< லூக்கா 18 >

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
ଏର୍‌ଲୋଲୋନେନ୍‌ ଆଏଡ଼ର୍‌ ପାର୍ତନାନେନ୍‌ କାବ୍ବାଡ଼ାଲେନ୍‌, ତିଆସନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେଲୋଙ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବୟ୍‌ ଅନବ୍‌ଜଙ୍‌ବରନ୍‌ ବରେଞ୍ଜି ।
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
“ଅବୟ୍‌ ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଅବୟ୍‌ ପନ୍‌ସୁଆତିମରନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅଃବ୍ବତଙ୍‌ଲୋ କି ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ଅଃମ୍ମାନ୍ନେଲୋ ।
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
ତି ଆ ଗଡ଼ାଲୋଙ୍‌ ଅବୟ୍‌ ଜୁଆର୍‌ବଜନ୍‌ ଡକୋଏନ୍‌, ଆନିନ୍‌ ବବେଡ଼ାନ୍‌ କି ବବେଡ଼ାନ୍‌ ପନ୍‌ସୁଆତିମରନ୍‌ ଆମଙ୍‌ ଇୟ୍‌ଲେ କାକୁର୍ତିଡାଲନ୍‌ ଇୟ୍‌ଲେ ବର୍ନେ, ‘ବନେରାଞେନ୍‌ ବୟନ୍‌ ବିସାରଇଁୟ୍‌ ।’
4 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
ଆରି, ପନ୍‌ସୁଆତିମରନ୍‌ ଜବ୍ର ଡିନ୍ନା ଜାୟ୍‌ ଅଃନ୍ନବ୍‌ପନ୍‌ସୁଆତିଲୋ, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ତିକ୍କି ଇୟମେନ୍‌, ‘ଞେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅଃବ୍ବତଙାୟ୍‌ କି ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ଅଃମ୍ମାନ୍ନେଲାୟ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌,
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
କେନ୍‌ ଜୁଆର୍‌ବଜନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବାଉଲ୍ଲି ଆରେମ୍ମେତିଞନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆରିନ୍ନତେଞ୍ଜି ଞେନ୍‌ ପନ୍‌ସୁଆତିତାୟ୍‌, ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଡିତାନ୍‌ ବାଉଲ୍ଲି ଇୟ୍‌ତାୟ୍‌ ଏମ୍ମେଇଁୟ୍‌ ।’”
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
ସିଲତ୍ତେ ପ୍ରବୁନ୍‌ ବର୍ରନେ, “କେନ୍‌ ଏର୍‌ଡରମ୍ମମର୍‌ ପନ୍‌ସୁଆତିମରନ୍‌ ଇନି ଗାମ୍‌ତେ ତିଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ବା ।
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆସ୍ରେଡାଏନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ତଗଲ୍‌ ତମ୍‌ବା ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆରୋଡ୍ଡେତେଞ୍ଜି, ଇସ୍ୱରନ୍‌ ତି ଆ ମନ୍‌ରାଜି ଆ ବନେରାଜିଆଡଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ ସନଏନ୍‌ ଡକୋଏନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌, ଆନିନ୍‌ ପଙ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରିନ୍ନତେଞ୍ଜି ଅଃନ୍ନବ୍‌ପନ୍‌ସୁଆତିଏଜି?
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଆରିନ୍ନତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆନିନ୍‌ ଲପନ୍‌ସୁଆତିତଜି । ବନ୍‌ଡ, ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଇନି ଡର୍ନେନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ଗିଜେ ପଙ୍‌?”
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଡର୍ଡମ୍‌ନେମରଞ୍ଜି ଆନିଞ୍ଜିଡମ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଅବ୍‌ତୁୟ୍‌ଡାଲନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବାସ୍ସେଏଞ୍ଜି, ତି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ଜିସୁନ୍‌ ଅବୟ୍‌ ଅନବ୍‌ଜଙ୍‌ବରନ୍‌ ବର୍ରନେ ।
10 ௧0 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
“ବାଗୁ ମନ୍‌ରା ପାର୍ତନାନେନ୍‌ ଆସନ୍‌ ସରେବାସିଙନ୍‌ ଇୟେଞ୍ଜି, ଅବୟ୍‌ନେ ପାରୁସି ଆରି ଅବୟ୍‌ନେ ପାନୁବେଡ୍‌ମର୍‌ ।”
11 ௧௧ பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
“ପାରୁସିନ୍‌ ତନଙ୍‌ଡାଲେ ଆନିନ୍‌ଡମ୍‌ ଏନ୍ନେଲେ ପାର୍ତନାଲନେ, ‘ଏ ଇସ୍ୱର, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେତମ୍‌, ଞେନ୍‌ ଆନ୍ନାମରଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଅଃର୍ରାଉନାୟ୍‌, ଅଃଡ୍ଡାରିନାୟ୍‌, ଏର୍‌ଡରମ୍ମମର୍‌ ତଡ୍‌, ଆରି କେନ୍‌ ପାନୁବେଡ୍‌ମରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ନିୟ୍‌ ତଡ୍‌;
12 ௧௨ வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
ଞେନ୍‌ ବପାଲ୍ଲିନ୍‌ ବାଗୁତର ଆନମ୍‌ତନାୟ୍‌ ଆରି ଞେନ୍‌ ଅନର୍ଜେଲୋଙ୍‌ଞେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଦସମାଂସ ତିୟ୍‌ତାୟ୍‌ ।’”
13 ௧௩ வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
“ବନ୍‌ଡ ପାନୁବେଡ୍‌ମରନ୍‌ ସଙାୟ୍‌ଲୋଙ୍‌ ତନଙ୍‌ଡାଲେ ରୁଆଙ୍‌ଗଡ୍‌ ତୋଣ୍ଡୋନ୍‌ ଆଙାଙ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ନିୟ୍‌ ଅଃନ୍ନୋମଙ୍‌ଲୋ, ବନ୍‌ଡ ଆ ମାୟଙ୍‌ଲୋଙନ୍‌ ତିଡ୍ଡମ୍‌ଲନ୍‌ ବର୍ରନେ, ‘ଏ ଇସ୍ୱର, ଞେନ୍‌ ଇର୍ସେମର୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାୟୁମିଁୟ୍‌ ।’
14 ௧௪ அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ପାରୁସିନ୍‌ ତଡ୍‌ ଆର୍ପାୟ୍‌ ପାନୁବେଡ୍‌ମରନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଏନ୍‌ କି ଆନିନ୍‌ ଆସିଙନ୍‌ ଜିରେନ୍‌; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆନିନ୍‌ଡମ୍‌ ଅବ୍‌ସୋଡ଼ାଲନ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ତନେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅନବ୍‌ସନ୍ନାନ୍‌ ଡେତେ, ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆନିନ୍‌ଡମ୍‌ ଅବ୍‌ସନ୍ନାତନେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ସୋଡ଼ାନ୍ ଡେତେ ।”
15 ௧௫ பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
ଜିସୁନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ସୁଙେତଜି, ତିଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ପସିଜଞ୍ଜି ନିୟ୍‌ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ବା ଓରୋଙ୍‌ଲାଜି; ବନ୍‌ଡ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ତିଆତେ ଗିୟ୍‌ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ କଞେଞ୍ଜି ।
16 ௧௬ இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଆମଙନ୍‌ ଓଡ୍ଡେଲେ ବର୍ରନେ, “ପସିଜଞ୍ଜି ଅମଙ୍‌ଞେନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ତଙରନ୍‌ ସାବ୍ବାଜି, ଆରି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଏରଙ୍‌ଡଙେଜି; ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ କେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଆ ପସିୟ୍‌ଜିଆତେ ।
17 ௧௭ எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ସନ୍ନାସିଜଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଅଃଜ୍ଜାଏ, ଆନିନ୍‌ ତେତ୍ତେ ଗନ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।”
18 ௧௮ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ଅବୟ୍‌ ଜିଉଦି ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଏ ଆଜାଡ଼ି ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ପରାନ୍ନା ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଇନି ଏଙ୍ଗାନାୟ୍‌?” (aiōnios g166)
19 ௧௯ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଗାମେନ୍‌, “ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଆଜାଡ଼ି ଗାମ୍‌ଲେ ଇନିବା ବର୍ତନେ? ଅବୟ୍‌ନେନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ, କେନ୍‌ ଆଗ୍ରାମ୍‌ଗାମନ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଅମ୍‌ରେଡାଲେ ଆନ୍ନିଙ୍‌ ଆରି ଆଜାଡ଼ି ତଡ୍‌ ।
20 ௨0 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
ବନାଁୟ୍‌ବରଞ୍ଜି ତ ଆମନ୍‌ ଜନା, ଏଡାରିଡଙ୍‌ନେ, ମନ୍‌ରାନ୍‌ ଏରବ୍ବୁଡଙ୍‌, ଏରାଉଡଙ୍‌ନେ, କଣ୍ଡାୟ୍‌ ସାକିନ୍‌ ଏତିୟ୍‌ଡଙ୍‌, ଆପେୟ୍‌ବେନ୍‌ ଅୟୋଙ୍‌ବେନ୍‌ଆଡଙ୍‌ ମାନ୍ନେବାଜି ।”
21 ௨௧ அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
ତି ମନ୍‌ରାନ୍‌ ବର୍ରନେ, “କେନ୍‌ଆତେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଞେନ୍‌ ବନେଣ୍ଡିଆଞେନ୍‌ ସିଲଡ୍‌ ଲୁମ୍‌ଲେ ଜିର୍ରାୟ୍‌ ।”
22 ௨௨ இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
ଜିସୁନ୍‌ କେନ୍‌ଆତେ ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ବର୍ରନେ, “ଆମନ୍‌ ଆରି ଅବୟ୍‌ ବର୍ନେଲୋଙନ୍‌ ଉନା ଡକୋ; ଆମନ୍‌ଆତେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ତମ୍‌ଲୋଙ୍‌ ତମ୍‌ଲେ ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବାନ୍ତେଆଜି, ଆରି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଆୟ୍‌ ସଣ୍ଡୋଙିୟ୍‌; ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମନ୍‌ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ରନ୍ନାନ୍‌ ଞାଙ୍‌ତେ ।”
23 ௨௩ அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
ବନ୍‌ଡ ଆନିନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ ଆକ୍ରାନ୍‌ ମୁସୁକ୍କା ଡେଏନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଅବୟ୍‌ ଗମାଙ୍‌ମର୍‌ ଡକୋଏନ୍‌ ।
24 ௨௪ அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
ଗମାଙ୍‌ମରନ୍‌ ମୁସୁକ୍କା ଆଡ୍ରେଏନ୍‌ଆତେ ଗିୟ୍‌ଲେ, ଜିସୁନ୍‌ ବର୍ରନେ, “ଆନାଜି ଆମଙ୍‌ ରନ୍ନାନ୍‌ ଡକୋ, ଆନିଞ୍ଜି କାକୁର୍ତିଃ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍‌ ଗନ୍‌ତଜି ।
25 ௨௫ செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍‌ ଗମାଙ୍‌ମରନ୍‌ ଆଗ୍ରନ୍‌ତେନ୍‌ ସିଲଡ୍‌ ଆର୍ପାୟ୍‌ ସୁର୍ଜାନ୍‌ ଆ ପତୁଡ୍‌ ଗଡ୍‌ ଓଟନ୍‌ ଆଗ୍ରନ୍‌ତେନ୍‌ ସଜ ।”
26 ௨௬ அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
ଆନାଜି କେନ୍‌ ଆ ବର୍ନେ ଅମ୍‌ଡଙେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ବର୍ରଞ୍ଜି, “ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନା ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ଲେ ରପ୍ତିଏ?”
27 ௨௭ அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଗାମେନ୍‌, “ଅଙ୍ଗାତେ ମନ୍‌ରାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ, ତିଆତେ ଇସ୍ୱରନ୍‌ ଲୁମ୍‌ତେ ।”
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
ସିଲତ୍ତେ ପିତ୍ରନ୍‌ ବର୍ରନେ, “ଗିଜା ଇନ୍‌ଲେଞ୍ଜି ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ଆତେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଏସଣ୍ଡୋଙ୍‌ତମ୍‌ ।”
29 ௨௯ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆ ରାଜ୍ୟ ଆସନ୍‌ ଅସିଙନ୍‌, ଡୁକ୍ରିନ୍‌, ବୋଞାଙନ୍‌, ଆପେୟନ୍‌, ଅୟୋଙନ୍‌, ଆରି ଆ ପସିଜଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ,
30 ௩0 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ନମି ଆଡିନ୍ନାଲୋଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ ଆରି ତିକ୍କି ଆଡିନ୍ନାଲୋଙ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ପରାନ୍ନା ଅଃଞାଙେ, ତିଅନ୍ତମ୍‌ ଆ ମନ୍‌ରା ଆନ୍ନିଙ୍‌ ତଡ୍‌!” (aiōn g165, aiōnios g166)
31 ௩௧ பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
ତିକ୍କି ଜିସୁନ୍‌ ବାରଜଣ ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆନ୍ନାଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଗିୟ୍‌ବା, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍‌ ଜିର୍ତବୋ, ଆରି ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆସନ୍‌ ଇନିଜି ଇଡେଞ୍ଜି, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଡେଡମ୍‌ତେ;
32 ௩௨ எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତନେ, ଆରି ଆନିଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଡୋସେତଜି, ସୟ୍‌ସୟ୍‌ମୁତଜି, ବିଜଲ୍‌ତଜି,
33 ௩௩ அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
ସାମକାନ୍‌ ବାତ୍ତେ ତିଡ୍‌ତଜି, ରବ୍ବୁତଜି, ଆରି ଏର୍ତାଲୋଙ୍‌ ଆନିନ୍‌ ୟର୍ମେଙ୍‌ତେ ।”
34 ௩௪ இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
ବନ୍‌ଡ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେଜି ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ଅଃଗନ୍‌ଲୁଡ୍‌ଲଜି; କେନ୍‌ ଆ ବର୍ନେ ଆମଙଞ୍ଜି ସିଲଡ୍‌ ସଲନ୍‌ ଡକୋଲନ୍‌, ଆରି ଇନିଜି ଇନିଜି ବର୍ନେନ୍‌ ଡେଏନ୍‌, ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃଗନ୍‌ଲୁଡ୍‌ଲଜି ।
35 ௩௫ பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ଜିସୁନ୍‌ ଜିରିଓନ୍‌ ଆତ୍ରୁୟାଜେନ୍‌ ଆଡିଡ୍‌ ଅବୟ୍‌ ଆ କାଡ଼ୁମରନ୍‌ ଅନେଙ୍‌ ରୋତ୍ତନ୍‌ ତଙ୍କୁମ୍‌ଡାଲେ ବେବ୍ବେଡ୍‌ଲନେ ।
36 ௩௬ மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
ମନ୍‌ରାଞ୍ଜି ଆତ୍ରଙିୟ୍‌ଲଞ୍ଜି ଆ ସନଡ୍ଡା ଅମ୍‌ଡଙ୍‌ଡାଲେ, କାଡ଼ୁମରନ୍‌ “କେନ୍‌ ଇନି” ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି ।
37 ௩௭ நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
ଆନିଞ୍ଜି କାଡ଼ୁମରନ୍‌ଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ନାଜରିତ ଜିସୁନ୍‌ କେନ୍‌ ଆ ତଙର୍‌ଗଡ୍‌ ଜିର୍ତେ ।”
38 ௩௮ முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
ସିଲତ୍ତେ ଆନିନ୍‌ ସୋଡ଼ା ସର୍ରଙନ୍‌ ବାତ୍ତେ ବର୍ରନେ, “ଏ ଜିସୁ, ଦାଉଦନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାୟୁମିଁୟ୍‌ ।”
39 ௩௯ இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
ବନ୍‌ଡ ଆମ୍ମୁଙ୍‌ ଆଜିର୍ରେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ କଡ଼ିଙା ଗାମ୍‌ଲେ ବବ୍‌ତଙେଞ୍ଜି, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଆରି ସୋଡ଼ା ସର୍ରଙନ୍‌ ବାତ୍ତେ ବାବ୍ବାବ୍‌ଲେ ବର୍ରନେ, “ଏ ଦାଉଦନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାୟୁମିଁୟ୍‌ ।”
40 ௪0 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ତନଙ୍‌ଡାଲେ ତି କାଡ଼ୁମରନ୍‌ଆଡଙ୍‌ ଆମଙନ୍‌ ଅନୋରୋଙନ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, ଆରି, କାଡ଼ୁମରନ୍‌ ଆମଙନ୍‌ ଆତ୍ରୁଙ୍‌ଲାଞନ୍‌, ଜିସୁନ୍‌ କାଡ଼ୁମରନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌,
41 ௪௧ நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
“ଞେନ୍‌ ଆମନ୍‌ ଆସନ୍‌ ଇନି ଲୁମାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଆମନ୍‌ ଲଡୟ୍‌ତମ୍‌?” ଆନିନ୍‌ ଗାମେନ୍‌, “ଏ ପ୍ରବୁ, ଞେନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଆରି ଗିୟ୍‌ଲେ ରପ୍ତିଆୟ୍‌ ।”
42 ௪௨ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଗିଜା, ଡର୍ନେନମ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ମବ୍‌ନଙ୍‌ଲମ୍‌ ।”
43 ௪௩ உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
ସିଲତ୍ତେମା ଆନିନ୍‌ ଗିୟ୍‌ଲେ ରପ୍ତିଏନ୍‌, ଆରି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେନ୍‌ଲେ ସେନ୍‌ଲେ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙେନ୍‌ ଆରି ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ତିଆତେ ଗିୟ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେଏଞ୍ଜି ।

< லூக்கா 18 >