< லூக்கா 23 >

1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
ⲁ̅ⲟⲩⲟϩ ⲁϥⲧⲱⲛϥ ⳿ⲛϫⲉ ⲡⲟⲩⲙⲏϣ ⲧⲏⲣϥ ⲁⲩ⳿ⲉⲛϥ ϩⲁ ⲡⲓⲗⲁⲧⲟⲥ.
2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
ⲃ̅ⲩⲉⲣϩⲏⲧⲥ ⲇⲉ ⳿ⲛⲉⲣⲕⲁⲧⲏⲅⲟⲣⲓⲛ ⳿ⲉⲣⲟϥ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲫⲁⲓ ⲁⲛϫⲉⲙϥ ⲉⲧⲫⲱⲛϩ ⳿ⲙⲡⲉⲛⲉⲑⲛⲟⲥ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲉϥⲧⲁϩⲛⲟ ⳿ⲉ⳿ϣⲧⲉⲙϯ ϩⲱϯ ⲙ⳿ⲡⲟⲩⲣⲟ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲡⲟⲩⲣⲟ.
3 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
ⲅ̅ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲁϥϣⲉⲛϥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉⲧϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
ⲇ̅ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⳿ⲛⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲙⲏϣ ϫⲉ ⳿ⲛϯϫⲉⲙ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲉⲧⲓ⳿ⲁ ⲁⲛ ϧⲉⲛ ⲡⲁⲓⲣⲱⲙⲓ.
5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
ⲉ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲛⲁⲩϫⲉⲙϫⲟⲙ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ϥ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ ⳿ⲙⲡⲓⲗⲁⲟⲥ ⲉϥϯ⳿ⲥⲃⲱ ϧⲉⲛ ϯⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ⲧⲏⲣⲥ ⳿ⲉⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⲥϫⲉⲛ ⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ϣⲁ ⲡⲁⲓⲙⲁ.
6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
ⲋ̅ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲉⲧⲁϥⲥⲱⲧⲉⲙ ⲛⲁϥϣⲓⲛⲓ ϫⲉ ⲁⲛ ⲟⲩⲅⲁⲗⲓⲗⲉⲟⲥ ⲡⲉ ⲡⲁⲓⲣⲱⲙⲓ.
7 அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
ⲍ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲩ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡⲉⲣϣⲓϣⲓ ⳿ⲛⲏⲣⲱⲇⲏⲥ ⲡⲉ ⲁϥⲟⲩⲟⲣⲡϥ ϩⲁ ⲏⲣⲱⲇⲏⲥ ⲉϥⲭⲏ ϩⲱϥ ϧⲉⲛ ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ.
8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
ⲏ̅ⲏⲣⲱⲇⲏⲥ ⲇⲉ ⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲒⲏ̅ⲥ̅ ⲁϥⲣⲁϣⲓ ⳿ⲉⲙⲁϣⲱ ⲛⲁϥⲟⲩⲱϣ ⲅⲁⲣ ⲡⲉ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲓⲥϫⲉⲛ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛ⳿ⲭⲣⲟⲛⲟⲥ ⲉⲑⲃⲉϫⲉ ⲛⲁϥⲥⲱⲧⲉⲙ ⲉⲑⲃⲏⲧϥ ⲟⲩⲟϩ ⲁϥⲉⲣϩⲉⲗⲡⲓⲥ ⳿ⲉⲛⲁⲩ ⳿ⲉⲟⲩⲙⲏⲓⲛⲓ ⳿ⲛⲧⲟⲧϥ ⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟϥ.
9 அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
ⲑ̅ⲛⲁϥϣⲓⲛⲓ ⲇⲉ ⳿ⲙⲙⲟϥ ϧⲉⲛ ϩⲁⲛⲙⲏϣ ⳿ⲛⲥⲁϫⲓ ⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⳿ⲙⲡⲉⲣⲉⲣⲟⲩⲱ ⳿ⲛ⳿ϩⲗⲓ.
10 ௧0 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
ⲓ̅ⲛⲁⲩⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲥⲁϧ ⲉⲩⲉⲣⲕⲁⲧⲏⲅⲟⲣⲓⲛ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲉⲙⲁϣⲱ.
11 ௧௧ அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
ⲓ̅ⲁ̅ⲉⲧⲁϥϣⲟϣϥ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲏⲣⲱⲇⲏⲥ ⲛⲉⲙ ⲛⲉϥⲙⲁⲧⲟⲓ ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲥⲱⲃⲓ ⳿ⲙⲙⲟϥ ⲁϥϫⲟⲗϩϥ ⳿ⲛⲟⲩϩⲉⲃⲥⲱ ⲉⲥⲫⲉⲣⲓⲱⲟⲩ ⲁϥⲟⲩⲟⲣⲡϥ ⳿ⲉⲡⲓⲗⲁⲧⲟⲥ.
12 ௧௨ முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
ⲓ̅ⲃ̅ⲁⲩⲉⲣ⳿ϣⲫⲏⲣ ⲇⲉ ⳿ⲉⲛⲟⲩⲉⲣⲏⲟⲩ ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲛⲉⲙ ⲏⲣⲱⲇⲏⲥ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲛⲁⲩϣⲟⲡ ⲅⲁⲣ ⳿ⲛϣⲟⲣⲡ ⲡⲉ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲧϫⲁϫⲓ ⳿ⲉⲛⲟⲩⲉⲣⲏⲟⲩ.
13 ௧௩ பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
ⲓ̅ⲅ̅ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲇⲉ ⲧⲁϥⲙⲟⲩϯ ⳿ⲉⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲁⲣⲭⲱⲛ ⲛⲉⲙ ⲡⲓⲗⲁⲟⲥ.
14 ௧௪ அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
ⲓ̅ⲇ̅ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲁⲧⲉⲧⲉⲛ⳿ⲓⲛⲓ ⲛⲏⲓ ⳿ⲙⲡⲁⲓⲣⲱⲙⲓ ϩⲱⲥ ⲉϥⲫⲱⲛϩ ⳿ⲙⲡⲓⲗⲁⲟⲥ ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲉⲧⲁⲓϣⲉⲛϥ ⳿ⲉ⳿ϩⲣⲁϥ ⳿ⲙⲡⲉⲧⲉⲛ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲡⲓϫⲉⲙ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲉⲧⲓ⳿ⲁ ϧⲉⲛ ⲡⲁⲓⲣⲱⲙⲓ ⳿ⲛⲛⲏⲉⲧⲉⲧⲉⲛⲉⲣⲕⲁⲧⲏⲅⲟⲣⲓⲛ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϧⲏⲧⲟⲩ.
15 ௧௫ உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
ⲓ̅ⲉ̅ⲁⲗⲗⲁ ⲟⲩⲇⲉ ⳿ⲡⲕⲉⲏⲣⲱⲇⲏⲥ ⲁϥⲟⲩⲟⲣⲡϥ ⲅⲁⲣ ϩⲁⲣⲟⲛ ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⳿ⲛϩⲱⲃ ⳿ⲛϧⲏⲧϥ ⳿ⲉⲁϥⲁⲓϥ ⲉϥ⳿ⲙ⳿ⲡϣⲁ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ.
16 ௧௬ எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
ⲓ̅ⲋ̅⳿ⲛⲧⲁϯ⳿ⲥⲃⲱ ⲟⲩⲛ ⲛⲁϥ ⳿ⲛⲧⲁⲭⲁϥ ⳿ⲉⲃⲟⲗ.
17 ௧௭ பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
ⲓ̅ⲍ̅ⲛⲉ ⲟⲩⲟⲛⲧⲟⲩ ⲕⲁϩⲥ ⲇⲉ ⳿ⲙⲙⲁⲩ ⲉⲑⲣⲉϥⲭⲱ ⳿ⲛⲟⲩⲁⲓ ⳿ⲛⲛⲏⲉⲧⲥⲟⲛϩ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲧⲁ ⳿ⲡϣⲁⲓ.
18 ௧௮ மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
ⲓ̅ⲏ̅ⲁ ⲡⲓⲙⲏϣ ⲇⲉ ⲧⲏⲣϥ ⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁⲗⲓ ⲫⲁⲓ ⲭⲁ ⲃⲁⲣⲁⲃⲃⲁⲥ ⲛⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ.
19 ௧௯ அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
ⲓ̅ⲑ̅ⲫⲁⲓ ⲉⲧⲁⲩϩⲓⲧϥ ⳿ⲉ⳿ⲡ⳿ϣⲧⲉⲕⲟ ⲉⲑⲃⲉ ⲟⲩ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ ⲛⲉⲙ ⲟⲩϧⲱⲧⲉⲃ ⳿ⲉⲁϥϣⲱⲡⲓ ϧⲉⲛ ϯⲡⲟⲗⲓⲥ.
20 ௨0 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
ⲕ̅ⲡⲁⲗⲓⲛ ⲇⲉ ⲟⲛ ⲁ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲉϥⲟⲩⲱϣ ⳿ⲉⲭⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲃⲟⲗ.
21 ௨௧ அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
ⲕ̅ⲁ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲁⲩⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁϣϥ ⲁϣϥ.
22 ௨௨ அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
ⲕ̅ⲃ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ⳿ⲙ⳿ⲫⲙⲁϩⲅ̅ ⳿ⲛⲥⲟⲡ ϫⲉ ⲟⲩ ⲅⲁⲣ ⲙⲡⲉⲧϩⲱⲟⲩ ⲡⲉⲧⲁ ⲫⲁⲓ ⲁⲓϥ ⳿ⲙⲡⲓϫⲉⲙ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲉⲧⲓ⳿ⲁ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲙⲟⲩ ⳿ⲛϧⲏⲧϥ ⳿ⲛⲧⲁϯ⳿ⲥⲃⲱ ⲟⲩⲛ ⲛⲁϥ ⳿ⲛⲧⲁⲭⲁϥ ⳿ⲉⲃⲟⲗ.
23 ௨௩ அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
ⲕ̅ⲅ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲩⲟⲩⲁϩⲧⲟⲧⲟⲩ ϧⲉⲛ ϩⲁⲛⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲥⲙⲏ ⲉⲩⲉⲣⲉⲧⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲉⲑⲣⲟⲩⲁϣϥ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϫⲉⲙϫⲟⲙ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲟⲩ⳿ⲥⲙⲏ.
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
ⲕ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲁ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ϩⲁⲡ ⲉⲑⲣⲉϥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲡⲟⲩⲉⲧⲏⲙⲁ.
25 ௨௫ கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
ⲕ̅ⲉ̅ⲁϥⲭⲱ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲫⲏⲉⲧⲁⲩϩⲓⲧϥ ⳿ⲉ⳿ⲡ⳿ϣⲧⲉⲕⲟ ⲉⲑⲃⲉ ⲟⲩϧⲱⲧⲉⲃ ⲛⲉⲙ ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ ⲫⲏ ⲧⲁⲩⲉⲣⲉⲧⲓⲛ ⳿ⲙⲙⲟϥ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲁϥⲧⲏⲓϥ ⲕⲁⲧⲁ ⲡⲟⲩⲟⲩⲱϣ.
26 ௨௬ அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
ⲕ̅ⲋ̅ⲟⲩⲟϩ ϩⲱⲥ ⲉⲩ⳿ⲓⲛⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲩ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲛⲟⲩⲁⲓ ϫⲉ ⲥⲓⲙⲱⲛ ⲟⲩⲕⲩⲣⲓⲛⲉⲟⲥ ϥⲛⲏ ⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲧⲕⲟⲓ ⲁⲩⲧⲁⲗⲉ ⲡⲓ⳿ⲥⲧⲁⲩⲣⲟⲥ ⳿ⲉⲣⲟϥ ⲉⲑⲣⲉϥⲧⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ⲥⲁⲫⲁϩⲟⲩ ⳿ⲙⲙⲟϥ.
27 ௨௭ திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
ⲕ̅ⲍ̅ⲛⲁϥⲙⲟϣⲓ ⲇⲉ ⳿ⲛⲥⲱϥ ⳿ⲛϫⲉ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲙⲙⲏϣ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲗⲁⲟⲥ ⲛⲉⲙ ϩⲁⲛϩⲓ⳿ⲟⲙⲓ ⲛⲏ⳿ⲉⲛⲁⲩⲧⲱⲓⲧ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲛⲉϩⲡⲓ ⳿ⲉⲣⲟϥ.
28 ௨௮ இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
ⲕ̅ⲏ̅⳿ⲉⲧⲁϥⲫⲟⲛϥ ⲇⲉ ⳿ⲉⲣⲱⲟⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲛⲓϣⲉⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲙⲡⲉⲣⲣⲓⲙⲓ ⳿ⲉϫⲱⲓ ⳿ⲡⲗⲏⲛ ⲣⲓⲙⲓ ⳿ⲉϫⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲛⲉⲙ ⳿ⲉϫⲉⲛ ⲛⲉⲧⲉⲛϣⲏⲣⲓ.
29 ௨௯ இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
ⲕ̅ⲑ̅ϫⲉ ϩⲏⲡⲡⲉ ⲥⲉⲛⲏⲟⲩ ⳿ⲛϫⲉ ϩⲁⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲛⲏ ⲧⲟⲩⲛⲁϫⲟⲥ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ϫⲉ ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲟⲩ ⳿ⲛⲛⲓⲁⲧϭ ⲣⲏⲛ ⲛⲉⲙ ⲛⲓⲛⲉϫⲓ ⲉⲧⲉ⳿ⲙⲡⲟⲩⲙⲓⲥⲓ ⲛⲉⲙ ⲛⲓⲉⲙⲛⲟϯ ⲉⲧⲉ⳿ⲙⲡⲟⲩϣⲁⲛϣ.
30 ௩0 அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
ⲗ̅ⲧⲟⲧⲉ ⲉⲛⲁⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛϫⲟⲥ ⳿ⲛⲛⲓⲧⲱⲟⲩ ϫⲉ ϩⲉⲓ ⳿ⲉϫⲱⲛ ⲛⲉⲙ ⲛⲓⲕⲁⲗⲁⲙⲫⲟ ϫⲉ ϩⲟⲃⲥⲉⲛ.
31 ௩௧ பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
ⲗ̅ⲁ̅ϫⲉ ⲓⲥϫⲉ ⲥⲉ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲛⲁⲓ ϧⲉⲛ ⲡⲓϣⲉ ⲉⲧⲗⲏ ⲕ ⲓⲉ ⲟⲩ ⲉⲑⲛⲁϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲡⲉⲧϣⲟⲩⲱⲟⲩ.
32 ௩௨ குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
ⲗ̅ⲃ̅ⲛⲁⲩ⳿ⲓⲛⲓ ⲇⲉ ⳿ⲛⲕⲉⲣⲉϥⲉⲣⲡⲉⲧϩⲱⲟⲩ ⲃ̅ ⲛⲉⲙⲁϥ ⳿ⲉϧⲟⲑⲃⲟⲩ.
33 ௩௩ கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
ⲗ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲩ⳿ⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲙⲁ ⲧⲟⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲓ⳿ⲕⲣⲁⲛⲓⲟⲛ ⲁⲩⲁϣϥ ⳿ⲙⲙⲁⲩ ⲛⲉⲙ ⲛⲓⲕⲁⲕⲟⲩⲣⲅⲟⲥ ⲟⲩⲁⲓ ⲙⲉⲛ ⲥⲁⲟⲩ⳿ⲓⲛⲁⲙ ⲟⲩⲁⲓ ⲇⲉ ⲥⲁϫⲁϭⲏ ⲁⲩⲫⲱϣ ⲇⲉ ⳿ⲛⲛⲉϥ⳿ϩⲃⲱⲥ ⳿ⲉ⳿ϩⲣⲁⲩ ⲁⲩϩⲓⲱⲡ ⳿ⲉⲣⲱⲟⲩ.
34 ௩௪ அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
ⲗ̅ⲇ̅ⲓ̅ⲥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ⲭⲱ ⲛⲱⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⳿ⲙⲡⲟⲩ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲛⲏ⳿ⲉⲧⲟⲩ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲟϥ.
35 ௩௫ மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
ⲗ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥⲟϩⲓ ⲉⲣⲁⲧϥ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲗⲁⲟⲥ ⲉϥⲛⲁⲩ ⲛⲁⲩⲉⲗⲕϣⲁⲓ ⲇⲉ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲕⲉⲁⲣⲭ ⲱⲛ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁϥⲛⲟϩⲉⲙ ⳿ⲛϩⲁⲛⲕⲉⲭ ⲱⲟⲩⲛⲓ ⲙⲁⲣⲉϥⲛⲁϩⲙⲉϥ ⲱϥ ⲥϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲙⲫϯ ⲡⲓⲥⲱⲧⲡ.
36 ௩௬ போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
ⲗ̅ⲋ̅ⲛⲁⲩⲥⲱⲃⲓ ⲇⲉ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲕⲉⲙⲁⲧⲟⲓ ⲉⲩⲛⲏⲟⲩ ϩⲁⲣⲟϥ ⲁⲩ⳿ⲓⲛⲓ ⳿ⲛⲟⲩϩⲉⲙϫ ⲛⲁϥ.
37 ௩௭ நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
ⲗ̅ⲍ̅ⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲓⲥϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲛⲁϩⲙⲉⲕ.
38 ௩௮ இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
ⲗ̅ⲏ̅ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲕⲉⲉⲡⲓ⳿ⲅⲣⲁⲫⲏ ⲇⲉ ⲡⲉ ϩⲓϫⲱϥ ⳿ⲙⲙⲉⲧϩⲉⲃⲣⲉⲟⲥ ⲙⲙⲉⲧⲣⲱⲙⲉⲟⲥ ⳿ⲙⲙⲉⲧⲟⲩⲉⲓⲛⲓⲛ ϫⲉ ⲫⲁⲓ ⲡⲉ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ.
39 ௩௯ அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
ⲗ̅ⲑ̅ⲟⲩⲁⲓ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲕⲁⲕⲟⲩⲣⲅⲟⲥ ⲉⲧⲁⲩⲁϣⲟⲩ ⲛⲉⲙⲁϥ ⲉⲟⲩ⳿ⲁ ⲉⲣⲟϥ ⲡⲉ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲏ ⳿ⲛⲑⲟⲕ ⲁⲛ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⲛⲁϩⲙⲉⲕ ⲟⲩⲟϩ ⲛⲁϩⲙⲉⲛ ϩⲱⲛ.
40 ௪0 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
ⲙ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲕⲉⲟⲩⲁⲓ ⲁϥⲉⲣⲉⲡⲓⲧⲓⲙⲁⲛ ⲛⲁϥ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲟⲩⲇⲉ ⲫϯ ⳿ⲛⲑⲟⲕ ⳿ⲕⲉⲣϩⲟϯ ⲁⲛ ϧⲁⲧⲉϥϩⲏ ϫⲉ ⲁⲛⲭⲏ ϧⲉⲛ ⲡⲁⲓϩⲁⲡ ⳿ⲛⲟⲩⲱⲧ.
41 ௪௧ நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
ⲙ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲟⲛ ⲙⲉⲛ ϧⲉⲛ ⲟⲩⲙⲉⲑⲙⲏⲓ ⲉⲧⲁⲛϭⲓ ⲕⲁⲧⲁ ⳿ⲡⲉⲙ⳿ⲡϣⲁ ⳿ⲛⲛⲏⲉⲧⲁⲛⲁⲓⲧⲟⲩ ⲫⲁⲓ ⲇⲉ ⳿ⲙⲡⲉϥⲉⲣ ⳿ϩⲗⲓ ⳿ⲙⲡⲉⲧϩⲱⲟⲩ.
42 ௪௨ இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
ⲙ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲛⲁϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲁⲣⲓⲡⲁⲙⲉⲩⲓ ϩⲟⲧⲁⲛ ⲕϣⲁⲛ⳿ⲓ ϧⲉⲛ ⲧⲉⲕⲙⲉⲧⲟⲩⲣⲟ.
43 ௪௩ இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲙ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲁⲙⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⳿ⲙⲫⲟⲟⲩ ⲉⲕ⳿ⲉϣⲱⲡⲓ ⲛⲉⲙⲏⲓ ϧⲉⲛ ⲡⲓⲡⲁⲣⲁⲇⲓⲥⲟⲥ.
44 ௪௪ அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
ⲙ̅ⲇ̅ⲩⲟϩ ⲛⲉ ⳿ⲫⲛⲁⲩ ϩⲏⲇⲏ ⳿ⲛⲁϫⲡ ⲋ̅ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲁ ⲟⲩⲭⲁⲕⲓ ϣⲱⲡⲓ ϩⲓϫⲉⲛ ⳿ⲡⲕⲁϩⲓ ⲧⲏⲣϥ ϣⲁ ⳿ⲫⲛⲁⲩ ⳿ⲛⲁϫⲡ ⲑ̅.
45 ௪௫ சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
ⲙ̅ⲉ̅ⲉϥⲛⲁⲙⲟⲩⲛⲕ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲓⲣⲏ ⲓⲕⲁⲧⲁⲡⲉⲧⲁⲥⲙⲁ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲫⲱϧ ϧⲉⲛ ⲧⲉϥⲙⲏϯ.
46 ௪௬ இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
ⲙ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲙⲟⲩϯ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲥⲙⲏ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ϯϯ ⳿ⲙⲡⲁⲡ͞ⲛⲁ̅ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉⲛⲉⲕϫⲓϫ ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲉⲧⲁϥϫⲟϥ ⲁϥϯ ⳿ⲙⲡⲓⲡ͞ⲛⲁ̅.
47 ௪௭ நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
ⲙ̅ⲍ̅ⲉⲧⲁϥⲛⲁⲩ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲉⲕⲁⲧⲟⲛⲧⲁⲣⲭ ⲟⲥ ⳿ⲉⲫⲏⲉⲧⲁϥϣⲱⲡⲓ ⲁϥϯⲱⲟⲩ ⳿ⲙⲫϯ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲛⲧⲱⲥ ⲛⲉ ⲡⲁⲓⲣⲱⲙⲓ ⲟⲩ⳿ⲑⲙⲏ ⲓ ⲡⲉ.
48 ௪௮ இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
ⲙ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲛⲓⲙⲏϣ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲁⲩ⳿ⲓ ⳿ⲉϫⲉⲛ ⲧⲁⲓⲑⲉⲱⲣⲓ⳿ⲁ ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⲉⲛⲏⲉⲧⲁⲩϣⲱⲡⲓ ⲁⲩⲧⲁⲥⲑⲟ ⲉⲩⲕⲱⲗϩ ϧⲉⲛ ⲧⲟⲩⲙⲉⲥⲧⲉⲛϩⲏⲧ.
49 ௪௯ அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ⲙ̅ⲑ̅ⲛⲁⲩⲟϩⲓ ⲇⲉ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ϩⲓ⳿ⲫⲟⲩⲉⲓ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲣⲉⲙ⳿ⲛⲥⲱⲟⲩⲛ ⲧⲏⲣⲟⲩ ⲉⲙ ϩⲁⲛⲕⲉϩⲓ⳿ⲟⲙⲓ ⲛⲏⲉⲧⲁⲩⲙⲟϣⲓ ⳿ⲛⲥⲱϥ ⲓⲥϫⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ⲉⲩⲛⲁⲩ ⳿ⲉⲛⲁⲓ.
50 ௫0 யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
ⲛ̅ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲓⲱⲥⲏⲫ ⲉⲟⲩⲃⲟⲩⲗⲉⲩⲧⲏⲥ ⲡⲉ ⳿ⲉⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲛⲁⲅⲁⲑⲟⲥ ⲡⲉ ⲟⲩⲟϩ ⳿ⲛ⳿ⲑⲙⲏⲓ.
51 ௫௧ அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
ⲛ̅ⲁ̅ⲫⲁⲓ ⲛⲁϥϯⲙⲁϯ ⲁⲛ ⲡⲉ ϧⲉⲛ ⲡⲟⲩⲥⲟϭ ⲛⲓ ⲛⲉⲙ ⲧⲟⲩ⳿ⲡⲣⲁⲝⲓⲥ ⲛⲉ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⲉⲛ ⲁⲣⲓⲙⲁⲑⲉⲁⲥ ⲡⲉ ⲟⲩⲃⲁⲕⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲫⲏ ⲉⲛⲁϥϫⲟⲩϣⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁϫⲉⲛ ϯⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲫϯ.
52 ௫௨ அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
ⲛ̅ⲃ̅ⲫⲁⲓ ⲉⲧⲁϥ⳿ⲓ ϩⲁ ⲡⲓⲗⲁⲧⲟⲥ ϥⲉⲣⲉⲧⲓⲛ ⳿ⲙⲡⲓⲥⲱⲙⲁ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅.
53 ௫௩ அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
ⲛ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥ⳿ⲉⲛϥ ⲉⲡⲉⲥⲏⲧ ⲁϥⲕⲟⲩⲗⲱⲗϥ ϧⲉⲛ ⲟⲩϣⲉⲛⲧⲱ ⲟⲩⲟϩ ⲁϥⲭⲁϥ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲙϩⲁⲩ ⳿ⲉⲁϥϣⲟⲕϥ ⲙⲡⲁⲧⲟⲩⲭⲁ ⳿ϩⲗⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲥⲕⲉⲣⲕⲉⲣ ⳿ⲛⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲱⲛⲓ ϩⲓⲣⲉⲛ ⳿ⲫⲣⲟ ⳿ⲙⲡⲓ⳿ⲙϩⲁⲩ.
54 ௫௪ அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
ⲛ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲛⲉ ⲟⲩ⳿ⲉϩⲟⲟⲩ ⲡⲉ ⳿ⲙⲡⲁⲣⲁⲥⲕⲉⲩⲏ ⲟⲩⲟϩ ⲛⲉⲁ ϣⲱⲣⲡ ϣⲱⲡⲓ ⳿ⲙ⳿ⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ.
55 ௫௫ கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
ⲛ̅ⲉ̅ⲉⲧⲁⲩⲙⲟϣⲓ ⲇⲉ ⳿ⲛⲥⲱϥ ⳿ⲛϫⲉ ⲛⲓϩⲓ⳿ⲟⲙⲓ ⲛⲏⲉⲧⲁⲩ⳿ⲓ ⲛⲉⲙⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ⲁⲩⲛⲁⲩ ⲉⲡⲓⲉⲙϩⲁⲩ ⲛⲉⲙ ⲡⲓⲣⲏϯ ⲉⲧⲁⲩⲭⲁ ⲡⲉϥⲥⲱⲙⲁ ⳿ⲙⲙⲟϥ.
56 ௫௬ திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
ⲛ̅ⲋ̅ⲉⲧⲁⲩⲧⲁⲥⲑⲟ ⲇⲉ ⲁⲩⲥⲉⲃⲧⲉ ϩⲁⲛ⳿ⲥⲑⲟⲓ ⲛⲉⲙ ϩⲁⲛⲥⲟϫⲉⲛ ⲟⲩⲟϩ ⲡⲓⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲉⲛ ⲁⲩⲉⲣⲏⲥⲩⲭⲁⲍⲓⲛ ⲕⲁⲧⲁ ϯⲉⲛⲧⲟⲗⲏ

< லூக்கா 23 >