5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
ଆରି ଜେତେଲକ୍‌ ତମ୍‌କେ ନ ମାନତ୍‌, ସେ ନଅରେଅନି ବାରଇ ଆଇବା ବେଲାଇ, ତାକର୍‌ ବିରୁଦେ ସାକି ଇସାବେ ତମର୍‌ ପାଦେଅନି ଦୁଲି ପାପ୍‌ଡି ଦିଆସ୍‌ ।”
6 புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.
ତେଇଅନି ସିସ୍‌ମନ୍‌ ଜାଇକରି ଗାଉଁ ଗାଉଁ ବୁଲି ଗୁଲାଇ ଜାଗାଇ ସୁବ୍‌ କବର୍‌ କଇ କଇ ଆରି ଜର୍‌ଦୁକାର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ନିମାନ୍‌ କର୍‌ବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ।
7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும்,
ଏତ୍‌କିବିତ୍‌ରେ ଗାଲିଲିର୍‌ ମୁକିଅ ରାଜା ଏରଦ୍‌ ଏ ସବୁ ଅଇର‍ଇବା ବିସଇ ଜାନି କାନାବାନା ଅଇଗାଲା । କାଇକେବଇଲେ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌ ମଲାତେଇଅନି ଉଟ୍‌ଲାଆଚେ ବଲି କେ କେ କଇତେରଇଲାଇ ।
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
ଆରି, କେ କେ ଏଲିୟ ଦର୍‌ସନ୍‌ ଦେଲାଆଚେ ବଲି କଇଲାଇ । ବିନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ପୁର୍‌ବକାଲର୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତାମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଗଟେକ୍‌ଲକ୍‍ ଉଟି ଆସିଆଚେ ବଲି କଇତେ ରଇଲାଇ ।
9 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
ମାତର୍‌ ଏରଦ୍‌ କଇଲା, “ମୁଇ ତା ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନର୍‌ ମୁଣ୍ଡ୍‌ କାଟାଇଆଚି, ମାତର୍‌ ଜାର୍‌ ବିସଇ ଆମେ ଏନ୍ତାର୍‌ କାତା ସୁନ୍‌ଲୁନି, ଏ କେ?” ଆରି ସେ ତାକେ ଦେକ୍‌ବିବଲି ଚେସ୍‌ଟା କର୍‌ତେରଇଲା ।
10 ௧0 அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.
୧୦ପଚେ ବାର୍‌ଟା ସିସ୍‌ମନ୍‌ ବାଉଡି ଆସି ଜାଇ ଜାଇଟା କରିରଇଲାଇ, ସେ ସବୁ ଜିସୁର୍‌ ଲଗେ ବାତାଇଦେଲାଇ । ତେଇଅନି ଜିସୁ ଜେନ୍ତିକି ଲକ୍‌ମନର୍‌ଟାନେଅନି ବିନେ ରଇବାକେ ସେମନ୍‌କେ ବେତ୍‌ସାଇଦା ନାଉଁର୍‌ ନଅରେ ଡାକିନେଲା ।
11 ௧௧ மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார்.
୧୧ମାତର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ସେଟା ଜାନିକରି ତାକର୍‌ ପଚେ ପଚେ ଗାଲାଇ । ଜିସୁ ସେମନ୍‌କେ ମିସା ଆଲାଦ୍‌କରି ଡାକି ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜର୍‌ ବିସଇ କଇବାର୍‌ ଦାର୍‌ଲା । ଆରି ଜନ୍‌ ଲକ୍‌ମନ୍‌ ନିକ ଅଇବାର୍‌ ର‍ଇଲା, ସେମନ୍‌କେ ନିକକଲା ।
12 ௧௨ மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
୧୨ଏତ୍‌କିବିତ୍‌ରେ ଦିନ୍‌ ସାରି ରାତିଅଇବାର୍‌ ଆରାମ୍‌ ଅଇଲା, ତେଇ ପାଟାଇରଇବା ବାର୍‌ଟା ସିସ୍‌ ଜିସୁର୍‌ଲଗେ ଆସି କଇଲାଇ, “ଲକ୍‌ମନ୍‌ ଜାଇକରି ତାକର୍‌ପାଇ ବାସା ଆରି କାଦିର୍‌ପାଇ ଚାରିବେଡ୍‌ତିର୍‌ ଗାଉଁ ଆରି ଗୁଡାମନ୍‌କେ କଜତ୍‌ । ସେଟାର୍‌ପାଇ ତମେ ସେମନ୍‌କେ ମେଲାନି ଦିଆସ୍‌ । କାଇକେବଇଲେ ଆମେ ଇତି ମେଲାନ୍‌ ଜାଗାଇ ଆଚୁ ।”
13 ௧௩ இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்கள்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.
୧୩ମାତର୍‌ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତମେ ସେମନ୍‌କେ କାଇବାକେ ଦିଆସ୍‌ ।” ସେମନ୍‌ କଇଲାଇ, “ଆମର୍‌ଲଗେ ଏକାଇ ପାଁଚ୍‌ଟା ରୁଟି ଆରି ଦୁଇଟା ମାଚ୍‌ ଚାଡି ଅଦିକ୍‌ ନାଇ । ସେନ୍ତାର୍‌ଆଲେ ଆମେ ଜାଇକରି ଏ ସବୁଲକର୍‌ପାଇ କନ୍ତିଅନି କାଦି ଗେନ୍‌ବୁ?”
14 ௧௪ அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.
୧୪କାଇକେବଇଲେ ସେମନ୍‌ ଅବ୍‌କା ମୁନୁସ୍‌ପିଲାମନ୍‌ସେ ପାଁଚ୍‌ ଅଜାର୍‌ ରଇଲାଇ । ଜିସୁ ସିସ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ ଦାଡି, ପଚାସ୍‌ ଲକ୍‌କେ ଲାକା ବସାଆ ।”
15 ௧௫ அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள்.
୧୫ତେଇ ସେମନ୍‌ ସେନ୍ତାରିକରି ଲକ୍‌ମନ୍‌କେ ବସାଇଲାଇ ।
16 ௧௬ அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார்.
୧୬ଆରି, ଜିସୁ ପାଁଚ୍‌ଟା ରୁଟି ଆରି ଦୁଇଟା ମାଚ୍‌ ଦାରି, ସରଗ୍‌ବାଟେ ମୁ କରି ଦନିଅବାଦ୍‌ ଦେଲା ଆରି ବାଙ୍ଗାଇକରି ସିସ୍‌ମନ୍‌କେ ବାଟାକଲା ।
17 ௧௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.
୧୭ତେଇ ସବୁଲକ୍‌ ପେଟ୍‌ ପୁର୍‌ତେ କାଇଲାଇ ଆରି ସାନ୍ତି ଅଇଲାଇ । ପଚେ ସିସ୍‌ମନ୍‌ ତେଇ ଅଗ୍‌ଲି ରଇବା ବାଙ୍ଗାଇଲାଟାମନ୍‌ ବାର ଡାଲା ଉବ୍‌ରାଇଲାଇ ।
18 ௧௮ பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
୧୮ତରେକ୍‌ ଜିସୁ ଗଟେକ୍‌ ଲକ୍‌ସେ କିନରା ଜାଗାଇ ବସି ପାର୍‌ତନା କର୍‌ବାବେଲେ ସିସ୍‌ମନ୍‌ ତାର୍‌ଲଗେ ଆଇଲାଇ, ଆରି ସେ ସିସ୍‌ମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା, “ମୁଇ କେ ବଲି ଲକ୍‌ମନ୍‌ କଇଲାଇନି?”
19 ௧௯ அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
୧୯ସେମନ୍‌ କ‍ଇଲାଇ, “କେ କେ ଡୁବନ୍‌ ଦେଉ ଜଅନ୍‌, ଆରି କେ କେ ଏଲିୟ, ଆରି କେ କେ ପୁର୍‌ବର୍‌ ବବିସତ୍‌ବକ୍‌ତାମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଗଟେକ୍‌ଲକ୍‌ ମଲାତେଇଅନି ଜିବନ୍‌ ଅଇଲାଆଚେ ବଲି କଇଲାଇନି ।”
20 ௨0 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
୨୦ସେ ସିସ୍‌ମନ୍‌କେ ପାଚାର୍‌ଲା, “ମାତର୍‌ ତମେ ମୁଇ କେ ବଲି ବାବ୍‌ଲାସ୍‌ନି?” ପିତର୍‌ କ‍ଇଲା “ତମେ ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇଲା କିରିସ୍‌ଟ ।”
21 ௨௧ அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.
୨୧ତେଇ ଜିସୁ ଏଟା କାକେ ନ କଇବାପାଇ ସେମନ୍‌କେ ଜାଗ୍‌ରତ୍‌କରି ତିଆର୍‌ଲା ।
22 ௨௨ மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
୨୨ସେ ସେମନ୍‌କେ କଇଲା, “ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇଲା ନର୍‌ପିଲା ମୁଇ ବେସି ଦୁକ୍‌ କସ୍‌ଟ ଅଇବାର୍‌ଆଚେ । ପାର୍‌ଚିନ୍‌ମନ୍‌, ସାସ୍‌ତର୍‌ ସିକାଉମନ୍‌ ଆରି ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ ମକେ ନ ନାମତ୍‌ । ସେମନ୍‌ ମକେ ମରାଇବାଇ । ଆରି ତିନ୍‌ଦିନ୍‌ ପଚେ ମୁଇ ଆରିତରେକ୍‌ ମଲାତେଇଅନି ଜିବନ୍‌ ଅଇ ଉଟ୍‌ବି ।”
23 ௨௩ பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
୨୩ସେଡ୍‌କିବେଲେ ଜିସୁ ସବୁଲକ୍‌କେ କଇଲା, “ତେବେ କେ ମିସା ମର୍‌ସଙ୍ଗ୍‌ ଆଇବାକେ ମନ୍‌ କର୍‌ସି, ସେ ନିଜର୍‌ ମନ୍‌କଲାଟା ସବୁ ଚାଡିଦେବାର୍‌ ଆଚେ, ଆରି ସବୁଦିନ୍‌ ତାର୍‌ ନିଜର୍‌ କୁର୍‌ସ ବଇ ମର୍‌ ସଙ୍ଗ୍‍ ଆସ ।
24 ௨௪ தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
୨୪କାଇକେବଇଲେ, ଜେ ନିଜର୍‌ ଜିବନ୍‌ ବଁଚାଇବାକେ ମନ୍‌ କର୍‌ସି, ସେ ସେଟା ଆରାଇସି । ମାତର୍‌ ଜେ ମର୍‌ପାଇବଲି ଜିବନ୍‌ ଆରାଇସି, ସେ ସେଟା ରକିଆ କର୍‌ସି ।
25 ௨௫ மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?
୨୫ଆରି ଜଦି ଗଟେକ୍‌ ମୁନୁସ୍‌ ଗୁଲାଇ ଦୁନିଆ ଜିତିକରି ନିଜେ ବିନାସ୍‌ ଅଇସି, କି ଆରାଇସି, ତେବେ ତାର୍‌ କାଇ ଲାବ୍‌?
26 ௨௬ என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
୨୬ତେବେ କେ ମିସା ମର୍‌ପାଇ ଆରି ମର୍‌ ବାକିଅର୍‍ ଲାଜ୍‌ ଅଇସି, ଜେଡ୍‌କିବେଲେ ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇରଇବା ନର୍‌ପିଲା ମୁଇ ନିଜର୍‌ ଆରି ବାବାର୍‌, ଆରି ସୁକଲ୍‌ ଦୁତ୍‌ମନର୍‌ ମଇମାସଙ୍ଗ୍‌ ବାଉଡି ଆଇବି, ସେଡ୍‌କିବେଲେ ତାର୍‌ ବିସ‍ଇ ନେଇ ଲାଜ୍‌ଅଇବି ।
27 ௨௭ இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୨୭ମାତର୍‌ ମୁଇ ତମ୍‌କେ ସତ୍‌ କଇଲିନି, ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜ୍‌ ନ ଦେକ୍‌ବାଜାକ ଇତି ଟିଆଅଇରଇବା ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେଅନି କେତେଲକ୍‌, ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜ୍‌ ଦେକ୍‌ବାଇ ।”
28 ௨௮ இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
୨୮ଜିସୁ ଏ ସବୁ କଇ ପାକାପାକି ଆଟ୍‍ଦିନ୍‌ ଗାଲାପଚେ, ଜଅନ୍‌, ପିତର୍‌ ଆରି ଜାକୁବର୍‌ ସଙ୍ଗ୍‌ ପାର୍‌ତନା କର୍‌ବାକେ ପର୍‌ବତ୍‌ ଉପ୍‌ରେ ଗାଲା ।
29 ௨௯ அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.
୨୯ଆରି, ସେ ପାର୍‌ତନା କର୍‌ବାବେଲେ ତାର୍‌ ମୁ ବିନ୍‌ ଅଇଗାଲା ଆରି ସେ ପିନ୍ଦ୍‌ଲା ଲୁଗା ଦବ୍‌ ଅଇ ବିଜ୍‌ଲିପାରା ଜିକ୍‌ମିକିଗାଲା ।
30 ௩0 அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்,
୩୦ଆରି ଏଦେ ଦେକା! ସେଦାପ୍‌ରେ ମସା ଆରି ଏଲିୟ ତାର୍‌ସଙ୍ଗ୍‌ କାତାବାର୍‌ତା ଅଇବାର୍‌ ଦାର୍‌ଲାଇ ।
31 ௩௧ அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
୩୧ସେମନ୍‌ ସରଗର୍‌ ମଇମାସଙ୍ଗ୍‌ ଡିସ୍‌ତେ ରଇଲାଇ । ସେ କେନ୍ତି ଜିରୁସାଲାମେ ଦୁକ୍‌ କସ୍‌ଟ ପାଇ ମରିକରି ପର୍‌ମେସରର୍‌ ଜଜ୍‌ନା ସିଦ୍‌ କର୍‌ବାର୍‌ ଆଚେ ବଲି ସେମନ୍‌ ଜିସୁର୍‌ସଙ୍ଗ୍‌ କାତା ଅଇଲାଇ ।
32 ௩௨ பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
୩୨ସେଡ୍‌କିବେଲେ ପିତର୍‌ ଆରି ତାର୍‌ ସଙ୍ଗର୍‌ ଲକ୍‌ମନ୍‌ ଟାଟିଅଇତେ ସଇଦେଇରଇଲାଇ, ମାତର୍‌ ସେମନ୍‌ ଚେତାଅଇ ଜାଗ୍‌ରତ୍‌ ଅଇବାକେ, ଜିସୁର୍‌ ମଇମା ଆରି ତାର୍‌ସଙ୍ଗ୍‌ ଦୁଇଲକ୍‌ ଟିଆଅଇରଇବାଟା ଦେକ୍‌ଲାଇ ।
33 ௩௩ அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.
୩୩ମସା ଆରି ଏଲିୟ ବାରଇ ଜିବା ବେଲେ ପିତର୍‌ ଜିସୁକେ କଇବାର୍‌ ଦାର୍‌ଲା, “ଏ ଗୁରୁ, ଆମେ ତା ଏ ଜାଗାଇ ଆଚୁ, ଏଟା ନିକ ଜାଗା, ଇତି ତିନ୍‌ଟା କୁଡିଆ ତିଆର୍‌ କରୁ । ତମର୍‌ପାଇ ଗଟେକ୍‌, ମସାର୍‌ପାଇ ଗଟେକ୍‌ ଆରି ଏଲିୟର୍‌ପାଇ ଗଟେକ୍‌ ।” ମାତର୍‌ ସେ କାଇଟା କଇଲାନି, ସେଟା ସେ ଜାନିନାପାର୍‌ଲା ।
34 ௩௪ இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.
୩୪ସେ ଏନ୍ତି କଇବାବେଲେ ବାଦଲ୍‌ ଆସି ସେମନ୍‌କେ ଡାବିଅଇଦେଲା । ବାଦଲ୍‌ ଡାବିଦେଲାକେ ସେମନ୍‌ ଡରିଗାଲାଇ ।
35 ௩௫ அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
୩୫ଆରି, ବାଦ୍‌ଲେଅନି ଏନ୍ତି ବାକିଅ ଆଇଲା, “ଏଟାସେ ମର୍‌ ପିଲା, ଆକେ ମୁଇ ବାଚିଆଚି, ସେ କ‍ଇବାଟା ସୁନା ।”
36 ௩௬ அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.
୩୬ସେ ସବଦ୍‌ ଅଇଲାପଚେ ଜିସୁ ଗଟେକ୍‌ଲକ୍‌ସେ ଡିସ୍‌ଲା । ଆରି, ସେମନ୍‌ ଚିମ୍‌ରା ଅଇରଇଲାଇ, ତେଇ ଜାଇଜାଇଟା ଦେକିରଇଲାଇ, ସେବେଲେ ସେ କାତା କାକେ ନ କଇ, ମନେ ଦାରିରଇଲାଇ ।
37 ௩௭ மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.
୩୭ଆର୍‌କର୍‌ ଦିନେ ଜିସୁ ଆରି ତିନ୍‌ଟା ସିସ୍‌ମନ୍‌ ଡଙ୍ଗ୍‌ରେଅନି ଉତ୍‌ରି ଆଇଲାଇ । ଆରି ସେ ଜାଗାଇ ବେସି ଲକ୍‌ମନ୍‌ ତାକର୍‌ସଙ୍ଗ୍‌ ବେଟ୍‌ ଅଇଲାଇ ।
38 ௩௮ அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.
୩୮ଆରି ଦେକା ଲକ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେଅନି ଗଟେକ୍‌ ଲକ୍‌ ଆଉଲିଅଇ କଇଲା, “ଏ ଗୁରୁ ମୁଇ ତମ୍‌କେ ବାବୁଜିଆ କଲିନି, ମର୍‌ ପିଲାକେ ଅଲପ୍‌ ଦେକି ଦୟାକରା, କାଇକେବଇଲେ ସେ ମର୍‌ ଗଟେକ୍‌ ବଲି ପଅ ।
39 ௩௯ சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.
୩୯ଦେକା, ତାକେ ଗଟେକ୍‌ ଡୁମା ଦାର୍‌ସି, ଆରି ସେ ଅଟାତ୍‌ କିର୍‌କିରି ଉଟ୍‌ସି, ତାକେ ସେ ଏନ୍ତି ମଡିପାକାଇସିଜେ, ତାର୍‌ ମୁଏଅନି ପେପୁଲ୍‌ ବାରଇଜାଇସି, ଆରି ସେ ତାକେ କଣ୍ଡିଆବଣ୍ଡିଆ କରି ତାର୍‌ଟାନେଅନି କସ୍‌ଟେ ବାରଇଜାଇସି ।
40 ௪0 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.
୪୦ତାକେ ଡୁମା ଚାଡାଇବାକେ ବଲି ମୁଇ ତମର୍‌ ସିସ୍‌ମନର୍‌ ଲଗେ ଆନି ଗୁଆରି କରିରଇଲି, ମାତର୍‌ ସେମନ୍‌ ନାପାର୍‌ଲାଇ ।”
41 ௪௧ இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
୪୧ଜିସୁ କ‍ଇଲା, “ଏରେ କରାପ୍‌ବାଟେ ଜାଇ ବିସ୍‌ବାସ୍‌ ନ କଲା ଲକ୍‌ମନ୍‌, କେତେ କାଲ୍‌ ଆରି ମୁଇ ତମର୍‌ସଙ୍ଗ୍‌ ମୁର୍‌ଚି ରଇବି, ପିଲାକେ ଇତି ଦାରିଆସା ।”
42 ௪௨ அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
୪୨ପିଲା ଆଇବାବେଲେ କାର୍‌ ଆତ୍‌ମା ତାକେ ବୁଏଁ ଆପ୍‌ଟିଦେଇ ମଡିପାକାଇଲା, ସେ ଆତ୍‌ମାକେ ଜିସୁ ଦମ୍‌କାଇଲା ଆରି ପିଲାକେ ନିକକରି ତାର୍‌ ବାବାକେ ସର୍‌ପିଦେଲା ।
43 ௪௩ அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும்குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:
୪୩ତେଇ କେବେ ଦେକି ନ ରଇବା ପର୍‌ମେସରର୍‌ ବପୁ ଦେକି ସବୁଲକ୍‌ କାବା ଅଇଗାଲାଇ ।
44 ௪௪ நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
୪୪ତାର୍‌ କରିରଇବା ସବୁ କାମର୍‌ଲାଗି ସବୁଲକ୍‌ ଚକିତ୍‌ ଅଇବାବେଲେ ସେ ସିସ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ଏବେ ମୁଇ କାତା ନିମାନ୍‌କରି କଇଦେଲିନି, ସୁନା । କାଇକେବଇଲେ ପର୍‌ମେସର୍‌ ପାଟାଇରଇବା ନର୍‌ପିଲା ମୁଇ ବିସ୍‌ବାସେ ବିସ୍‌ଦେଲାପାରା ଲକ୍‌ମନ୍‌କେ ସର୍‌ପି ଅଇବାର୍‌ ଗାଲିନି ।”
45 ௪௫ அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.
୪୫ମାତର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ସେ କାତା ବୁଜିନାପାର୍‌ଲାଇ, ଆରି ସେଟା ତାକର୍‌ଟାନେଅନି ଲୁଚିରଇଲା । ତେବର୍‌ପାଇ ସେମନ୍‌ ଏଟା ବୁଜିନାପାର୍‌ଲେ ମିସା ଜିସୁକେ ପାଚାର୍‌ବାକେ ଡର୍‌ତେରଇଲାଇ ।
46 ௪௬ பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது.
୪୬ତରେକ୍‌ ସିସ୍‌ମନର୍‌ ବିତ୍‌ରେ କେ ମୁକିଆ, ସେ ବିସଇ ନେଇ ଦଦାପେଲା ଅଇଲାଇ ।
47 ௪௭ இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி,
୪୭ମାତର୍‌ ଜିସୁ ତାକର୍‌ ମନ୍‌ବିତ୍‌ରର୍‌ କାତା ଜାନିକରି, ଗଟେକ୍‌ ସାନ୍‌ ପିଲାକେ ଦାର୍‌ଲା ଆରି ତାକର୍‌ ମୁଆଟେ ଟିଆକରି ସେମନ୍‌କେ କଇଲା,
48 ௪௮ அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.
୪୮“କେ ମିସା ମର୍‌ ନାଉଁଦାରି ଏ ପିଲାକେ ନାମ୍‌ସି, ସେ ମକେ ନାମ୍‌ସି । ଜେ ମକେ ନାମ୍‌ସି, ସେ ମର୍‌ ପାଟାଇରଇବା ବାବାକେ ନାମ୍‌ସି । ସେଟାର୍‌ପାଇ ତମର୍‌ ବିତ୍‌ରେ ଜେ ସବୁର୍‌ ଟାନେଅନି ସାନ୍‌, ସେ ପର୍‌ମେସର୍‌ ତେଇ ମୁକିଅ ।”
49 ௪௯ அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடுகூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.
୪୯ତେଇ ଜଅନ୍‌ କ‍ଇଲା, “ଏ ଗୁରୁ, ଆମେ ଗଟେକ୍‌ ଲକ୍‌, ତମର୍‌ ନାଉଁ ଦାରି ଡୁମା ଚାଡାଇବାଟା ଦେକ୍‌ଲୁ ଆରି ତାକେ ନ କର୍‌ ବଲି ତେବାଇଲୁ କାଇକେବଇଲେ ସେ ଆମର୍‌ ଦଲର୍‌ ଲକ୍‌ ନଏଁ ।”
50 ௫0 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.
୫୦ମାତର୍‌ ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ତେବାଆ ନାଇ, ଜନ୍‌ଲକ୍‌ ତମର୍‌ ବିରଦେ ନାଇ, ସେମନ୍‌ ତମର୍‌ ବାଟେ ।”
51 ௫௧ பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து,
୫୧ପଚେ ଜେଡେବେଲେ ଜିସୁର୍‌ ସର୍‌ଗେ ଜିବାର୍‌ ବେଲା କେଟିଆଇତେରଇଲା, ସେଡେବେଲେ ସେ ଜିରୁସାଲାମ୍‌ ଜିବାକେ ମନ୍‌କଲା ।
52 ௫௨ தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
୫୨ସେ ଜିବା ଆଗ୍‌ତୁ କେତେଟା ଲକ୍‌ମନ୍‌କେ ପାଟାଇଲା । ସେମନ୍‌ ଜାଇକରି ଜିସୁର୍‌ପାଇ ସବୁ କର୍‌ବାକେ ସମିରଣିୟମନର୍‌ ଗଟେକ୍‌ ଗାଏଁ କେଟ୍‌ଲାଇ ।
53 ௫௩ அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
୫୩ମାତର୍‌ ଜିସୁ ଜିରୁସାଲାମ୍‌ ଜିବାକେ ମନ୍‌କଲାଆଚେ ବଲି ଜାନିକରି, ତାକେ ଡାକି ବସାଅତ୍‌ନାଇ ।
54 ௫௪ அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
୫୪ଏଟାଦେକି ଜାକୁବ୍‌ ଆରି ଜଅନ୍‌ କଇଲାଇ, “ମାପ୍‌ରୁ ଏଲିୟ ମିସା ଜେନ୍ତି କରିରଇଲା, ସେନ୍ତାର୍‌ସେ ଆମେ ବାଦ୍‌ଲେଅନି ଜଇ ଅଦ୍‌ରାଇ ସେମନ୍‌କେ ନାସ୍‌କର୍‌ବାକେ ତମେ ମନ୍‌ କଲାସ୍‌ନି କି?”
55 ௫௫ அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,
୫୫ମାତର୍‌ ଜିସୁ ବୁଲିକରି ସେମନ୍‌କେ ଦମ୍‌କାଇକରି କଇଲା, “ତମେମନ୍‌ କେନ୍ତାରି ଆତ୍‌ମାର୍‌ ଲକ୍‌, ଏଟା ନାଜାନାସ୍‌ । ମାପ୍‌ରୁ ପାଟାଇରଇବା ନର୍‌ପିଲା ମୁଇ ମୁନୁସ୍‌ମନର୍‌ ଜିବନ୍‌ ନାସ୍‌ କର୍‌ବାକେ ନ ଆସି, ରକିଆ କର୍‌ବାକେ ଆସିଆଚେ ।”
56 ௫௬ மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.
୫୬ତାର୍‌ପଚେ ସେମନ୍‌ ଆରିଗଟେକ୍‌ ଗାଏଁ ଉଟିଗାଲାଇ ।
57 ௫௭ அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
୫୭ସେମନ୍‌ ଜିବାବେଲେ ବାଟେ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ଜିସୁକେ କଇଲା, “ତମେ ଜନ୍‌ ଜାଗାଇ ଜାଇସା, ମୁଇ ତମର୍‌ସଙ୍ଗ୍‌ ଆଇବି ।”
58 ௫௮ அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.
୫୮ଜିସୁ ତାକେ କଇଲା, “କକପାନ୍ଦିର୍‌ ପାଆର୍‌ ଆଚେ, ଚଡଇମନ୍‍କେ ଗୁଡା ଆଚେ, ମାତର୍‌ ମାପ୍‌ରୁ ପାଟାଇରଇବା ନର୍‌ପିଲା ମକେ ବସ୍‌ବାକେ ନିଜର୍‌ ଗର୍‌ ନାଇ ।”
59 ௫௯ வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.
୫୯ତାର୍‌ପଚେ ଜିସୁ ଆରିଗଟେକ୍‌ ଲକ୍‌କେ କଇଲା, “ମର୍‌ସଙ୍ଗ୍‌ ଆଉ ।” ମାତର୍‌ ସେ କଇଲା, “ପର୍‌ତୁମ୍‌ ଜାଇ ମର୍‌ ବାବାକେ ଦନ୍‌ କରିଆଇବାଜାକ ମକେ ଆଦେସ୍‌ ଦିଆ ।”
60 ௬0 அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.
୬୦ମାତର୍‌ ଜିସୁ ତାକେ କଇଲା, “ମଲାଲକ୍‌ମନ୍‌ ମଲାଲକ୍‌ମନ୍‌କେ ଦନ୍‌ କର୍‌ବାକେ ଚାଡିଦିଆସ୍‌, ମାତର୍‌ ତମେ ଜାଇ ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜ୍‌ ଜାନାଆ ।”
61 ௬௧ பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.
୬୧ଆରିଗଟେକ୍‌ ଲକ୍‌ କଇଲା, “ମାପ୍‌ରୁ ମୁଇ ତମର୍‌ସଙ୍ଗ୍‌ ଆଇବି, ମାତର୍‌ ଗରର୍‌ ଲକ୍‌ମନ୍‌କେ ଗାଲିନି ବଲି କଇକରି ଆଇବାକେ ଆଦେସ୍‌ ଦିଆ ।”
62 ௬௨ அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.
୬୨ମାତର୍‌ ଜିସୁ ତାକେ କଇଲା, “ଜେ କସ୍‌ବାବେଲେ ନଙ୍ଗଲ୍‌ଦାରି ପଚେ ଦେକିଲାଗିରଇସି, ସେ ପର୍‌ମେସରର୍‌ ରାଇଜର୍‌ ସେବା କର୍‌ବାକେ ଅଦିକାର୍‍ ନ ପାଏ ।”

< லூக்கா 9 >