< லூக்கா 6 >
1 ௧ பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
ବମିୟ୍ତା ଜିସୁନ୍, ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ଜନ୍ରୋମ୍ଆଲ୍ ଗଡ୍ ଆଜିର୍ରେନ୍ ଆଡିଡ୍, ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜନ୍ରୋମନ୍ ଆ ସିସା ତତ୍ତଡ୍ଲେ ଆସିଲୋଙଞ୍ଜି ଗସିଡ୍ଲେ ଜୋମେଞ୍ଜି ।
2 ௨ பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
ବନ୍ଡ ଲାଙ୍ଲେଡ୍ ପାରୁସିଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ଅଙ୍ଗାତେ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ଏଲୁମ୍ଡଙ୍ ଗାମ୍ଲେ ମୋସାନ୍ ବନାଁୟ୍ବର୍ଲୋଙ୍ ଆଇଡିଡ୍, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିବା ଏଲୁମ୍ତେ?”
3 ௩ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜାଲଙେଞ୍ଜି, “ଦାଉଦନ୍ ଡ ଆ ଗଡ଼ିଞ୍ଜି ଆଡ୍ରୋଲଜେଞ୍ଜି ଆଡିଡ୍ ଆନିନ୍ ଇନି ଏଙ୍ଗାଲନ୍, ତିଆତେ ନିୟ୍ ପଙ୍ ଆମ୍ୱେନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏପଡ଼େନେ?
4 ௪ தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
ଆରମଙ୍ତେଞ୍ଜି ଆ ରୁଟି ରାଓଡ଼ାଞ୍ଜି ତୁମ୍ ଜୋମ୍ତଜି, ଆନ୍ନିଙ୍ ଆରି ଅଃଜ୍ଜୋମେଜି ଗାମ୍ଲେ ବନାଁୟ୍ବର୍ଲୋଙନ୍ ଆଇଡିଡ୍, ଏଙ୍ଗାଲେ ଦାଉଦନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ସରେବାସିଂ ଗନ୍ଲେ, ତି ଆ ରୁଟି ପାଙ୍ଲେ ଜୋମେନ୍ ଆରି ଆ ଗଡ଼ିଞ୍ଜିଆଡଙ୍ ନିୟ୍ ତିୟେଞ୍ଜି ।”
5 ௫ மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
ଆରି, ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ଆ ପ୍ରବୁ ।”
6 ௬ வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.
ଜିସୁନ୍ ଆରି ଅବୟ୍ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ରନୁକ୍କୁସିଙନ୍ ଗନ୍ଲେ ଞନଙନ୍ ତିୟେନ୍; ତେତ୍ତେ ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଡକୋଏନ୍, ଆର୍ଜଡ଼ୋମ୍ସିନ୍ ଆସର୍ ଡକୋଏନ୍ ।
7 ௭ அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
ଆରି, ସାସ୍ତ୍ରିଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜି, ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଅନବ୍ଡୋସାନ୍ ଆସନ୍ ରୟଙନ୍ ଞାଙ୍ଲେ ରପ୍ତିଏଜି, ତିଆସନ୍ ଜିସୁନ୍ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ତି ମନ୍ରାନ୍ଆଡଙ୍ ମବ୍ନଙ୍ତେ ଜାଆରୋ, ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଡଲ୍ଡଲେଞ୍ଜି ।
8 ௮ அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
ବନ୍ଡ ଜିସୁନ୍, ଆମନ୍ନଲୋଙଞ୍ଜି ଆନିଃୟମ୍ ଜନଡାଲେ, ଅଙ୍ଗା ମନ୍ରା ଆସି ଆସର୍ ଡକୋଏନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଡୋନା, ମଡ୍ଡିନ୍ ତନଙା ।” ଆରି, ଆନିନ୍ ଡୋଲନ୍ ତନଙେନ୍ ।
9 ௯ அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଅଙ୍ଗାତେ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ବନାଁୟ୍ବର୍ଲୋଙନ୍ ଆଇଡିଡ୍? ମନଙ୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ଅଡ଼େ ଏର୍ମନଙ୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍? ପରାନ୍ନାନ୍ ଡୋବ୍ଡୋବନ୍ ଆସନ୍ ଅଡ଼େ ପରାନ୍ନାନ୍ ଅନବ୍ସେଡନ୍ ଆସନ୍?”
10 ௧0 அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.
ଆରି, ଆନିନ୍ ଏର୍ରେ ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆମଙ୍ ଆଙାଙ୍ଡାଲେ ତି ମନ୍ରାନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ତେକ୍କେସିନା ।” ସିଲତ୍ତେ ତି ମନ୍ରାନ୍ ଆସିନ୍ ତେକ୍କେଏନ୍, ଆରି ଆସିନ୍ ମନଙେନ୍ ।
11 ௧௧ அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.
ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ବରାବନ୍ ବାତ୍ତେ ପସୋୟ୍ଲଗୋ ଡେଏଞ୍ଜି, ଆରି ଏଙ୍ଗାଡାଲେ ଜିସୁନ୍ଆଡଙ୍ ରପ୍ତିବୋ ଗାମ୍ଲେ, ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍ କଡାଡ଼ିଲଞ୍ଜି ।
12 ௧௨ அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
ତି ଆ ଡିନ୍ନାରେଙ୍ ବମିୟ୍ତା ଜିସୁନ୍ ପାର୍ତନାନେନ୍ ଆସନ୍ ତୋଣ୍ଡୋ ବରୁନ୍ ଜିରେନ୍, ଆନିନ୍ ତେତ୍ତେ ତମ୍ପଗଲ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ପାର୍ତନାଲନ୍ ଡକୋଲନେ ।
13 ௧௩ பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.
ଆସ୍ରାଆରେନ୍, ଆନିନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଡାଲେ, ଆନିଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ବାରଜଣଞ୍ଜିଆଡଙ୍ ସେଡାଏନ୍; ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମର୍ଜି ଗାମ୍ଲେ ଅବ୍ଞୁମେଞ୍ଜି;
14 ௧௪ அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
ସିମନନ୍, ଆଞୁମନ୍ ପିତ୍ର ଗାମ୍ଲେ ଅବ୍ଞୁମେନ୍, ଆରି ଆ ବୋଞାଙନ୍ ଆନ୍ଦ୍ରିଅନ୍, ଜାକୁବନ୍, ଜନନ୍, ପିଲିପନ୍, ବାର୍ତଲମିନ୍,
15 ௧௫ மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,
ମାତିଉନ୍, ତୋମାନ୍, ଆଲପିନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଜାକୁବନ୍, ସିମନନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ଉୟୁବ୍ମର୍ ଗାମ୍ଲେ ଓଡ୍ଡେତଜି,
16 ௧௬ யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
ଜାକୁବନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଜିଉଦାନ୍ ଆରି ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍, ଆନିନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବନେରାଞ୍ଜି ଆସିଲୋଙ୍ ଅବ୍ଞମ୍ଞମେନ୍ ।
17 ௧௭ பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.
ଆରି, ଜିସୁନ୍ ଅନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ସରିନ୍ ବରୁନ୍ ସିଲଡ୍ ପଡ୍ଲନ୍ ଅବୟ୍ ମୋଡ଼ୋଁୟ୍ଲୋଙନ୍ ଇୟ୍ଲାୟ୍ ତନଙେଜି, ଆରି ଗୋଗୋୟ୍ଡମ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଡ ସମ୍ପରା ଜିଉଦା ରାଜ୍ୟନ୍, ଜିରୁସାଲମନ୍, ଆରି ଆନେଙ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଆଡ୍ରକୋଏନ୍ ସୋରନ୍ ଡ ସିଦୋନନ୍ ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲାଜି ।
18 ௧௮ அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
ଆନିଞ୍ଜି ଜିସୁନ୍ ଆ ବର୍ନେ ଅନମ୍ଡଙନ୍ ଆସନ୍ ଡ ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ରୋଗଜି ମନନଙନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲାଜି, ଆରି ଆନାଜି ଏର୍ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାଞ୍ଜି ବାତ୍ତେ ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଡେଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ନିୟ୍ ଜିସୁନ୍ ମବ୍ନଙେଞ୍ଜି ।
19 ௧௯ அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.
ଆରି, ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ସନୁଙେନ୍ ଆସନ୍ ଏରେଞ୍ଜି ଗୋଜେଞ୍ଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମଙନ୍ ସିଲଡ୍ ବୋର୍ସାନ୍ ଜିର୍ରେ ଅଡ଼୍କୋଞ୍ଜିଆଡଙ୍ ମବ୍ନଙେଞ୍ଜି ।
20 ௨0 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.
ଜିସୁନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ରେଙ୍ ଆଙାଙ୍ଡାଲେ ବର୍ରନେ, “ଆମ୍ୱେଞ୍ଜି ଡୋଲେୟ୍ମର୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ସନେନ୍ସେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆମ୍ୱେନ୍ଆତେ ।
21 ௨௧ இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள்.
ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଆଡୋଲେୟ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ସନେନ୍ସେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ବୋଓତବେନ୍ । ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଏୟେୟେଡାତନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ସନେନ୍ସେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏକିୟ୍ତେ ।”
22 ௨௨ மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
“ମନ୍ରାଞ୍ଜି ଆଙ୍ଗା ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତବେଞ୍ଜି ଆରି ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆ ଲତ୍ତେଙ୍ଲୋଙ୍ ଆନ୍ନାତବେଞ୍ଜି, ଆରି ନିଣ୍ଡୟ୍ଡାଲେ ଅଞୁମ୍ବେନ୍ ମନଙ୍ ତଡ୍ ଗାମ୍ଲେ ବାସ୍ସେତବେଞ୍ଜି, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସନେନ୍ସେନ୍ ।
23 ௨௩ “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.
ତିଆଡିନ୍ନା ସର୍ଡାଲନ୍ ତଙ୍ସେଙ୍ନାବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଗିୟ୍ବା, ରୁଆଙ୍ଲୋଙନ୍ ଆମ୍ୱେନ୍ ଆସନ୍ ବର୍ତନ୍ନାନ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ ଡକୋ; ଆରି, ଏତ୍ତେଲେମା ଆ ପୁର୍ବା ଜୋଜୋଞ୍ଜି ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଏମ୍ମେଏଞ୍ଜି ।”
24 ௨௪ செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
“ବନ୍ଡ ୟୋଙ୍, ଗମାଙ୍ମର୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ପନବ୍ରଡନ୍ ଏଞାଙ୍ତେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ସୁକ୍କା ଏଞାଙେନ୍ ।
25 ௨௫ திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.
ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଆବୋଓଜି, ୟୋଙ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ପନବ୍ରଡନ୍ ଏଞାଙ୍ତେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡୋଲେୟ୍ତବେନ୍ । ୟୋଙ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ପନବ୍ରଡନ୍ ଏଞାଙ୍ତେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ନମି ଆମ୍ୱେଞ୍ଜି ଏକିୟ୍ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ୟେୟେଡାନ୍ ଡ ଅନିଃୟମନ୍ ଡେତବେନ୍ ।”
26 ௨௬ எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.
“ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ମନଙ୍ ଗାମ୍ତବେଞ୍ଜି, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ୟୋଙ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ପନବ୍ରଡନ୍ ଏଞାଙ୍ତେ, ଏତ୍ତେଲେମା ଆ ପୁର୍ବା ଜୋଜୋଞ୍ଜି କଣ୍ଡାୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ବର୍ନେ ବର୍ରଞ୍ଜି ।”
27 ௨௭ “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
“ବନ୍ଡ ଏରମ୍ଡଙ୍ତେନ୍ ଆ ମନ୍ରାଜି, ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ବନେରାବେଞ୍ଜିଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ବାଜି, ଆନାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତବେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ସୁକ୍କାବାଜି ।
28 ௨௮ உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
ଆନାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ସୟ୍ପତବେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆସିର୍ବାଦବାଜି; ଆନାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅଲ୍ଲଗନ୍ଡ୍ରୟ୍ ଏମ୍ମେତବେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଆସନ୍ ପାର୍ତନାନାବା ।
29 ௨௯ உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
ଆନ୍ନିଙ୍ ଅବୟ୍ନେ ଅବୟ୍ କୋତାୟ୍ତମ୍ଲୋଙ୍ବେନ୍ ତିଡ୍ଲବେନ୍ ଡେନ୍, ଆରି ଆନ୍ନା କୋତାୟ୍ତମ୍ ନିୟ୍ ଅବ୍ତୁୟ୍ବା; ଆରି, ଆନା ମାଟବେନ୍ ପାଙ୍ତେ, ଆନିନ୍ ଅଙ୍ଗିବେନ୍ ନିୟ୍ ପାଙେତୋ, ଆନିନ୍ ଏରଙ୍ଡଙ୍ ।
30 ௩0 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.
ଆନା ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ବେଡ୍ତବେନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ତିୟ୍ବା; ଆରି, ଆନା ଅନର୍ଜେବେନ୍ ପାଙ୍ତେ, ତିଆତେ ଆରି ଆନିନ୍ ଏବେଡ୍ଡଙ୍ ।
31 ௩௧ மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
ମନ୍ରାଞ୍ଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଏଙ୍ଗାଲେ ଞଣ୍ଡ୍ରମ୍ଲେନ୍ତଜି ଗାମ୍ଲେ ଲଡୟ୍ତବେନ୍, ଏତ୍ତେଲେମା ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଞଣ୍ଡ୍ରମ୍ବାଜି ।”
32 ௩௨ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.
“ଆରି, ଆନାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ତବେଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ତୁମ୍ ଏଡୁଙ୍ୟମେଞ୍ଜି ଡେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଆ ସନାୟୁମ୍ ଏଞାଙ୍ତେ? ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇର୍ସେମରଞ୍ଜି ନିୟ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଆଡ୍ରୁଙ୍ୟମ୍ତେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ତଜି!
33 ௩௩ உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
ଆରି, ଆନାଜି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ସୁକ୍କାତବେଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ତୁମ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏବ୍ସୁକ୍କାଏଞ୍ଜି ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଆ ସନାୟୁମ୍ ଏଞାଙ୍ତେ? ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇର୍ସେମରଞ୍ଜି ନିୟ୍ ତିଆତେ ଲୁମ୍ତଜି ।
34 ௩௪ திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
ଆରି, ଆନାଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଏଞାଙ୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଆସାତନ୍, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ତୁମ୍ ରେୟାନ୍ ଏତିୟେଞ୍ଜି ଡେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଇନି ଆ ସନାୟୁମ୍ ଏଞାଙ୍ତେ? ଇର୍ସେମରଞ୍ଜି ନିୟ୍ ଡିୟ୍ତେ ମା ସୁଜ୍ଜାୟ୍ନେନ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଇର୍ସେମରଞ୍ଜିଆଡଙ୍ ରେୟାନ୍ ତିୟ୍ତଜି ।
35 ௩௫ உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
ବନ୍ଡ ବନେରାବେଞ୍ଜିଆଡଙ୍ ଡୁଙ୍ୟମ୍ବାଜି ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ସୁକ୍କାବାଜି, ଆରି ସୁଜ୍ଜାୟ୍ନେନ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଏର୍ନାସାନେନ୍ ରେୟାନ୍ ତିୟ୍ବା; ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ବର୍ତନ୍ନାବେନ୍ ଗୋଗୋୟ୍ତେ ଆରି ଆମ୍ୱେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆ ପସିୟ୍ଜି ଡେତବେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ଆଲ୍ଲେମରଞ୍ଜି ଡ ପେଲ୍ଲାମରଞ୍ଜିଆଡଙ୍ ନିୟ୍ ସାୟୁମ୍ତଜି ।
36 ௩௬ எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
ଆପେୟ୍ବେନ୍ ଏଙ୍ଗାଲେ ସନାୟୁମ୍ମର୍, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଏତ୍ତେଗୋ ସନାୟୁମ୍ମର୍ ଡେବା ।”
37 ௩௭ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
“ଆରି, ଅବୟ୍ନେନ୍ଆଡଙ୍ ଏବ୍ପନ୍ସୁଆତିଡଙ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଅଃଡ୍ଡେଏ; ଏବ୍ଡୋସାଡଙେ, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଅଃନ୍ନବ୍ଡୋସାବେଞ୍ଜି । କେମାନ୍ ତିୟ୍ବାଜି, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି କେମାନ୍ ଏଞାଙ୍ତେ ।
38 ௩௮ கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
ତିୟ୍ବାଜି, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ତନିୟନ୍ ଡେତେ; ଇସ୍ୱରନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ମାଡ଼ିଞନ୍ ବବ୍ରିୟ୍ଡାଲେ ତିଆତେ ଲଲ୍ଲଡ୍ଲେ, ଆଙ୍ଗସୋଲେ, ଡବ୍ଲାଲେ, ଜନିରାଲୋଙ୍ବେନ୍ ତିୟ୍ତବେନ୍; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗା ଆ ତନରେଡ୍ଲୋଙ୍ ଏତରେଡ୍ତେ, ତି ଆ ତନରେଡ୍ଲୋଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଆରି ତରେଡ୍ଲେ ତନିୟନ୍ ଡେତେ ।”
39 ௩௯ பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବୟ୍ ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ନିୟ୍ ବରେଞ୍ଜି, “କାଡ଼ୁମରନ୍ ଇନି କାଡ଼ୁମରନ୍ଆଡଙ୍ ତୁରିୟ୍ଲେ ରପ୍ତିଏ ପଙ୍? ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଇନି ବାଗୁଞ୍ଜି ଲୋଓଙ୍ଲୋଙନ୍ ଅଃଗଲୋଏଜି ପଙ୍?
40 ௪0 சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.
ଞନଙ୍ତିୟ୍ମରନ୍ ସିଲଡ୍ ଞଙ୍ନେମରନ୍ ତୋଣ୍ଡୋନ୍ ତଡ୍; ବନ୍ଡ ଅଡ଼୍କୋ ଞଙ୍ନେମରଞ୍ଜି ସତଙ୍ଡାଲେ, ଆ ଞନଙ୍ତିୟ୍ମରନ୍ ଅନ୍ତମ୍ ଡେତଜି ।”
41 ௪௧ நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?
“ଆରି, ଇନିବା ବୋଞାଙ୍ନମ୍ ଆମଡ୍ଲୋଙ୍ ଆଗ୍ରସେମଡେନ୍ ଆ ଉମ୍ରି ଗିୟ୍ତେ, ବନ୍ଡ ଅଙ୍ଗା ଆଙ୍ସନିବ୍ ଅମଡ୍ଲୋଙ୍ନମ୍ ଡକୋ, ତିଆତେ ଗିୟ୍ଲେ ଅଃନ୍ନିୟମେ?
42 ௪௨ அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.
ଆମନ୍ ଅମଡ୍ଲୋଙ୍ନମ୍ ଡକୋନ୍ ଆଙ୍ସନିବ୍ ଏର୍ଗନିଜନ୍, ‘ଏ ବୋଞାଙ୍, ୟାଆ, ଅମଡ୍ଲୋଙ୍ନମ୍ ଆ ଉମ୍ରି ତବ୍ତାୟ୍,’ ଗାମ୍ଲେ ଏଙ୍ଗାଡାଲେ ବୋଞାଙ୍ବେନ୍ଆଡଙ୍ ବର୍ରେ ରପ୍ତିତେ? ଏ ଇସ୍କତ୍ତାମର୍, ଆମ୍ମୁଙ୍ ଅମଡ୍ଲୋଙ୍ନମ୍ ସିଲଡ୍ ଆଙ୍ସନିବନ୍ ତବା, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ବୋଞାଙ୍ନମ୍ ଆମଡ୍ଲୋଙ୍ ଡକୋନ୍ ଆ ଉମ୍ରି ତବ୍ତବନ୍ ଆସନ୍ ମନଙ୍ ଗିୟ୍ଲେ ରପ୍ତିତେ ।”
43 ௪௩ நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.
“ମନଙ୍ ଅରାନୁବନ୍ ମନଙ୍ତଡନ୍ ଆଜ ଅଃନ୍ନଜଏ, ଆରି ମନଙ୍ତଡନ୍ ଆରାନୁବ୍ ମନଙ୍ ଜଅନ୍ ଅଃନ୍ନଜଏ ।
44 ௪௪ ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋ ଅରାନୁବନ୍ ଆଜନ୍ ଗିୟ୍ଲେ ଅମ୍ମଡ୍ତବୋ, ଅବ୍ବାନୁବନ୍ ସିଲଡ୍ ମନ୍ରାଞ୍ଜି ଲୁଆଜନ୍ ଅଃର୍ରୋଡେଜି, ଆରି କିନ୍ରେଙ୍ଅବ୍ବାଙନ୍ ସିଲଡ୍ ଦ୍ରାକ୍ୟାଜନ୍ ଅଃର୍ରୋଡେଜି ।
45 ௪௫ நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.
ମନଙ୍ମରନ୍ ମନଙ୍ ଡରକ୍କୋସିଂ ଆ ଉଗରନ୍ ସିଲଡ୍ ମନଙନ୍ଆତେଜି ଅମ୍ଡୁଙ୍ତାୟ୍, ଆରି ମନଙ୍ତଡନ୍ ଆ ମନ୍ରା ଏର୍ମନଙ୍ ଡରକ୍କୋସିଂ ଆ ଉଗରନ୍ ସିଲଡ୍ ଏର୍ମନଙନ୍ଆତେଜି ଅମ୍ଡୁଙ୍ତାୟ୍; ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଉଗରନ୍ ଆ ବରିୟ୍ଲୋଙ୍ ତଅଡନ୍ ବର୍ନେନ୍ ବର୍ତନେ ।”
46 ௪௬ என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?
“ଆରି, ଆମ୍ୱେଞ୍ଜି ଇନିବା ଞେନ୍ଆଡଙ୍ ‘ପ୍ରବୁ, ପ୍ରବୁ,’ ଗାମ୍ଲେ ଏଓଡ୍ଡେତିଁୟ୍, ବନ୍ଡ ବର୍ନେଞେନ୍ ଅନ୍ତମ୍ ଏଃଞଣ୍ଡ୍ରମ୍ନେ?
47 ௪௭ என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
ଆନା ଅମଙ୍ଞେନ୍ ଇୟ୍ଲେ ବର୍ନେଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ତିଆତେଜି ଞଣ୍ଡ୍ରମ୍ତନେ, ଆନିନ୍ ଆନା ଅନ୍ତମ୍, ତିଆତେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜନାତବେନ୍ ।
48 ௪௮ ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
ଆନିନ୍ ଏନ୍ନେଗୋ ଅବୟ୍ ଗୁସିଂମରନ୍ ଅନ୍ତମ୍, ଆନିନ୍ ଜରୁଡମ୍ ଅମ୍ମେଲେ ଗାୟ୍ଲେ, ତୋଣ୍ଡୋ ଅରେଙନ୍ ଜିମ୍ମିନ୍ ତମ୍ମିଜେନ୍; ଆରି, ରିଙ୍ଗେତିରନ୍ ଆରଡ଼ୋଲାଞନ୍, ସିନ୍ସାଡାନ୍ ତି ଆସିଂ ଆକ୍ରାନ୍ ଇୟ୍ଲାୟ୍ ତଙ୍ଞାଏ, ବନ୍ଡ ତିଆତେ ଅଃଗୋଙ୍ଲୋ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତିଆତେ ମନଙ୍ଡମ୍ ଆଗୁଗୁ ଡକୋଏନ୍ ।
49 ௪௯ என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.
ବନ୍ଡ ଆନା ବର୍ନେନ୍ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ତିଆତେ ଅଃଞଣ୍ଡ୍ରମ୍ନେ, ଆନିନ୍ ଜିମ୍ମିନ୍ ଏର୍ତନମ୍ମିଜନ୍ ତୋଣ୍ଡୋ ଲବନ୍ ଅସିଙନ୍ ଆଗ୍ରୁଏନ୍ ଆ ମନ୍ରା ଅନ୍ତମ୍ ଡେତେ, ତି ଆସିଂ ସିନ୍ସାଡାନ୍ ଆକ୍ରାନ୍ ଆତ୍ରଙ୍ଞାଏନ୍, ସିଲତ୍ତେମା ତିଆତେ ଗୋଙେନ୍ ଆରି ତି ଆନସେଡନ୍ ବରନ୍ତଙ୍ଡାନ୍ ଡେଏନ୍ ।”