< லூக்கா 7 >
1 ௧ இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
ଜିସୁନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ ଅବ୍ସୁଜ୍ଜେଡାଲେ କପର୍ନାଉମ୍ ଗଡ଼ାନ୍ ଜିରେନ୍ ।
2 ௨ அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
ତି ଆ ବନେଡ଼ା ଅବୟ୍ ରୋମିଅ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍, ଆନିନ୍ ଅଙ୍ଗା କମ୍ୱାରିମର୍ଆଡଙ୍ ଗୋଗୋୟ୍ ଡୁଙ୍ୟମେନ୍, ତି ଆ କମ୍ୱାରିମର୍ ଆକ୍ରାନ୍ ଅସୁଡାଲେ ଆର୍ରବୁଏନ୍ ଅନ୍ତମ୍ ଡେଏନ୍ ।
3 ௩ அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍, ଜିସୁନ୍ ଆ ବର୍ନେ ଆରମ୍ଡଙେନ୍, ଆନିନ୍ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍ ଆସିଂ ଇୟ୍ଲେ ଆ କମ୍ୱାରିମରନ୍ଆଡଙ୍ ମନବ୍ନଙନ୍ ଆସନ୍, ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅନୋଡ୍ଡେବାନ୍ ଲାଙ୍ଲେଡ୍ ଜିଉଦିଞ୍ଜି ଆ ପାପୁର୍ମର୍ଜିଆଡଙ୍ ବର୍ରେ ଜିସୁନ୍ ଆମଙ୍ ଆପ୍ପାୟେଞ୍ଜି ।
4 ௪ அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ତୁଙ୍ଲାଜି କି ମାଡ୍ଡ କାକୁର୍ତିଡାଲନ୍ ଇୟ୍ଲାୟ୍ ବରେଜି, “ଆମନ୍ ଆନିନ୍ ଆସନ୍ କେନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲନୁମନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ଜିଞ୍ଜିନ୍;
5 ௫ அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଜାତିଲେନ୍ଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ତେ ଆରି ଆନିନ୍ଡମ୍ ରନୁକ୍କୁସିଂଲେନ୍ ଗୁଲେ ତିୟ୍ଲଲେନ୍ ।”
6 ௬ அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜି ସରିନ୍ ଇୟେନ୍ । ଆନିନ୍ ଅସିଙନ୍ ଆ ଡାସଙାୟ୍ ଆତ୍ରୁଙେନ୍ ଆଡିଡ୍, ରୋମିଅ ସୋଡ଼ା ସିପ୍ପାୟନ୍, ଆ ଗଡ଼ିଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ଡାଲେ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ପ୍ରବୁ ଆମନ୍ ଆରି ବାଉଲ୍ଲିଡଙ୍ନେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ ଅସିଂଞେନ୍ ଇୟ୍ତାୟ୍, ତିଆସନ୍ ଞେନ୍ ଜିଞ୍ଜିନ୍ ତଡ୍ ।
7 ௭ உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
ତିଆସନ୍ ଞେନ୍ ଅମଙ୍ନମ୍ ଅନିୟନ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ ଅଃନ୍ନବ୍ଡିସୟ୍ଲାୟ୍; ବନ୍ଡ ଅଜିଡ୍ ବାଁୟ୍ଲେ ବର୍ନା, କମ୍ୱାରିମର୍ଞେନ୍ ମନଙ୍ତେ ।
8 ௮ நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଞେନ୍ ଅବୟ୍ନେନ୍ ଆ ଜାୟ୍ତା ଡକୋଲନାୟ୍ ଜନଙ୍ଡେନ୍ ଜାୟ୍ତାଞେନ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ଡକୋଜି; ଆରି ଞେନ୍ ଅବୟ୍ନେଆଡଙ୍ ‘ଜିରା’ ଗାମ୍ଲାୟ୍ ଡେନ୍ ଆନିନ୍ ଜିର୍ତେ; ଆନ୍ନାମର୍ଆଡଙ୍ ‘ଜିରାୟ୍’ ଗାମ୍ଲାୟ୍ ଡେନ୍ ଆନିନ୍ ଜିର୍ତାୟ୍; ଆରି, କମ୍ୱାରିମର୍ଞେନ୍ ‘କେନ୍ଆତେ ଲୁମା,’ ଗାମ୍ଲାୟ୍ ଡେନ୍ ଆନିନ୍ ତିଆତେ ଲୁମ୍ତେ ।”
9 ௯ இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଜିସୁନ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ସାନ୍ନି ଡେଏନ୍, ଆରି ଆୟର୍ଗୁଡ଼ିଃଲନ୍ ଆନିନ୍ ଆସ୍ରଣ୍ଡୋଙେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ତି ମନ୍ରାନ୍ ଆ ବର୍ନେ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଇସ୍ରାଏଲଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ଜନଙ୍ ଡିୟ୍ନେ ସୋଡ଼ା ଆ ଡର୍ନେ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଞାଙାୟ୍!”
10 ௧0 அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
ଆରି, ଆରାପ୍ପାୟ୍ଲନେନ୍ ଆ ମନ୍ରାଜି, ଅସିଙନ୍ ୟର୍ରନ୍ କମ୍ୱାରିମରନ୍ ଆମନଙ୍ ଇୟ୍ଲେ ଗିଜେଜି ।
11 ௧௧ மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ନାଇନ୍ ଗାମ୍ଲେ ଅବୟ୍ ଗଡ଼ାନ୍ ଇୟେନ୍, ଆରି ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଡ ଗୋଗୋୟ୍ଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆନିନ୍ ସରିନ୍ ଇୟେଞ୍ଜି ।
12 ௧௨ அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
ଆନିନ୍ ଗଡ଼ାନ୍ ଆ ଗରନ୍ନେଲୋଙ୍ ଆତ୍ରୁଙେନ୍ ଆଡିଡ୍, ଗିୟ୍ବା, ମନ୍ରାଞ୍ଜି ଅବୟ୍ ଆରବୁମରନ୍ ବୋୟ୍ଲେ ଡୁଆରାନ୍ ପାଙ୍ଲାଜି, ତି ଆରବୁମରନ୍ ଆ ନନ ଆଜୁଆର୍, ଆରି ତି ଜୁଆର୍ବଜନ୍ ଆଅନ୍ ଆବୟନ୍ ବନ୍ ଡକୋଏନ୍; ଆରି, ଗୋଗୋୟ୍ନେଡମ୍ ଗଡ଼ାନ୍ ଆ ମନ୍ରାଜି ଆନିନ୍ ସରିନ୍ ତେତ୍ତେ ଡକୋଏଞ୍ଜି ।
13 ௧௩ இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
ପ୍ରବୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ, ଆନିନ୍ ଆସନ୍ ଇର୍ସୋୟମ୍ଡାଲେ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ୟେଡଙେ ।”
14 ௧௪ அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଆରି, ଜିସୁନ୍ ତେତ୍ତେ ତୁୟାଜନ୍ ଜିର୍ରେ, ରାଣ୍ଡାଜାଙନ୍ ସୁଙେଏନ୍, ଆରି, ବଣ୍ଡ୍ରୋୟ୍ମରଞ୍ଜି ଆତ୍ରନଙେଞ୍ଜି, ଆନିନ୍ ବର୍ରନେ, “ଏ ବେଣ୍ଡିଆ! ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ବର୍ତମ୍, ଡୋନା ।”
15 ௧௫ மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
ସିଲତ୍ତେ ଆରବୁମରନ୍ ଡୋଲନ୍ ତଙ୍କୁମେନ୍, ଆରି କଡାଡ଼ିଲନେ, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆୟୋଙନ୍ ଆସିଲୋଙ୍ ତିୟେନ୍ ।
16 ௧௬ எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ସିଲତ୍ତେ ଅଡ଼୍କୋଞ୍ଜି ବତଙେଞ୍ଜି, ଆରି ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସେଙ୍କେଲେ ବର୍ରଞ୍ଜି, “ଅମଙ୍ଲୋଙ୍ଲେନ୍ ଅବୟ୍ ସୋଡ଼ା ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍ ଆରି ଇସ୍ୱରନ୍ ଆ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଡୋବ୍ଡୋବନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲାୟ୍ ।”
17 ௧௭ இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.
ଆରି, ଜିସୁନ୍ ଆ ବର୍ନେ ସମ୍ପରା ଜିଉଦା ଡେସାନ୍ ଡ ସମ୍ପରାରେଙନ୍ ବୁର୍ବୁରାୟ୍ଲନେ ।
18 ௧௮ இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
ତିକ୍କି ଜନନ୍ ଆ ଞଙ୍ନେମର୍ଜି କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ଜନାଏଞ୍ଜି ।
19 ௧௯ நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
ସିଲତ୍ତେ ଜନନ୍, ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ବାଗୁନେ ଓଡ୍ଡେଡାଲେ, “ଅଙ୍ଗାମର୍ ଜିର୍ତାୟ୍, ତି ଆ ମନ୍ରା ଆମନ୍ ପଙ୍, ଅଡ଼େ ଇନ୍ଲେନ୍ ଆନ୍ନାମର୍ଆଡଙ୍ ଏଜଗେଆୟ୍?” ଗାମ୍ଲେ ପ୍ରବୁନ୍ଆଡଙ୍ ବର୍ବରନ୍ ଆସନ୍ ଆମଙନ୍ ଆପ୍ପାୟ୍ଲାଜି ।
20 ௨0 அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
ତି ଆ ମନ୍ରାଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ତୁଙ୍ଲେ, ଇୟ୍ଲାୟ୍ ବର୍ନେଜି, “ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଇନ୍ଲେନ୍ଆଡଙ୍ ବର୍ରେ ଅମଙ୍ନମ୍ ଆପ୍ପାୟ୍ଲଲେନ୍, ଅଙ୍ଗାମର୍ ଜିର୍ତାୟ୍, ତି ଆ ମନ୍ରା ଆମନ୍ ପଙ୍, ଅଡ଼େ ଇନ୍ଲେନ୍ ଆନ୍ନାମର୍ଆଡଙ୍ ଏଜଗେଆୟ୍?”
21 ௨௧ அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
ତି ଆ ବନେଡ଼ା ଜିସୁନ୍ ଜବ୍ର ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ରୋଗନ୍, ବମ୍ୱମ୍ନେନ୍, ଆରି ଏର୍ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ମବ୍ନଙେଞ୍ଜି, ଆରି ଜବ୍ର କାଡ଼ୁମରଞ୍ଜି ଗିୟ୍ଲେ ରପ୍ତିଏଞ୍ଜି ।
22 ௨௨ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିଜି ଇନିଜି ଏଗିଜେନ୍ ଆରି ଏଅମ୍ଡଙେନ୍, ତିଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ଇୟ୍ନବ୍ଜନାବା; କାଡ଼ୁମରଞ୍ଜି ଗିୟ୍ଲେ ରପ୍ତିତଜି, ସୋତ୍ତାମରଞ୍ଜି ତଙିୟ୍ଲନ୍ ରପ୍ତିତଜି, ମୋଡ୍ଡୋମରଞ୍ଜି ମଡ଼ିର୍ତଜି, କାଲାମରଞ୍ଜି ଅମ୍ଡଙ୍ଲେ ରପ୍ତିତଜି, ଆରବୁମରଞ୍ଜି ଡୋତଞ୍ଜି, ଡୋଲେୟ୍ମରଞ୍ଜି ଆମଙ୍ ମନଙ୍ବରନ୍ ଅନପ୍ପୁଙନ୍ ଡେତେ;
23 ௨௩ என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
ଆରି, ଅଙ୍ଗା ମନ୍ରା ଞେନ୍ଆଡଙ୍ ଅଃଡ୍ଡାଲ୍ଗଡିଁୟ୍ ଆନିନ୍ ସନେନ୍ସେନ୍!”
24 ௨௪ யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆ ଞଙ୍ନେମର୍ଜି ଆଜିର୍ରେଞ୍ଜି ସିଲଡ୍ଲ୍ଲନ୍, ଜିସୁନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆ ବର୍ନେ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ବନରନ୍ ଆସନ୍ ଉଲନେ, “ଆମ୍ୱେଞ୍ଜି ଆରିଙ୍ରିଙ୍ଲୋଙନ୍ ଇନି ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଡୁଙ୍ଲନ୍ ଏଜିରେନ୍? ଇନି ରିଙ୍ଗେନ୍ ବାତ୍ତେ ଆମ୍ରୋମୋଲତନେନ୍ ଅବୟ୍ ଡାଆଜିଙନ୍ ପଙ୍?
25 ௨௫ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
ତିଆତେ ତଡ୍ ଡେନ୍ ଇନି ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡୁଙ୍ଲନ୍ ଏଜିରେନ୍? ଇନି ମନଙ୍ଡମ୍ ଆ ସିନ୍ରି ଆରନେନ୍ ଆ ମନ୍ରା ପଙ୍? ଗିୟ୍ବା, ଆନାଜି ମଡ଼ଗାଡମନ୍ ଆ ସିନ୍ରି ରଲନ୍ ଏରାମ୍ମୁୟ୍ ଡକୋତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ରାଜାସିଂଲୋଙନ୍ ଡକୋତଞ୍ଜି ।
26 ௨௬ இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଞେନ୍ ବରିଁୟ୍ବା, ତିଆତେ ତଡ୍ ଡେନ୍ ଇନି ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡୁଙ୍ଲନ୍ ଏଜିରେନ୍? ଇନି ଅବୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ପଙ୍? ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ସିଲଡ୍ ଆରି ଗୋଗୋୟ୍ ସତଙ୍ମରନ୍ ।
27 ௨௭ இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
ଆ ବର୍ନେନ୍ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଏନ୍ନେଲେ ଆଇଡିଡ୍, ଇସ୍ୱରନ୍ ବର୍ରନେ, ‘ଗିୟ୍ବା, ଞେନ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ଞେନ୍ଆଡଙ୍ ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ନମ୍ ଆପ୍ପାୟ୍ତାୟ୍, ଆନିନ୍ ମୁକ୍କାଗଡ୍ନମ୍ ଆମନ୍ ଆସନ୍ ତଙରନ୍ ଅବ୍ଜାଡାତେ,’ ତି ଆ ମନ୍ରା କେନ୍ଆନିନ୍ ।
28 ௨௮ பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆଇମରଞ୍ଜି ଆ କିମ୍ପୋଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଜନମ୍ମୁ ଆଡ୍ରେଏଞ୍ଜି ଅଡ଼୍କୋ ମନ୍ରାଲୋଙଞ୍ଜି, ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ସିଲଡ୍ ଆନ୍ନିଙ୍ ସୋଡ଼ା ତଡ୍; ଜନଙ୍ଡେନ୍ ଆନା ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍ ସନ୍ନାଡମ୍, ଆନିନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା ।”
29 ௨௯ யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
କେନ୍ଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆମଙ୍ ତବ୍ବୁବ୍ଡାଲଞ୍ଜି, ଏତ୍ତେଲେ ଡ ପାନୁବେଡ୍ମରଞ୍ଜି ନିୟ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ତବ୍ବୁବ୍ଡାନ୍ ଆଞ୍ରାଙେଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ଗାମ୍ଲେ ଜାଏଞ୍ଜି;
30 ௩0 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
ବନ୍ଡ ପାରୁସିଞ୍ଜି ଡ ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଆମଙ୍ ସିଲଡ୍ ଏର୍ତବ୍ବୁବ୍ଡାନେନ୍ ଆନିଞ୍ଜିଡମ୍ ଆନିଞ୍ଜି ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ସନେଙ୍ସେଙ୍ ବାସ୍ସେଏଞ୍ଜି ।
31 ௩௧ மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
ଜିସୁନ୍ ଆରି ବର୍ରନେ, “ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଆନା ସରିନ୍ ନମିଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଜଙାଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆନା ଅନ୍ତମ୍?
32 ௩௨ சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
ଅଙ୍ଗା ପସିୟ୍ଜି ସରେଁୟ୍ତାରେଙନ୍ ତଙ୍କୁମ୍ଡାଲେ ତର୍ଡମ୍ ଅଲ୍ନୋଡ୍ଡେଲେ ବର୍ତଞ୍ଜି, ‘ଇନ୍ଲେଞ୍ଜି ଅମଙ୍ବେନ୍ ପିରୋଡ଼ୋଜନ୍ ଏପେଡ୍ଲାୟ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃତ୍ତଙ୍ଲୋ; ଇନ୍ଲେଞ୍ଜି ରନବୁ କନନ୍ ଏକନ୍ଲାୟ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃୟେଲୋ’ ଗାମ୍ତଜି, ଆନିଞ୍ଜି ତି ଆ ପସିୟ୍ଜି ଅନ୍ତମ୍ ।
33 ௩௩ யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଇୟ୍ଲେ ରୁଟିନ୍ ଅଃଜ୍ଜୋମ୍ଲୋ କି ଦ୍ରାକ୍ୟାଡାନ୍ ଅଃଗାଲୋ, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ଆଡଙ୍ ‘ବୁତନ୍ ଆସୁମ୍ସୁମ୍’ ଏଗାମ୍ତେ ।
34 ௩௪ மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଜିର୍ରେ ଇୟ୍ତାୟ୍ ଗାଗାନେ, ଜୋମ୍ଜୋମ୍ନେ, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଏବର୍ତନେ, ‘ଗିୟ୍ବା, କେନ୍ଆନିନ୍ ଅବୟ୍ ଲୋବଜୋମ୍ମର୍ ଆରି ଗାସାଲ୍ମର୍, ପାନୁବେଡ୍ମରଞ୍ଜି ଡ ଇର୍ସେମରଞ୍ଜି ଆ ଗଡ଼ି!’
35 ௩௫ ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.
ବନ୍ଡ ଜନନାନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ପସିଜଞ୍ଜି ବାତ୍ତେ ଆଜାଡ଼ିନ୍ମା ଗାମ୍ଲେ ଗିୟ୍ତାଏନ୍ ।”
36 ௩௬ பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
ଆରି ପାରୁସିଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ, ଜିସୁନ୍ ସରିନ୍ ଗାଗାନେନ୍ ଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଲାୟ୍ । ସିଲତ୍ତେ ଆନିନ୍ ପାରୁସିନ୍ ଆସିଂ ଜିର୍ରେ ଇୟ୍ଲେ ଗାଗାନେ ।
37 ௩௭ அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
ଆରି ଗିୟ୍ବା, ତି ଆ ଗଡ଼ାଲୋଙ୍ ଅବୟ୍ ଇର୍ସେବଜନ୍ ଡକୋଏନ୍; ଜିସୁନ୍ ପାରୁସିନ୍ ଆସିଂ ଅତ୍ତେ ଗାଗାତନେ ଗାମ୍ଲେ, ଆଜ୍ରନାଏନ୍ ତି ଆଇମରନ୍ ଅବୟ୍ କୋମ୍ପାଲୋଙନ୍ ଲଙିଡ୍ ମିଞଲନ୍ ପାଙ୍ଲେ,
38 ௩௮ அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
ଜିସୁନ୍ ଆ କଣ୍ଡୋଙ୍ଗଡ୍ ଜିର୍ରେ ଆ ତାଲ୍ଜଙନ୍ ଆ ତୁୟାୟ୍ ତନଙ୍ଡାଲେ ୟେଲେ ୟେଲେ ଆମଡ୍ଡାନ୍ ବାତ୍ତେ ଜିସୁନ୍ ଆ ତାଲ୍ଜଙ୍ ଅବ୍ନୋଡ୍ଡାଏନ୍ କି ଆବବ୍ଲୋଙନ୍ ଆ ଉଉ ବାତ୍ତେ ଗଗଡେନ୍, ଆରି ଆ ତାଲ୍ଜଙନ୍ ଜୋର୍ଜୋର୍ଡାଲେ ଲଙିଡ୍ ମିଞଲନ୍ ଜଡେନ୍ ।
39 ௩௯ அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
କେନ୍ଆତେ ଗିୟ୍ଲେ, ଅଙ୍ଗା ପାରୁସି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଏନ୍, ଆନିନ୍ ବର୍ଡମ୍ଲନ୍, “କେନ୍ଆନିନ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଆନା ସୁଙେତେ, ଆନିନ୍ ଆନା ଆରି ଏଙ୍ଗାଗୋ ଆଇବୟ୍, କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମ୍, ଆନିନ୍ ଅବୟ୍ ଇର୍ସେବୟ୍, କେନ୍ଆତେ ଆନିନ୍ ରପ୍ତି ଜନାତେ ବନ୍!”
40 ௪0 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ସିମନ୍, ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଅବୟ୍ ବର୍ନେନ୍ ବର୍ତମ୍ ।” ଆନିନ୍ ଗାମେନ୍, “ଞନଙ୍ତିୟ୍ମର୍ ବରିଁୟ୍ ।”
41 ௪௧ அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
“ଅବୟ୍ ସାଉନ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ମନ୍ରା ଆମଙ୍ ସିଲଡ୍ ବାଗୁ ମନ୍ରା ସାଉନ୍ ପାଙେଞ୍ଜି; ଅବୟ୍ନେ ମନ୍ଲୟ୍ସ ଆରି ଅବୟ୍ନେ ପଚାସ ଡିନାରି ରେୟାନ୍ ପାଙେଞ୍ଜି ।
42 ௪௨ வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
ସୁଜ୍ଜାୟ୍ନେନ୍ ଆସନ୍ ଆମଙଞ୍ଜି ଇନ୍ନିଙ୍ତଡନ୍ ଆସନ୍ ସାଉନ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ମନ୍ରା ବାଗୁଞ୍ଜି ଆ ସାଉ ଅମ୍ରେଙେନ୍ । ତିଆସନ୍ ଆନିଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ଆନା ସାଉନ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ଗୋଗୋୟ୍ ଡୁଙ୍ୟମ୍ତେ?”
43 ௪௩ சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
ସିମନନ୍ ଗାମେନ୍, “ଞେନ୍ ଅବ୍ଡିସୟ୍ତାୟ୍, ସାଉନ୍ ଆତ୍ରିୟ୍ତେନ୍ ଆ ମନ୍ରା ଆନା ଆ ସାଉ ଗୋଗୋୟ୍ ଅମ୍ରେଙେନ୍, ଆନିନ୍ ।” ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଆମନ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ରନେ ।”
44 ௪௪ பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
ଆରି ଜିସୁନ୍, ତି ଆଇମରନ୍ ଆମଙ୍ବା ଆୟର୍ଗୁଡ଼ିଃଲନ୍ ସିମନନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “କେନ୍ ଆଇମରନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ତେ ପଙ୍? ଞେନ୍ ଅସିଂନମ୍ ଇୟ୍ଲାୟ୍, ଆମନ୍ ତାଲ୍ଜଙ୍ଞେନ୍ ଆସନ୍ ଡାଆନ୍ ଅଃତ୍ତିୟ୍ଲିଁୟ୍, ବନ୍ଡ କେନ୍ଆନିନ୍ ଆମଡ୍ଡାନ୍ ବାତ୍ତେ ତାଲ୍ଜଙ୍ଞେନ୍ ଅବ୍ନୋଡ୍ଡାଲେ ଆବବ୍ଲୋଙନ୍ ଆ ଉଉ ବାତ୍ତେ ଗଡ୍ଗଡ୍ଲିଁୟ୍ ।
45 ௪௫ நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
ଆମନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅଃଡ୍ଡୋଗଡ୍ଲିଁୟ୍, ଅଃଜ୍ଜୋର୍ଜୋରିଁୟ୍, ବନ୍ଡ ଞେନ୍ ଅମ୍ମନ୍ ଗରନ୍ଲନାଞନ୍ ସିଲଡ୍ କେନ୍ଆନିନ୍ ତାଲ୍ଜଙ୍ଞେନ୍ ଆ ଜନୋର୍ଜୋର୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଅମ୍ରେଙେ ।
46 ௪௬ நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
ଆମନ୍ ଅବବ୍ଲୋଙ୍ଞେନ୍ ମିଞଲନ୍ ଅଃଜ୍ଜଡ୍ଲିଁୟ୍, ବନ୍ଡ କେନ୍ଆନିନ୍ ତାଲ୍ଜଙ୍ଲୋଙ୍ଞେନ୍ ଲଙିଡ୍ ମିଞଲନ୍ ଜଡ୍ଲିଁୟ୍ ।
47 ௪௭ ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
ତିଆସନ୍ ଞେନ୍ ଗାମ୍ତାୟ୍, ଗୋଗୋୟ୍ଡମ୍ କେନ୍ ଆ ଇର୍ସେନ୍ କେମାନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଗୋଗୋୟ୍ ଡୁଙ୍ୟମ୍ଲିଁୟ୍; ବନ୍ଡ ଆନାଆଡଙ୍ ଅସୋୟ୍ କେମାନ୍ ତନିୟନ୍ ଡେତେ, ଆନିନ୍ ଅସୋୟ୍ ଡୁଙ୍ୟମ୍ତେ ।”
48 ௪௮ அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
ଆରି, ଜିସୁନ୍ ତି ଆଇମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଇର୍ସେନମ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ କେମାନ୍ ଞାଙେନ୍ ।”
49 ௪௯ அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ସିଲତ୍ତେ ଆନିନ୍ ସରିନ୍ ଆଗ୍ରାଗାଲଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି, “କେନ୍ଆନିନ୍ ଇର୍ସେ ଜନଙ୍ କେମାତେ, କେନ୍ଆନିନ୍ ଆନା?”
50 ௫0 இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
ବନ୍ଡ ଜିସୁନ୍ ତି ଆଇମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଡର୍ନେନମ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଡୋବ୍ଲମ୍; ମା, ଲବିଡ୍ଡା ଜିରା ।”