< லூக்கா 20 >

1 அந்த நாட்களிலே, அவர் தேவாலயத்திலே மக்களுக்கு உபதேசித்து, நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அவரிடத்தில் கூடிவந்து:
ⲁ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ⲛⲟⲩϩⲟⲟⲩ ⲉϥϯⲥⲃⲱ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ ϩⲙ̅ⲡⲉⲣⲡⲉ ⲁⲩⲱ ⲉϥⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲍⲉ ⲁⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲉ͡ⲓ ⲉϫⲱϥ ⲛⲙ̅ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲛⲙ̅ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ
2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
ⲃ̅ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ. ⲁϫⲓⲥ ⲛⲁⲛ ϫⲉ ⲉⲕⲓⲣⲉ ⲛ̅ⲛⲁⲓ̈ ϩⲛⲁϣ ⲛ̅ⲉⲝⲟⲩⲥⲓⲁ. ⲏ ⲛⲓⲙ ⲡⲉⲛⲧⲁϥϯ ⲛⲁⲕ ⲛ̅ⲧⲉⲓ̈ⲉⲝⲟⲩⲥⲓⲁ.
3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நானும் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
ⲅ̅ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲇⲉ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ. ϯⲛⲁϫⲛⲟⲩⲧⲛ̅ ϩⲱ ⲉⲩϣⲁϫⲉ ⲉⲧⲉⲧⲛ̅ϣⲁⲛϫⲟⲟϥ ⲉⲣⲟⲓ̈.
4 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனிதர்களால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
ⲇ̅ⲡⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲛ̅ⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ⲟⲩⲉⲃⲟⲗ ⲧⲱⲛ ⲡⲉ. ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉⲉ ⲡⲉ ϫⲉ ⲛ̅ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲣ̅ⲣⲱⲙⲉ ⲡⲉ.
5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டானது என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார்.
ⲉ̅ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲙⲉⲕⲙⲟⲩⲕⲟⲩ ⲛⲙ̅ⲛⲉⲩⲉⲣⲏⲩ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲉⲛϣⲁϫⲟⲟⲥ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉⲉ ⲡⲉ. ϥⲛⲁϫⲟⲟⲥ ⲛⲁⲛ. ϫⲉ ⲉⲧⲃⲉⲟⲩ ϭⲉ ⲙ̅ⲡⲉⲧⲛ̅ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ.
6 மனிதர்களால் உண்டானது என்று சொல்வோமானால், மக்களெல்லோரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
ⲋ̅ⲉⲛϣⲁϫⲟⲟⲥ ⲇⲉ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲣ̅ⲣⲱⲙⲉ ⲡⲉ. ⲡⲗⲁⲟⲥ ⲧⲏⲣϥ̅ ⲛⲁϩⲓⲱⲛⲉ ⲉⲣⲟⲛ ⲥⲉⲡⲓⲑⲉ ⲅⲁⲣ ϩⲁⲓ̈ⲱϩⲁⲛⲛⲏⲥ ϫⲉ ⲟⲩⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲡⲉ.
7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று மறுமொழி சொன்னார்கள்.
ⲍ̅ⲁⲩⲟⲩⲱϣⲃ̅ ⲇⲉ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛ̅ⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ⲧⲱⲛ ⲡⲉ.
8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லமாட்டேன் என்றார்.
ⲏ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ. ⲁⲛⲟⲕ ϩⲱ ⲛ̅ϯⲛⲁϫⲟⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ⲁⲛ ϫⲉ ϩⲛ̅ⲁϣ ⲛ̅ⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲉⲓ̈ⲉ͡ⲓⲣⲉ ⲛⲁⲓ̈·
9 பின்பு அவர் மக்களுக்கு சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனிதன் ஒரு திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரர்களுக்குக் குத்தகையாக விட்டு, நீண்ட நாட்களாக வெளிதேசத்திற்குச் சென்றிருந்தான்.
ⲑ̅ⲁϥⲁⲣⲭⲓ ⲇⲉ ⲛ̅ϫⲱ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ ⲛ̅ⲧⲉⲓ̈ⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ϫⲉ ⲟⲩⲣⲱⲙⲉ ⲡⲉⲛⲧⲁϥⲧⲱϭⲉ ⲛ̅ⲟⲩⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲁϥⲧⲁⲁⲁϥ ⲛ̅ϩⲉⲛⲟⲩⲉⲓ̈ⲏ ⲁϥⲁⲡⲟⲇⲏⲙⲉⲓ ⲛ̅ϩⲉⲛⲛ̅ⲟϭ ⲛ̅ⲟⲩⲟⲓ̈ϣ.
10 ௧0 அந்தத் தோட்டக்காரர்கள் திராட்சைத்தோட்டத்தின் கனிகளில் தன் பங்கைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு வேலைக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர்கள் அவனை அடித்து, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.
ⲓ̅ϩⲙ̅ⲡⲉⲩⲟⲉⲓϣ ⲇⲉ ⲛⲛ̅ⲕⲁⲣⲡⲟⲥ ⲁϥϫⲉⲩⲟⲩϩⲙ̅ϩⲁⲗ ⲛ̅ⲟⲩⲉⲓ̈ⲏ ϫⲉ ⲉⲩⲉϯ ⲛⲁϥ ϩⲙ̅ⲡⲕⲁⲣⲡⲟⲥ ⲙ̅ⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ. ⲛ̅ⲟⲩⲉⲓ̈ⲏ ⲇⲉ ⲁⲩϩⲓⲟⲩⲉ ⲉⲣⲟϥ ⲁⲩϫⲛⲁϥ ⲉϥϣⲟⲩⲉⲓⲧʾ
11 ௧௧ பின்பு அவன் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிவிட்டார்கள்.
ⲓ̅ⲁ̅ⲁⲩⲱ ⲁϥⲟⲩⲱϩ ⲉⲧⲟⲟⲧϥ̅ ⲉϫⲟⲟⲩ ⲛ̅ⲕⲉϩⲙ̅ϩⲁⲗ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩϩⲓⲟⲩⲉ ⲉⲡⲕⲉⲟⲩⲁ ⲁⲩⲥⲟϣϥ̅ ⲁⲩϫⲟⲟⲩϥ ⲉϥϣⲟⲩⲉⲓⲧʾ
12 ௧௨ அவன் மூன்றாம்முறையும் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி துரத்திவிட்டார்கள்.
ⲓ̅ⲃ̅ⲁϥⲟⲩⲱϩ ⲉⲧⲟⲟⲧϥ̅ ⲉϫⲟⲟⲩ ⲙ̅ⲡⲙⲉϩϣⲟⲙⲛ̅ⲧʾ ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲕⲗϩ̅ⲡⲉⲓ̈ⲕⲉⲧʾ ⲁⲩⲛⲟϫϥ̅ ⲉⲃⲟⲗ.
13 ௧௩ அப்பொழுது திராட்சைத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான மகனை அனுப்பினால், அவனையாவது பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து, அவனை அனுப்பினான்.
ⲓ̅ⲅ̅ⲡⲉϫⲉⲡϫⲟⲉⲓⲥ ⲇⲉ ⲙ̅ⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ϫⲉ ⲉⲓ̈ⲛⲁⲣⲟⲩ ϯⲛⲁϫⲟⲟⲩ ⲙ̅ⲡⲁϣⲏⲣⲉ ⲙ̅ⲙⲉⲣⲓⲧʾ ⲙⲉϣⲁⲕ ⲉⲩⲉϣⲓⲡⲉ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲁⲓ̈.
14 ௧௪ தோட்டக்காரர்கள் அவனைக் கண்டபோது: இவனே வாரிசு, சொத்தை நம்முடையதாக்கும்படிக்கு இவனைக் கொன்று போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
ⲓ̅ⲇ̅ⲁⲛⲟⲩⲉⲓ̈ⲏ ⲇⲉ ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲁⲩϣⲟϫⲛⲉ ⲛⲙ̅ⲛⲉⲩⲉⲣⲏⲩ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡⲉⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲙⲁⲣⲛ̅ⲙⲟⲟⲩⲧϥ̅ ϫⲉ ⲉⲣⲉⲧⲉⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲓⲁ ϣⲱⲡⲉ ⲛⲁⲛ.
15 ௧௫ அவனைத் திராட்சைத்தோட்டத்திற்குப் வெளியே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
ⲓ̅ⲉ̅ⲁⲩⲛⲟϫϥ̅ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲡⲃⲟⲗ ⲙ̅ⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲁⲩⲙⲟⲟⲩⲧϥ̅. ⲉⲣⲉⲡϫⲟⲉⲓⲥ ϭⲉ ⲙ̅ⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲛⲁⲣⲟⲩ ⲛⲁⲩ.
16 ௧௬ அவன் வந்து அந்தத் தோட்டக்காரர்களை அழித்து, திராட்சைத்தோட்டத்தை வேறு தோட்டக்காரர்களிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
ⲓ̅ⲋ̅ϥⲛⲏⲩ ⲛϥ̅ⲧⲁⲕⲉⲛ̅ⲟⲩⲉⲓ̈ⲏ ⲛϥ̅ϯ ⲙ̅ⲡⲙⲁ ⲛⲉⲗⲟⲟⲗⲉ ⲛ̅ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ. ⲁⲩⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ϫⲉ ⲛ̅ⲛⲉⲥϣⲱⲡⲉ.
17 ௧௭ அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் பொருள் என்ன?
ⲓ̅ⲍ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲁϥϭⲱϣⲧ̅ʾ ⲉϩⲟⲩⲛ ⲉϩⲣⲁⲩ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ. ⲟⲩ ⲛ̅ⲧⲟⲟⲩⲛ ⲡⲉ ⲡⲁⲓ̈ ⲉⲧⲥⲏϩ ϫⲉ ⲡⲱⲛⲉ ⲉⲛⲧⲁⲛⲉⲧⲕⲱⲧʾ ⲥⲧⲟϥ ⲉⲃⲟⲗ ⲡⲁⲓ̈ ⲁϥϣⲱⲡⲉ ⲉⲩⲁⲡⲉ ⲛ̅ⲕⲟⲟϩ.
18 ௧௮ அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும்” என்றார்.
ⲓ̅ⲏ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁϥϩⲉ ⲉϫⲙ̅ⲡⲉⲓ̈ⲱⲛⲉ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ. ϥⲛⲁⲗⲱⲱⲥ. ⲡⲉⲧϥ̅ⲛⲁϩⲉ ⲇⲉ ⲉϫⲱϥ ϥⲛⲁϣⲁϣϥ̅ ⲉⲃⲟⲗ.
19 ௧௯ பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் தங்களைக்குறித்து இந்த உதாரணத்தைச் சொன்னாரென்று அறிந்து, அந்த நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் மக்களுக்குப் பயந்திருந்தார்கள்.
ⲓ̅ⲑ̅ⲁⲩϣⲓⲛⲉ ⲇⲉ ⲛ̅ϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲙ̅ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲉⲛ̅ⲛⲉⲩϭⲓϫ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱϥ ⲉϭⲟⲡϥ̅ ϩⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲁⲩⲣ̅ϩⲟⲧⲉ ϩⲏⲧϥ̅ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ. ⲁⲩⲓ̈ⲙⲉ ⲅⲁⲣ ϫⲉ ⲛ̅ⲧⲁϥϫⲱ ⲉⲣⲟⲟⲩ ⲛ̅ⲧⲉⲓ̈ⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ.
20 ௨0 அவர்கள் நேரம் பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றம் கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாக நடிக்கிற ஒற்றர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
ⲕ̅ⲁⲩⲡⲁⲣⲁⲧⲏⲣⲓ ⲇⲉ ⲁⲩϫⲟⲟⲩ ⲛ̅ϩⲉⲛⲣⲉϥϭⲱⲣϭ̅ ⲉϩⲩⲡⲟⲕⲣⲓⲛⲉ. ϫⲉ ⲛⲉϩⲉⲛⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲛⲉ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϭⲟⲡϥ̅ ⲛ̅ⲟⲩϣⲁϫⲉ ⲉⲧⲣⲉⲩⲧⲁⲁϥ ⲉⲧⲁⲣⲭⲏ ⲛⲙ̅ⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲙⲫⲏⲅⲉⲙⲱⲛ.
21 ௨௧ அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாகப் பேசி உபதேசிக்கிறீரென்றும், பட்சபாதமில்லாமல் தேவனுடைய வழிமுறைகளை உண்மையாகப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
ⲕ̅ⲁ̅ⲁⲩϫⲛⲟⲩϥ ⲇⲉ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲡⲥⲁϩ ⲧⲛ̅ⲥⲟⲟⲩⲛ̅ ϫⲉ ⲕϣⲁϫⲉ ϩⲛ̅ⲟⲩⲥⲟⲟⲩⲧⲛ̅ ⲁⲩⲱ ⲕϯⲥⲃⲱ ⲉⲙⲉⲕϫⲓϩⲟ ⲁⲗⲗⲁ ⲉⲕϯⲥⲃⲱ ϩⲛ̅ⲧⲉϩⲓⲏ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϩⲛ̅ⲟⲩⲙⲉ.
22 ௨௨ இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமா இல்லையா, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
ⲕ̅ⲃ̅ⲉⲝⲉⲥⲧⲓ ⲛⲁⲛ ⲉϯⲫⲟⲣⲟⲥ ⲙ̅ⲡⲣⲣⲟ ϫⲉⲛⲟⲩⲕ ⲉⲝⲉⲥⲧⲓ.
23 ௨௩ அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
ⲕ̅ⲅ̅ⲁϥⲓ̈ⲙⲉ ⲇⲉ ⲉⲧⲉⲩⲡⲁⲛⲟⲩⲣⲅⲓⲁ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ
24 ௨௪ ஒரு நாணயத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற உருவமும் எழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.
ⲕ̅ⲇ̅ϫⲉ ⲙⲁⲧⲥⲁⲃⲟⲓ̈ ⲉⲩⲥⲁⲧⲉⲉⲣⲉ. ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲧⲟⲩⲟϥ. ⲡⲉϫⲁϥ ϫⲉ. ⲡϩⲟ ⲛ̅ⲛⲓⲙ ⲧⲉⲧϩⲓⲱⲱⲥ ⲛⲙ̅ⲛⲉⲥϩⲁⲓ̈. ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ. ⲡⲁⲡⲣ̅ⲣⲟ ⲡⲉ.
25 ௨௫ அதற்கு அவர்: அப்படியானால், இராயனுக்குரியதை இராயனுக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
ⲕ̅ⲉ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ. ϯ ⲛ̅ⲧⲟⲟⲩⲛ ⲛ̅ⲛⲁⲡⲣⲣⲟ ⲙ̅ⲡⲣ̅ⲣⲟ. ⲁⲩⲱ ⲛⲁⲡⲛⲟⲩⲧⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ.
26 ௨௬ அவர்கள் அவரை மக்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன பதிலைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாக இருந்தார்கள்.
ⲕ̅ⲋ̅ⲁⲩⲱ ⲙ̅ⲡⲟⲩⲉϣϭⲙ̅ϭⲟⲙ ⲉϭⲟⲡϥ̅ ⲛ̅ⲟⲩϣⲁϫⲉ ⲙ̅ⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲗⲁⲟⲥ ⲁⲩⲣ̅ϣⲡⲏⲣⲉ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲙ̅ⲡⲉϥϣⲁϫⲉ ⲁⲩⲕⲁⲣⲱⲟⲩ·
27 ௨௭ உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து:
ⲕ̅ⲍ̅ⲁⲩϯⲡⲉⲩⲟⲩⲟⲓ̈ ⲇⲉ ⲛ̅ϭⲓϩⲟⲓ̈ⲛⲉ ⲛⲛ̅ⲥⲁⲇⲇⲟⲩⲕⲁⲓⲟⲥ ⲛⲁⲓ̈ ⲉⲧϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲙ̅ⲙⲛ̅ⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲛⲁϣⲱⲡⲉ
28 ௨௮ போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
ⲕ̅ⲏ̅ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲡⲥⲁϩ ⲁⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲥⲁϩϥ̅ ⲛⲁⲛ ϫⲉ ⲉϣⲱⲡⲉ ⲉⲣϣⲁⲛⲡⲥⲟⲛ ⲟⲩⲁ ⲙⲟⲩ ⲉⲩⲛⲧϥ̅ⲥϩⲓⲙⲉ ⲙ̅ⲙⲁⲩ ⲡⲁⲓ̈ ⲇⲉ ⲉⲩⲁⲧϣⲏⲣⲉ ⲡⲉ ⲉⲣⲉⲡⲉϥⲥⲟⲛ ϫⲓⲧⲉϥⲥϩⲓⲙⲉ ⲛϥ̅ⲧⲟⲩⲛⲟⲥ ⲛ̅ⲟⲩⲥⲡⲉⲣⲙⲁ ⲙ̅ⲡⲉϥⲥⲟⲛ.
29 ௨௯ சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.
ⲕ̅ⲑ̅ⲛⲉⲩⲛ̅ⲥⲁϣϥ̅ ⲇⲉ ⲛ̅ⲥⲟⲛ. ⲁⲡϣⲟⲣⲡ̅ ϫⲓϩⲓⲙⲉ ⲁϥⲙⲟⲩ. ⲉϥⲟ ⲛ̅ⲁⲧϣⲏⲣⲉ.
30 ௩0 பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான்.
ⲗ̅ⲁⲩⲱ ⲁⲡⲙⲉϩⲥⲛⲁⲩ
31 ௩௧ மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள்.
ⲗ̅ⲁ̅ⲛⲙ̅ⲡⲙⲉϩϣⲟⲙⲛⲧ̅ ϫⲓⲧⲥ̅. ϩⲱⲥⲁⲩⲧⲱⲥ ⲇⲉ ⲙ̅ⲡⲥⲁϣϥ̅ ⲙ̅ⲡⲟⲩⲕⲁϣⲏⲣⲉ ⲁⲩⲙⲟⲩ.
32 ௩௨ எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
ⲗ̅ⲃ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲱⲟⲩ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲁⲥⲙⲟⲩ ⲛ̅ϭⲓⲧⲉⲥϩⲓⲙⲉ
33 ௩௩ இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள்.
ⲗ̅ⲅ̅ϩⲛ̅ⲧⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲇⲉ ⲉⲥⲛⲁⲣ̅ϩⲓⲙⲉ ⲛ̅ⲛⲓⲙ ⲙ̅ⲙⲟⲟⲩ. ⲁⲡⲥⲁϣϥ ⲅⲁⲣ ϫⲓⲧⲥ̅ ⲛ̅ⲥϩⲓⲙⲉ
34 ௩௪ இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். (aiōn g165)
ⲗ̅ⲇ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁⲩ ϫⲉ. ⲛ̅ϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲉⲓ̈ⲁⲓⲱⲛ ⲥⲉϫⲓϩⲓⲙⲉ ⲥⲉϩⲙⲟⲟⲥ ⲛⲙϩⲁⲓ̈. (aiōn g165)
35 ௩௫ மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. (aiōn g165)
ⲗ̅ⲉ̅ⲛⲉⲛⲧⲁⲩⲕⲁⲧⲁⲝⲓⲟⲩ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲉϫⲓ ⲙ̅ⲡⲁⲓⲱⲛ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲛⲙ̅ⲧⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧʾ. ⲟⲩⲇⲉ ⲙⲉⲩϫⲓϩⲓⲙⲉ ⲟⲩⲇⲉ ⲙⲉⲩϩⲙⲟⲟⲥ ⲛⲙ̅ϩⲁⲓ̈ (aiōn g165)
36 ௩௬ அவர்கள் இனி மரிக்கவும் மாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் மக்களானபடியால் தேவதூதர்களுக்கு நிகரானவர்களுமாக, தேவனுடைய மக்களுமாக இருப்பார்கள்.
ⲗ̅ⲋ̅ⲟⲩⲇⲉ ⲅⲁⲣ ⲛ̅ⲥⲉⲛⲁϣⲙⲟⲩ ⲁⲛ ϫⲓⲛⲧⲉⲛⲟⲩ. ϩⲉⲛϩⲓⲥⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲅⲁⲣ ⲛⲉ ϩⲉⲛϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲉ. ⲁⲩⲱ ⲛ̅ϣⲏⲣⲉ ⲛⲧⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ.
37 ௩௭ அல்லாமலும் மரித்தோர் உயிரோடு எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாக்கியத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியென்றால், யெகோவாவை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
ⲗ̅ⲍ̅ⲉⲧⲃⲉϫⲉⲛⲉⲧⲙⲟⲟⲩⲧʾ ⲇⲉ ⲛⲁⲧⲱⲟⲩⲛ ⲁⲙⲱⲩ̈ⲥⲏⲥ ⲟⲛ ϫⲟⲟⲥ ϩⲓⲡⲃⲁⲧⲟⲥ ⲛ̅ⲑⲉ ⲉϣⲁⲩϫⲟⲟⲥ ϫⲉ ⲡϫⲟⲓ̈ⲥ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲁⲃⲣⲁϩⲁⲙ. ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲓ̈ⲥⲁⲁⲕ. ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲓ̈ⲁⲕⲱⲃ.
38 ௩௮ அவர் மரித்தோரின் தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோரின் தேவனாக இருக்கிறார்; எல்லோரும் அவருக்குள் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
ⲗ̅ⲏ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧʾ ⲁⲛ ⲡⲉ. ⲁⲗⲗⲁ ⲡⲁⲛⲉⲧⲟⲛϩ̅ ⲡⲉ. ⲥⲉⲟⲛϩ̅ ⲅⲁⲣ ⲧⲏⲣⲟⲩ ⲛⲁϥ.
39 ௩௯ அப்பொழுது வேதபண்டிதர்களில் சிலர் அதைக்கேட்டு: போதகரே, நன்றாகச் சொன்னீர் என்றார்கள்.
ⲗ̅ⲑ̅ⲁϩⲟⲓ̈ⲛⲉ ⲇⲉ ⲟⲩⲱϣⲃ̅ ⲛ̅ⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲡⲥⲁϩ ⲕⲁⲗⲱⲥ ⲁⲕϫⲟⲟⲥ.
40 ௪0 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை.
ⲙ̅ⲙ̅ⲡⲟⲩⲧⲟⲗⲙⲁ ⲅⲁⲣ ⲙⲛ̅ⲛ̅ⲥⲱⲥ ⲉϫⲛⲟⲩϥ ⲉⲗⲁⲁⲩ.
41 ௪௧ அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
ⲙ̅ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲛ̅ⲁϣ ⲛ̅ϩⲉ ⲧⲉⲧⲛ̅ϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ. ⲡⲉⲭ̅ⲥ̅ ⲡϣⲏⲣⲉ ⲛ̅ⲇⲁⲩⲉⲓⲇ ⲡⲉ
42 ௪௨ நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று,
ⲙ̅ⲃ̅ⲛ̅ⲧⲟϥ ⲅⲁⲣ ⲇⲁⲩⲉⲓⲇ ϣⲁϥϫⲟⲟⲥ ϩⲙ̅ⲡϫⲱⲱⲙⲉ ⲛ̅ⲛⲉⲯⲁⲗⲙⲟⲥ. ϫⲉ ⲡⲉϫⲉⲡϫⲟⲉⲓⲥ ⲙ̅ⲡⲁϫⲟⲓ̈ⲥ ϫⲉ ϩⲙⲟⲟⲥ ϩⲓⲟⲩⲛⲁⲙ ⲙ̅ⲙⲟⲓ̈
43 ௪௩ யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே.
ⲙ̅ⲅ̅ϣⲁⲛϯⲕⲱ ⲛ̅ⲛⲉⲕϫⲁϫⲉ ⲛ̅ϩⲩⲡⲟⲡⲟⲇⲓⲟⲛ ⲛ̅ⲛⲉⲕⲟⲩⲉⲣⲏⲧⲉ.
44 ௪௪ தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார்.
ⲙ̅ⲇ̅ⲇⲁⲩⲉⲓⲇ ϭⲉ ⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲁϫⲟⲉⲓⲥ ⲛ̅ⲁϣ ⲛ̅ϩⲉ ⲡⲉϥϣⲏⲣⲉ ⲡⲉ.
45 ௪௫ பின்பு மக்களெல்லோரும் கேட்கும்போது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:
ⲙ̅ⲉ̅ⲛⲉⲣⲉⲡⲗⲁⲟⲥ ⲇⲉ ⲧⲏⲣϥ ⲥⲱⲧⲙ̅ ⲡⲉϫⲁϥ ⲛ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ
46 ௪௬ “நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வணக்கங்களைப் பெறவும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
ⲙ̅ⲋ̅ϫⲉ. ϯϩⲧⲏⲧⲛ̅ ⲉⲣⲱⲧⲛ̅ ⲉⲛⲉⲅⲣⲁⲙⲙⲁⲧⲉⲩⲥ ⲛⲁⲓ̈ ⲉⲧⲟⲩⲉϣⲙⲟⲟϣⲉ ϩⲛ̅ϩⲉⲛⲥⲧⲟⲗⲏ. ⲉⲧⲙⲉ ⲛⲛ̅ⲁⲥⲡⲁⲥⲙⲟⲥ ϩⲛ̅ⲛ̅ⲁⲅⲟⲣⲁ. ⲁⲩⲱ ⲙ̅ⲙⲁ ⲛⲉϩⲙⲟⲟⲥ ⲛ̅ϣⲟⲣⲡ̅ ϩⲛ̅ⲛ̅ⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛⲙ̅ⲛ̅ⲙⲁ ⲛ̅ⲛⲟϫⲟⲩ ⲛ̅ϣⲟⲣⲡ̅ ϩⲛ̅ⲛ̅ⲇⲉⲓⲡⲛⲟⲛ.
47 ௪௭ விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்செய்கிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள்” என்றார்.
ⲙ̅ⲍ̅ⲛⲁⲓ̈ ⲉⲧⲟⲩⲱⲙ ⲛⲛ̅ⲏⲓ̈ ⲛ̅ⲛⲉⲭⲏⲣⲁ. ⲁⲩⲱ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲗⲟⲓ̈ϭⲉ ⲉⲩϣⲗⲏⲗ ⲛⲁⲓ̈ ⲛⲁϫⲓ ⲛ̅ⲟⲩⲕⲣⲓⲙⲁ ⲛ̅ϩⲟⲩⲟ·

< லூக்கா 20 >