< லூக்கா 18 >

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
អបរញ្ច លោកៃរក្លាន្តៃ រ្និរន្តរំ ប្រាត៌្ហយិតវ្យម៑ ឥត្យាឝយេន យីឝុនា ទ្ឫឞ្ដាន្ត ឯកះ កថិតះ។
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
កុត្រចិន្នគរេ កឝ្ចិត៑ ប្រាឌ្វិវាក អាសីត៑ ស ឦឝ្វរាន្នាពិភេត៑ មានុឞាំឝ្ច នាមន្យត។
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
អថ តត្បុរវាសិនី កាចិទ្វិធវា តត្សមីបមេត្យ វិវាទិនា សហ មម វិវាទំ បរិឞ្កុវ៌្វិតិ និវេទយាមាស។
4 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
តតះ ស ប្រាឌ្វិវាកះ កិយទ្ទិនានិ ន តទង្គីក្ឫតវាន៑ បឝ្ចាច្ចិត្តេ ចិន្តយាមាស, យទ្យបីឝ្វរាន្ន ពិភេមិ មនុឞ្យានបិ ន មន្យេ
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
តថាប្យេឞា វិធវា មាំ ក្លិឝ្នាតិ តស្មាទស្យា វិវាទំ បរិឞ្ករិឞ្យាមិ នោចេត៑ សា សទាគត្យ មាំ វ្យគ្រំ ករិឞ្យតិ។
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
បឝ្ចាត៑ ប្រភុរវទទ៑ អសាវន្យាយប្រាឌ្វិវាកោ យទាហ តត្រ មនោ និធធ្វំ។
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
ឦឝ្វរស្យ យេ ៜភិរុចិតលោកា ទិវានិឝំ ប្រាត៌្ហយន្តេ ស ពហុទិនានិ វិលម្ព្យាបិ តេឞាំ វិវាទាន៑ កិំ ន បរិឞ្ករិឞ្យតិ?
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
យុឞ្មានហំ វទាមិ ត្វរយា បរិឞ្ករិឞ្យតិ, កិន្តុ យទា មនុឞ្យបុត្រ អាគមិឞ្យតិ តទា ប្ឫថិវ្យាំ កិមីទ្ឫឝំ វិឝ្វាសំ ប្រាប្ស្យតិ?
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
យេ ស្វាន៑ ធាម៌្មិកាន៑ ជ្ញាត្វា បរាន៑ តុច្ឆីកុវ៌្វន្តិ ឯតាទ្ឫគ្ភ្យះ, កិយទ្ភ្យ ឥមំ ទ្ឫឞ្ដាន្តំ កថយាមាស។
10 ௧0 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
ឯកះ ផិរូឝ្យបរះ ករសញ្ចាយី ទ្វាវិមៅ ប្រាត៌្ហយិតុំ មន្ទិរំ គតៅ។
11 ௧௧ பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
តតោៜសៅ ផិរូឝ្យេកបាឝ៌្វេ តិឞ្ឋន៑ ហេ ឦឝ្វរ អហមន្យលោកវត៑ លោឋយិតាន្យាយី បារទារិកឝ្ច ន ភវាមិ អស្យ ករសញ្ចាយិនស្តុល្យឝ្ច ន, តស្មាត្ត្វាំ ធន្យំ វទាមិ។
12 ௧௨ வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
សប្តសុ ទិនេឞុ ទិនទ្វយមុបវសាមិ សវ៌្វសម្បត្តេ រ្ទឝមាំឝំ ទទាមិ ច, ឯតត្កថាំ កថយន៑ ប្រាត៌្ហយាមាស។
13 ௧௩ வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
កិន្តុ ស ករសញ្ចាយិ ទូរេ តិឞ្ឋន៑ ស្វគ៌ំ ទ្រឞ្ដុំ នេច្ឆន៑ វក្ឞសិ ករាឃាតំ កុវ៌្វន៑ ហេ ឦឝ្វរ បាបិឞ្ឋំ មាំ ទយស្វ, ឥត្ថំ ប្រាត៌្ហយាមាស។
14 ௧௪ அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
យុឞ្មានហំ វទាមិ, តយោទ៌្វយោ រ្មធ្យេ កេវលះ ករសញ្ចាយី បុណ្យវត្ត្វេន គណិតោ និជគ្ឫហំ ជគាម, យតោ យះ កឝ្ចិត៑ ស្វមុន្នមយតិ ស នាមយិឞ្យតេ កិន្តុ យះ កឝ្ចិត៑ ស្វំ នមយតិ ស ឧន្នមយិឞ្យតេ។
15 ௧௫ பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
អថ ឝិឝូនាំ គាត្រស្បឝ៌ាត៌្ហំ លោកាស្តាន៑ តស្យ សមីបមានិន្យុះ ឝិឞ្យាស្តទ៑ ទ្ឫឞ្ដ្វានេត្ឫន៑ តជ៌យាមាសុះ,
16 ௧௬ இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
កិន្តុ យីឝុស្តានាហូយ ជគាទ, មន្និកដម៑ អាគន្តុំ ឝិឝូន៑ អនុជានីធ្វំ តាំឝ្ច មា វារយត; យត ឦឝ្វររាជ្យាធិការិណ ឯឞាំ សទ្ឫឝាះ។
17 ௧௭ எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
អហំ យុឞ្មាន៑ យថាត៌្ហំ វទាមិ, យោ ជនះ ឝិឝោះ សទ្ឫឝោ ភូត្វា ឦឝ្វររាជ្យំ ន គ្ឫហ្លាតិ ស កេនាបិ ប្រការេណ តត៑ ប្រវេឞ្ដុំ ន ឝក្នោតិ។
18 ௧௮ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
អបរម៑ ឯកោធិបតិស្តំ បប្រច្ឆ, ហេ បរមគុរោ, អនន្តាយុឞះ ប្រាប្តយេ មយា កិំ កត៌្តវ្យំ? (aiōnios g166)
19 ௧௯ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
យីឝុរុវាច, មាំ កុតះ បរមំ វទសិ? ឦឝ្វរំ វិនា កោបិ បរមោ ន ភវតិ។
20 ௨0 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
បរទារាន៑ មា គច្ឆ, នរំ មា ជហិ, មា ចោរយ, មិថ្យាសាក្ឞ្យំ មា ទេហិ, មាតរំ បិតរញ្ច សំមន្យស្វ, ឯតា យា អាជ្ញាះ សន្តិ តាស្ត្វំ ជានាសិ។
21 ௨௧ அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
តទា ស ឧវាច, ពាល្យកាលាត៑ សវ៌្វា ឯតា អាចរាមិ។
22 ௨௨ இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
ឥតិ កថាំ ឝ្រុត្វា យីឝុស្តមវទត៑, តថាបិ តវៃកំ កម៌្ម ន្យូនមាស្តេ, និជំ សវ៌្វស្វំ វិក្រីយ ទរិទ្រេភ្យោ វិតរ, តស្មាត៑ ស្វគ៌េ ធនំ ប្រាប្ស្យសិ; តត អាគត្យ មមានុគាមី ភវ។
23 ௨௩ அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
កិន្ត្វេតាំ កថាំ ឝ្រុត្វា សោធិបតិះ ឝុឝោច, យតស្តស្យ ពហុធនមាសីត៑។
24 ௨௪ அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
តទា យីឝុស្តមតិឝោកាន្វិតំ ទ្ឫឞ្ដ្វា ជគាទ, ធនវតាម៑ ឦឝ្វររាជ្យប្រវេឝះ កីទ្ឫគ៑ ទុឞ្ករះ។
25 ௨௫ செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
ឦឝ្វររាជ្យេ ធនិនះ ប្រវេឝាត៑ សូចេឝ្ឆិទ្រេណ មហាង្គស្យ គមនាគមនេ សុករេ។
26 ௨௬ அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
ឝ្រោតារះ បប្រច្ឆុស្តហ៌ិ កេន បរិត្រាណំ ប្រាប្ស្យតេ?
27 ௨௭ அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
ស ឧក្តវាន៑, យន៑ មានុឞេណាឝក្យំ តទ៑ ឦឝ្វរេណ ឝក្យំ។
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
តទា បិតរ ឧវាច, បឝ្យ វយំ សវ៌្វស្វំ បរិត្យជ្យ តវ បឝ្ចាទ្គាមិនោៜភវាម។
29 ௨௯ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
តតះ ស ឧវាច, យុឞ្មានហំ យថាត៌្ហំ វទាមិ, ឦឝ្វររាជ្យាត៌្ហំ គ្ឫហំ បិតរៅ ភ្រាត្ឫគណំ ជាយាំ សន្តានាំឝ្ច ត្យក្តវា
30 ௩0 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ឥហ កាលេ តតោៜធិកំ បរកាលេ ៜនន្តាយុឝ្ច ន ប្រាប្ស្យតិ លោក ឦទ្ឫឝះ កោបិ នាស្តិ។ (aiōn g165, aiōnios g166)
31 ௩௧ பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
អនន្តរំ ស ទ្វាទឝឝិឞ្យានាហូយ ពភាឞេ, បឝ្យត វយំ យិរូឝាលម្នគរំ យាមះ, តស្មាត៑ មនុឞ្យបុត្រេ ភវិឞ្យទ្វាទិភិរុក្តំ យទស្តិ តទនុរូបំ តំ ប្រតិ ឃដិឞ្យតេ;
32 ௩௨ எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
វស្តុតស្តុ សោៜន្យទេឝីយានាំ ហស្តេឞុ សមប៌យិឞ្យតេ, តេ តមុបហសិឞ្យន្តិ, អន្យាយមាចរិឞ្យន្តិ តទ្វបុឞិ និឞ្ឋីវំ និក្ឞេប្ស្យន្តិ, កឝាភិះ ប្រហ្ឫត្យ តំ ហនិឞ្យន្តិ ច,
33 ௩௩ அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
កិន្តុ ត្ឫតីយទិនេ ស ឝ្មឝានាទ៑ ឧត្ថាស្យតិ។
34 ௩௪ இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
ឯតស្យាះ កថាយា អភិប្រាយំ កិញ្ចិទបិ តេ ពោទ្ធុំ ន ឝេកុះ តេឞាំ និកដេៜស្បឞ្ដតវាត៑ តស្យៃតាសាំ កថានាម៑ អាឝយំ តេ ជ្ញាតុំ ន ឝេកុឝ្ច។
35 ௩௫ பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
អថ តស្មិន៑ យិរីហោះ បុរស្យាន្តិកំ ប្រាប្តេ កឝ្ចិទន្ធះ បថះ បាឝ៌្វ ឧបវិឝ្យ ភិក្ឞាម៑ អករោត្
36 ௩௬ மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
ស លោកសមូហស្យ គមនឝព្ទំ ឝ្រុត្វា តត្ការណំ ប្ឫឞ្ដវាន៑។
37 ௩௭ நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
នាសរតីយយីឝុយ៌ាតីតិ លោកៃរុក្តេ ស ឧច្ចៃវ៌ក្តុមារេភេ,
38 ௩௮ முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
ហេ ទាយូទះ សន្តាន យីឝោ មាំ ទយស្វ។
39 ௩௯ இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
តតោគ្រគាមិនស្តំ មៅនី តិឞ្ឋេតិ តជ៌យាមាសុះ កិន្តុ ស បុនារុវន៑ ឧវាច, ហេ ទាយូទះ សន្តាន មាំ ទយស្វ។
40 ௪0 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
តទា យីឝុះ ស្ថគិតោ ភូត្វា ស្វាន្តិកេ តមានេតុម៑ អាទិទេឝ។
41 ௪௧ நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
តតះ ស តស្យាន្តិកម៑ អាគមត៑, តទា ស តំ បប្រច្ឆ, ត្វំ កិមិច្ឆសិ? ត្វទត៌្ហមហំ កិំ ករិឞ្យាមិ? ស ឧក្តវាន៑, ហេ ប្រភោៜហំ ទ្រឞ្ដុំ លភៃ។
42 ௪௨ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
តទា យីឝុរុវាច, ទ្ឫឞ្ដិឝក្តិំ គ្ឫហាណ តវ ប្រត្យយស្ត្វាំ ស្វស្ថំ ក្ឫតវាន៑។
43 ௪௩ உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
តតស្តត្ក្ឞណាត៑ តស្យ ចក្ឞុឞី ប្រសន្នេ; តស្មាត៑ ស ឦឝ្វរំ ធន្យំ វទន៑ តត្បឝ្ចាទ៑ យយៅ, តទាលោក្យ សវ៌្វេ លោកា ឦឝ្វរំ ប្រឝំសិតុម៑ អារេភិរេ។

< லூக்கா 18 >