< லூக்கா 3 >
1 ௧ திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
रोमी महाराजा तिबिरियुस कैसर दे राज्य दे पद्रमें साले च, जालू पुन्तियुस पिलातुस यहूदिया प्रदेश दा राज्यपाल था, कने गलील प्रदेश च राजा हेरोदेस राज करा दा था कने इतुरैया कने त्रखोनितिस दे इलाके च उदा भाई फिलिप्पुस, कने अबिलेने प्रदेश च राजा लिसानियास राज्य करा दे थे।
2 ௨ அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
कने जालू हन्ना कने कैफा बड्डे याजक थे, उस बकते परमेश्वरे दा बचन सुनसान जगा च जकर्याह दे पुत्र यूहन्ना बाल पुज्जा।
3 ௩ அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
कने यूहन्ना यरदन खड्डा दे अखे-बखे दे सारे देशां च जाई करी प्रचार करदा था, की अपणे पापां जो मन्नी लिया कने गलत कम्मा जो छडी दिया तां तुहांजो परमेश्वरे माफ करणा कने बपतिस्मा लिया।
4 ௪ பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
जियां यशायाह परमेश्वरे दा संदेश देणेबाले दे बचना दीया कताबां च लिखया है, “सुनसान जगा च इक पुकारणे बाले दी अबाज सुणुआ दी है की प्रभु दा रस्ता तैयार करा, कने उदियां सड़कां सिदियां बणा।”
5 ௫ மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
हर इक घाटी भरी दिती जाणी, कने हर इक पहाड़ कने टीला थले करी देणा; कने जड़ा ढेरा है सै सीधा, कने जड़ा उच्चा सै नीठा है सै पद्दरा रस्ता बणाना।
6 ௬ அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
कने सारे लोकां उसयो दिखणा है जिसयो परमेश्वरे उना जो बचाणे तांई भेजया है।
7 ௭ அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
जड़ी भीड़ा दी भीड़ उसला बपतिस्मा लेणे तांई निकली करी ओंदी थी, सै उना जो बोलदा था की, “तुसां लोक जहरीले सांपा सांई बुरे न, तुहाड़ा ऐ सोचणा गलत है की सिर्फ तुसां बपतिस्मा लेणे ने अपणे पापां दी सजा ला बची जाणा जड़ी परमेश्वरे तुसां जो देणी है।
8 ௮ மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
सजा ला बचने तांई ऐसे कम्म करा जिना ने पता चले की तुसां सच्ची ही पश्चाताप किता है; कने अपणे-अपणे मने च ऐ मत सोचा, परमेश्वरे सान्झो सजा नी देणी क्योंकि साड़ा पिता अब्राहम है; क्योंकि मैं तुसां ने बोलदा है की, परमेश्वर तुहाड़ी जगा लेणे तांई इना पथरां ला भी अब्राहम तांई ओलाद पैदा करी सकदा है।
9 ௯ இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
कने हुण कुहाड़ी रुखां दिया जड़ा च रखियो है, हर इक माणु उस रुखे सांई है जड़ा खरा फल नी दिन्दा है, उसयो परमेश्वरे दोषी बोलणा है कने सै रुख बड्डी करी अग्गी च फूकी देणा।”
10 ௧0 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
कने लोकां उसला पुछया, “तां असां परमेश्वरे दिया सजा ला बचणे तांई क्या करन?”
11 ௧௧ அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
युहन्ना उना जो जबाब दिता, “जिसदे बाल दो कुरते न, सै उसयो बंडी दिया जिना बाल नी न, कने जिसदे बाल खाणां है, सै भी इयां करन।”
12 ௧௨ வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
कने कर लेणेबाले भी बपतिस्मा लेंणा आये, कने उसला पुछया, “गुरू जी, असां क्या करन?”
13 ௧௩ அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
यूहन्ने उना जो बोलया, “जितणा तुहांजो अधिकारियां बोलया लेणे तांई, उसला जादा चुंगी मत लेंदे।”
14 ௧௪ போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
कने सिपाईयां भी उसला पुछया, असां क्या करन? उनी उना जो बोलया, कुसी ने लड़ाई मत करदे, कने कुसी पर झूठा दोष मत लांदे, कने अपणिया तनखाई पर खुश रेंणा।
15 ௧௫ யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
जालू सारयां लोकां मसीह दे तोल्ली ओणे दी आस लगाईयो थी, कने सारे अपणे-अपणे मने च यूहन्ना दे बारे च सोचा दे थे, की सै ही मसीहा ता नी है।
16 ௧௬ யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
तां यूहन्ने उना सारयों जो जबाब दिता, “मैं तां तुहांजो पाणिये ने बपतिस्मा दिन्दा है, पर सै ओणेवाला है, सै मिंजो ला भी शक्तिशाली है; मैं तां उस जोगा भी नी है की उदे जुतयां दे तस्मे भी खोली सके, उनी तुहांजो पबित्र आत्मा ने कने अग्गी ने बपतिस्मा देणा है।
17 ௧௭ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
उदा सूप्प, उदे हथे च है; कने उनी अपणा खेतर ढंगे ने साफ करणा; कने कणका जो अपणे खेतरे च गिठेरगा, पर भुऐ जो अग्गी च फुकी देणा है, सै अग्ग कदी नी बुझदी है।”
18 ௧௮ வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
सै बड़ियाँ सारियां शिक्षा देईकरी लोकां जो शुभसमाचार सुणांदा रिया।
19 ௧௯ தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
पर जालू यूहन्ना गलील प्रदेश दे इलाके दे राजा हेरोदेस जो उदे भाई फिलिप्पुस दिया घरे बाली हेरोदियास दे बारे च, कने उना दे सारे बुरे कम्मा दे बारे च जड़े उनी कितयो थे, उना दी निंदा किती।
20 ௨0 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
तां ही तां राजा हेरोदेसे सारयां ला बड़ी करी बुरा कम्म किता, की यूहन्ना जो जेला च पाई दिता।
21 ௨௧ மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
जालू सारे लोकां बपतिस्मा लिया, कने यीशु भी बपतिस्मा लेईकरी प्राथना करा दा था, तां स्वर्ग खुली गिया।
22 ௨௨ பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
कने पबित्र आत्मा शरीरे दे रुपे च कबुतर बणी करी उस पर उतरी, कने आकाशवाणी होई: तू मेरा प्यारा पुत्र है, तिजो ला मैं खुश है।
23 ௨௩ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
जालू यीशु अपु उपदेश करणा लग्गा तां सै लगबग तियां सालां दा था कने (जदिया समझया जांदा है) की यूसुफ दा पुत्र था; कने यूसुफ एली दा पुत्र,
24 ௨௪ ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
कने एली मत्तात दा पुत्र, कने मतात लेवी दा पुत्र, कने लेवी मलकी दा पुत्र, कने मलाकी यन्ना दा, कने यन्ना यूसुफ दा पुत्र,
25 ௨௫ யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
कने यूसुफ मत्तित्याह दा, कने मत्तित्याह आमोस दा पुत्र, कने आमोस नहूम दा, कने नहूम असल्याह दा पुत्र, कने असल्याह नोगह दा पुत्र,
26 ௨௬ நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
कने नोगह मात दा पुत्र, कने मात मत्तित्याह दा पुत्र, कने मत्तित्याह शिमी दा, कने शिमी योसेख दा पुत्र, कने योसेस योदाह दा पुत्र,
27 ௨௭ யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
कने योदाह यूहन्ना दा पुत्र, कने यूहन्ना रेसा दा पुत्र, कने रेसा जरुब्बाबेल दा, कने जरुब्बाबेल शालतियेल दा पुत्र, कने शालतियेल नेरी दा पुत्र,
28 ௨௮ நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
कने नेरी मलकी दा पुत्र, कने मलकी अद्दी दा पुत्र, कने अद्दी कोसाम दा पुत्र, कने कोसाम इलमोदाम दा पुत्र, कने इलमोदाम एर दा पुत्र,
29 ௨௯ யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
कने एर येशू दा पुत्र, कने येशू एलीएजेर दा पुत्र, कने एलीएजेर योरीम दा पुत्र, कने योरीम मत्तात दा पुत्र, कने मत्तात लेवी दा पुत्र,
30 ௩0 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
कने लेवी शमौन दा पुत्र, कने श्मौन यहूदा दा पुत्र, कने यहूदा यूसुफ दा पुत्र, कने यूसुफ योनान दा, कने योनान एलयाकीम दा पुत्र,
31 ௩௧ எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
कने एलयाकीम मलेआह दा पुत्र, कने मलेआह मिन्नाह दा पुत्र, कने मिन्नाह मत्तता दा पुत्र, कने मत्तता नातान दा पुत्र, कने नातान दाऊद दा पुत्र,
32 ௩௨ தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
कने दाऊद यिशै दा पुत्र, कने यिशै ओबेद दा पुत्र, कने ओबेद बोअज दा पुत्र, कने बोअज सलमोन दा पुत्र, कने सलमोन नहशोन दा पुत्र,
33 ௩௩ நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
कने नहशोन अम्मीनादाब दा पुत्र, कने अम्मीनादाब अरनी दा पुत्र, कने अरनी हिस्रोन दा पुत्र, कने हिस्रोन पेरेस दा पुत्र, कने पेरेस यहूदा दा पुत्र,
34 ௩௪ யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
कने पेरेस याकूब दा पुत्र, कने याकूब इसहाक दा पुत्र, कने इसहाक अब्राहम दा पुत्र, कने सै तेरह दा पुत्र, कने तेरह नाहोर दा पुत्र,
35 ௩௫ நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
कने नाहोर सरुग दा पुत्र, कने सरुग रुऊ दा पुत्र, कने रुऊ फिलिग दा पुत्र, कने फिलिग एबिर दा पुत्र, कने एबिर शिलह दा पुत्र,
36 ௩௬ சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
कने शिलह केनान दा पुत्र, कने केनान अरफक्षद दा पुत्र, कने अरफक्षद शेम दा पुत्र, कने सै नूह दा पुत्र, कने नूह लेमेक दा पुत्र,
37 ௩௭ லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
कने लेमेक मथूशिलह दा पुत्र, कने मथूशिलह हनोक दा पुत्र, कने हनोक यिरिद दा पुत्र, कने यिरिद महललेल दा पुत्र, कने महललेल केनान दा पुत्र,
38 ௩௮ ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
कने केनान एनोश दा पुत्र, कने एनोश शेत दा पुत्र, कने शेत आदम दा पुत्र, कने शेत परमेश्वरे दा पुत्र था।