< லூக்கா 18 >
1 ௧ சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
यीशु अपने चेलन अक मिसाल देइतां ज़ोवं, कि हिम्मत हारनेरे बगैर प्रार्थना केरती रावरी लोड़े।
2 ௨ ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
“एक्की नगर मां अक हाकिम रातो थियो। तै न परमेशरे करां डरतो थियो, ते न कोन्ची मैनेरी परवाह केरतो थियो।
3 ௩ அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
तैस नगर मां अक विधवा कुआन्श रहती थी ज़ै तैस हाकिमे कां एइती रहती थी, ते तैस कां मिनत केरती रहती थी कि, मेरो इन्साफ केरतां मीं मेरे दुश्मने करां छुटा।
4 ௪ வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
पेइले त तैनी एत्रो खियाल न कियो पन ज़ैखन ए हिसाब च़लतो राव, त तैनी अपने मने मां ज़ोवं, ‘अवं न परमेशरे करां डेरि ते न मैनेरी परवाह केरि।
5 ௫ இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
पन ए विधवा कुआन्श मीं परेशान केरती राचे, एल्हेरेलेइ अवं एसारो इन्साफ केरेलो, नईं त एसां अवं बड़ो ज़लील केरनोईं।’”
6 ௬ பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
तैखन प्रभु यीशुए ज़ोवं, “शुना ए बेईमान हाकिम कुन लोरोए ज़ोने।
7 ௭ அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
बस कुन परमेशर अपने च़ुनोरे लोकां केरो फैसलो केरने मां च़िर लालो, ज़ैना रात दिहैड़ी फरयाद केरते रातन?
8 ௮ சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
अवं ज़ोताईं, कि तै तैन केरो फैसलो केरेलो ते लूशी केरेलो। पन फिरी भी ज़ेइस मैनेरू मट्ठू यानी अवं एज्जेलो त कुन लोक मीं पुड़ हेजू तगर विश्वास केरते भोलो?”
9 ௯ அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
यीशुए किछ एरे लोकन अक मिसाल दित्ती कि, ज़ैन अपनो आपे बड़ो धर्मी समझ़ते थिये ते होरन किछ न थिये बुझ़ते।
10 ௧0 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
“दूई मैन्हु प्रार्थना केरने मन्दरे मां जे अक फरीसी मैन्हु थियो, ते होरो धड़त (टेकस) घिन्ने बालो थियो।
11 ௧௧ பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
फरीसी मैन्हु खड़ो भोइतां प्रार्थना केरने ते अपने बारे मां सोचने लगो, कि हे परमेशर अवं तेरू शुक्र केरताईं, अवं होरि मैन्हु केरो ज़ेरो नईं ज़ैना डैकू, अधर्मी, बदमाशी केरनेबाले, ते इस धड़त नेने बालेरो ज़ेरोईं नईं,
12 ௧௨ வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
अवं हफते मां दूई बार बरत रखताईं, ते अपनि कमैईयरो दशोवं हिस्सो तींजो देताईं।
13 ௧௩ வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
“पन तै धड़त नेनेबालो ज़ै दूर खड़खड़ो थियो, तैनी एत्रू भी न केरि बटु, कि अम्बरेरे पासे तक्के बल्के छाती पिट्टतां ज़ोने लगो, ‘हे परमेशर मीं पैपी पुड़ दया केरतां माफ़ केर!’
14 ௧௪ அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
अवं तुसन सेइं सच़ ज़ोताईं, ए धड़न नेनेबाले मैन्हु तैस फरीसी मैन्हु करां धर्मी निस्तां अपने घरजो जेव। किजोकि ज़ै कोई अपनो आप बड्डो बनालो तै निकड़ो बनाव गालो ते ज़ै अपनो आप निकड़ो बनालो तै बड्डो बनाव गालो।”
15 ௧௫ பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
फिरी किछ लोक निक्के बच्चन यीशु कां आन्ने लगे ताके यीशु तैन पुड़ हथ रेखतां बरकत दे। चेलेईं तैन लाव त तैन धमकाए ते ठाकू।
16 ௧௬ இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
पन यीशुए बच्चे एप्पू कां कुजाए ते चेलन सेइं ज़ोवं, “बच्चन मीं कां एजने देथ एन न ठाका, किजोकि परमेशरेरू राज़ एरां ज़ेरां केरूए।
17 ௧௭ எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
अवं तुसन सेइं सच़ ज़ोताईं, ज़ै कोई परमेशरेरे राज़ मां गानेरे लेइ अपनो आप निक्के बच्चन बराबर न बनाए, तांतगर परमेशरेरे राज़्ज़े मां दाखल न भोइसखे।”
18 ௧௮ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
केन्ची यहूदी मैने यीशुए पुच़्छ़ू, “हे रोड़े गुरू हमेशारी ज़िन्दगी हासिल केरनेरे लेइ अवं कुन केरि?” (aiōnios )
19 ௧௯ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
यीशु जुवाब दित्तो, “तू मींजो रोड़ू किजो ज़ोतस? परमेशरेरे अलावा होरो कोई भी रोड़ो नईं।
20 ௨0 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
तू त परमेशरेरे हुक्मन ज़ानतस, यानी ‘खून न केरा, बदमाशी न केरा, च़ोरी न केरा, झूठी गवाही न देथ, धोखो न देथ, अपने हाज-बव्वां केरि इज़्ज़त केरा।’”
21 ௨௧ அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
तैनी मैने ज़ोवं, “एना सब हुक्म अवं बचपनेरो मन्तो ओरोईं।”
22 ௨௨ இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
ज़ैखन यीशुए एन शुन्तां ज़ोवं, “तीं मां एक्की गल्लारी कमी आए, तू ज़ैन किछ तीं कां आए, तैन बेच़तां गरीब मैनन् दे, तैखन तीं स्वर्गे मां खज़ानो मैलेलो। ते एइतां मीं पत्ती च़ल।”
23 ௨௩ அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
ए गल शुन्तां तै बड़ो उदास भोइ जेव किजोकि तै बड़ो अमीर थियो।
24 ௨௪ அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
यीशुए तैस हेरतां ज़ोवं, “अमीरां केरू परमेशरेरे राज़्ज़े मां दाखल भोनू केत्रू आसुखतुए।
25 ௨௫ செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
परमेशरेरे राज़्ज़े मां अमीर मैनेरू दाखल भोने केरां ऊँटेरू सांधनेरे पाऐ मरां निस्नू सुख्तू आए!”
26 ௨௬ அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
ज़ैनेईं ए गल शुनी त तैना पुच्छ़ने लगे, “फिरी कसेरी मुक्ति भोइ सख्चे।”
27 ௨௭ அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
यीशुए जुवाब दित्तो, “मैनन् करां त एन न भोइ सके पन परमेशरे करां सब किछ भोइ बटते।”
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
पतरसे यीशु सेइं ज़ोवं, “हेर असां त सब किछ छ़ेडतां तीं पत्ती च़लोरेम।”
29 ௨௯ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
यीशु तैन सेइं ज़ोवं, “अवं तुसन सच़ ज़ोताईं, कि एरो कोई नईं ज़ैनी परमेशरेरे राज़्ज़ेरे लेइ अपनू घर या कुआन्श ते हाज या बव, ढ्ला या बच्चे शारोरे भोन।
30 ௩0 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn , aiōnios )
तैस इस दुनियाई मां बड़ू जादे, ते एजने बैली दुनियाई मां हमेशारी ज़िन्दगी मैलनीए।” (aiōn , aiōnios )
31 ௩௧ பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
यीशुए अपने 12 चेले एप्पू सेइं साथी निये ते तैन ज़ोने लगो, हेरा, “अस यरूशलेम नगरे जो च़लोरेम ते नेबेईं ज़ैन किछ मैनेरे मट्ठेरे बारे मां लिखोरूए तैन पूरू भोलू।
32 ௩௨ எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
तै गैर कौमां केरे हथ्थे देनोए, ते तैना तैसेरो मज़ाक बनाले ते तैस बे इज़्ज़त केरेले ते तैसेरे तुतरे पुड़ थुकनूए।
33 ௩௩ அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
तैस कोड़े मारेले ते तैस मैरी छ़डेले पन तै ट्लेइयोवं दिहाड़े फिरी ज़ींतो भोलो।”
34 ௩௪ இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
तैनेईं ए गल न सेमझ़ी बटी ते यीशुएरी एस गल्लरो मतलब तैन करां छ़प्पोरो राव।
35 ௩௫ பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ते एरू भोवं कि ज़ैखन तैना यरीहो नगरेरे नेड़े पुज़्ज़े त अक कानो मैन्हु बत्तारे ड्लेखी बिशोरो भीख मगतो थियो।
36 ௩௬ மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
ज़ैखन तैनी हछे मैन्हु केरि छ़ैड़ शुनी त तै पुच्छ़ने लगो, “ए कोलहेरी शौर लोरी भोने?”
37 ௩௭ நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
लोकेईं तैस ज़ोवं, “यीशु नासरी कोस्कोई च़लरोए।”
38 ௩௮ முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
तै चिन्डां मैरतां ज़ोने लगो, “हे यीशु नासरी दाऊदेरा मट्ठां मीं पुड़ दया केर।”
39 ௩௯ இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
यीशुए सेइं साथी च़लने बाले लोक तैस काने मैन्हु झ़िड़कने ते ज़ोने लग्गे, च़ुप रा, पन तै मना जादे ज़ोरे-ज़ोरे चिन्डां मैरतां ज़ोने लगो, “हे यीशु नासरी दाऊदेरे मट्ठा मीं पुड़ दया केर।”
40 ௪0 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
यीशु खेड़ोव ते हुक्म दित्तो, एस मीं कां आनां ज़ैखन तै तैस कां अव त यीशुए तैस पुच़्छ़ू।
41 ௪௧ நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
ज़ो, “अवं तेरे लेइ कुन केरि?” तैनी काने मैने ज़ोवं, “हे प्रभु अवं चाताईं कि अपनि एछ़्छ़ेईं सेइं लेई बेटि।”
42 ௪௨ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
यीशुए तैस सेइं ज़ोवं, “बेज्झ़ोईं गा तेरे विश्वासे तू बज़्झ़ावरिस।”
43 ௪௩ உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
तै तैखने बेज़्झ़ोव ते लहने लगो ते परमेशरेरी तारीफ़ केरतो यीशु पत्ती च़लो जेव। एन हेरतां सब लोक परमेशरेरी तारीफ़ केरने लगे।