< லூக்கா 14 >
1 ௧ ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார்.
ବମିୟ୍ତା ଜିସୁନ୍ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ଗାଗାନେନ୍ ଆସନ୍ ପାରୁସିଞ୍ଜି ସରିନ୍ ଅବୟ୍ ଆମ୍ମୁଙ୍ଗଡ୍ମରନ୍ ଆସିଂ ଇୟେଞ୍ଜି, ଆରି ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଗିୟ୍ଲେ ଡକୋଲଞ୍ଜି ।
2 ௨ அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள்.
ଆରି ଗିୟ୍ବା, ଆ ମୁକ୍କାଗଡଞ୍ଜି ଅବୟ୍ ଜଡ଼ୋଦର ରୋଗମରନ୍ ଡକୋଏନ୍ ।
3 ௩ இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
ସିଲତ୍ତେ ଜିସୁନ୍ ବନାଁୟ୍ବରନ୍ ଆପଡ଼େନେମରଞ୍ଜି ଡ ପାରୁସିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି; “ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ ମନବ୍ନଙନ୍ ଆସନ୍ ବନାଁୟ୍ବରନ୍ ଅଡ଼େତେ ଅଡ଼େ ଇଜ୍ଜା?” ବନ୍ଡ ଆନିଞ୍ଜି କଡ଼ିଙ୍ଲେ ସେଡେଞ୍ଜି ।
4 ௪ அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு,
ଆରି ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ ମବ୍ନଙେନ୍ କି ଆପ୍ପାୟେନ୍ ।
5 ௫ அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார்.
ଆରି, ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଲୋଙ୍ସିଲଡ୍ ଆନ୍ନିଙ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଅଡ଼େ ତାଙ୍ଲିୟ୍ ଲୋଲୋନେ ଡିନ୍ନାଇଙନ୍ କୁଆଲୋଙନ୍ ଅସେଡେନ୍ ଡେନ୍ ତି ଆ ଡିନ୍ନା ଅବ୍ତାଡ଼ନ୍ ତିଆତେ ଅଃତ୍ତବେ ପଙ୍?”
6 ௬ அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது.
ଆରି, ଆନିଞ୍ଜି କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେଲୋଙ୍ ଇନ୍ନିଙ୍ ଜାଲଙ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
7 ௭ விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
ଆରି, କନୁଆମରଞ୍ଜି ଏଙ୍ଗାଡାଲେ ସୋଡ଼ା ସୋଡ଼ା ତରଙ୍କୁମନ୍ ସେଡାଏଞ୍ଜି, ତିଆତେ ଗିୟ୍ଲେ, ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବୟ୍ ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ବରେଞ୍ଜି ।
8 ௮ ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
“ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ମନ୍ରା ବିବା ଇଙନ୍ ବୁଜିଜୋମନ୍ ଓଡ୍ଡେତବେନ୍, ତିଆଡିଡ୍ ସୋଡ଼ା ତରଙ୍କୁମ୍ଲୋଙନ୍ ଇୟ୍ଡଙ୍ ଏତଙ୍କୁମେ, ଅସମୟ୍ ଆମ୍ୱେନ୍ ସିଲଡ୍ ଆରି ଗୋଗୋୟ୍ ମନାନ୍ନେମର୍ଆଡଙ୍ ଆନିନ୍ ଅଲ୍ନୋଡ୍ଡେଏ,
9 ௯ அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
ଆରି ଅଙ୍ଗାମର୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଆରି ଆନିନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଲବେନ୍ ଆନିନ୍ ଜିର୍ରେ, ‘କେନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ତରଙ୍କୁମନ୍ ତିୟା’ ଗାମ୍ଲେ ଇୟ୍ତାୟ୍ ଗାମେ, ତିଆଡିଡ୍ ଆମ୍ୱେନ୍ ଗରୟ୍ମଡ୍ଲେ ସନ୍ନା ତରଙ୍କୁମ୍ଲୋଙନ୍ ଇୟ୍ତେ ଏତଙ୍କୁମେ ।
10 ௧0 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும்.
ଆର୍ପାୟ୍ ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେତବେଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ସନ୍ନା ତରଙ୍କୁମ୍ଲୋଙନ୍ ଇୟ୍ ତଙ୍କୁମ୍ବା, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ଆରୋଡ୍ଡେଲବେନ୍ ଆ ମନ୍ରା ଜିର୍ରେ, ‘ଏ ଗଡ଼ି ସୋଡ଼ା ତରଙ୍କୁମ୍ଲୋଙନ୍ ଆୟ୍ ତଙ୍କୁମା’ ଇୟ୍ତାୟ୍ ଗାମେ, ତିଆଡିଡ୍ ଆମ୍ୱେନ୍ ସରିନ୍ ଗାଗାନେନ୍ ଆତ୍ରଙ୍କୁମେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ଆମ୍ୱେନ୍ ମନଙ୍ମର୍ ଗିୟ୍ତାତବେନ୍ ।
11 ௧௧ தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନା ଅବ୍ସୋଡ଼ାଡମ୍ତନେ ଆନିନ୍ଆଡଙ୍ ଅନବ୍ସନ୍ନାନ୍ ଡେତେ, ଆରି ଆନା ଅବ୍ସନ୍ନାଡମ୍ତନେ ଆନିନ୍ଆଡଙ୍ ଅନବ୍ସୋଡ଼ାନ୍ ଡେତେ ।”
12 ௧௨ அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும்.
ଆରି ଜିସୁନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ଗାଗାନେନ୍ ଆରୋଡ୍ଡେଲାଞନ୍ ଆ ମନ୍ରାଆଡଙ୍ ନିୟ୍ ବରେନ୍, “ତମ୍ବାଇଂ ଡେଏତୋ କି ତଗଲ୍ଇଂ ଡେଏତୋ ବୁଜିନ୍ ତିୟେନ୍ ଡେନ୍ ଗଡ଼ିନମ୍ ଅଡ଼େ କୁଲମ୍ନମ୍ ଅଡ଼େ ବୋଞାଙ୍ନମ୍ ଅଡ଼େ ଗମାଙ୍ ତୟ୍ଲିସିଂମର୍ନମ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେଡଙ୍, ଅସମୟ୍ ଆନିଞ୍ଜି ନିୟ୍ ୟର୍ରେ ଆମନ୍ଆଡଙ୍ ଓଡ୍ଡେତମ୍ଜି ଆରି ଆମନ୍ ଆବ୍ଡିଡ୍ ତନିୟନ୍ ଞାଙ୍ତେ ।
13 ௧௩ நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக.
ବନ୍ଡ ବୁଜିନ୍ ଏତିୟେନ୍ ଡେନ୍, ଡୋଲେୟ୍ମରଞ୍ଜି, କାନ୍ନିମରଞ୍ଜି, ସୋତ୍ତାମରଞ୍ଜି, ଡ କାଡ଼ୁମରଞ୍ଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେବାଜି;
14 ௧௪ அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார்.
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆମନ୍ ଆସିର୍ବାଦନ୍ ଞାଙ୍ତେ, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଆବ୍ଡିଡ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଆମଙଞ୍ଜି ଇନ୍ନିଙ୍ ତଡ୍, ଆରି ଡରମ୍ମମରଞ୍ଜି ୟର୍ମେଙ୍ଲେ ଆଡ୍ରୋତନେଞ୍ଜି ଆଡିଡ୍ ଆମନ୍ ଆବ୍ଡିଡ୍ ତନିୟନ୍ ଞାଙ୍ତେ ।”
15 ௧௫ அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான்.
ତିଆତେ ଅମ୍ଡଙ୍ଡାଲେ ଜିସୁନ୍ ସରିନ୍ ଗଗାନେନ୍ ଆତ୍ରଙ୍କୁମେଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଅଙ୍ଗା ମନ୍ରା ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟଲୋଙ୍ ଗାଗାନେନ୍ ତଙ୍କୁମ୍ତେ ଆନିନ୍ ସନେନ୍ସେନ୍ ।”
16 ௧௬ அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ବମିୟ୍ତା ସୋଡ଼ା ବୁଜିନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଅବ୍ଜାଡାଏନ୍ କି ଜବ୍ର ମନ୍ରାଜିଆଡଙ୍ ଓଡ୍ଡେଏନ୍ ।
17 ௧௭ விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
ଆରି, ଗାଗାନେ ବେଡ଼ାନ୍ ଆଡ୍ରେଏନ୍ ଆନିନ୍ କନୁଆମରଞ୍ଜି ଆମଙ୍ବା ଆ କମ୍ୱାରିମରଞ୍ଜିଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ବରେଞ୍ଜି, ‘ଆମ୍ୱେଞ୍ଜି ଜିରାୟ୍ବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଜାଡାଆଜେନ୍ ।’
18 ௧௮ அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ବନ୍ଡ ଆନିଞ୍ଜି ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆବସାଣ୍ଡନ୍ କେମାନ୍ ବେବ୍ବେଡନ୍ ଆସନ୍ ଉଲଞ୍ଜି । ଆମ୍ମୁଙ୍ ଅବୟ୍ନେ ବର୍ରନେ, ‘ଞେନ୍ ଅବୟ୍ କୋତ୍ତାନ୍ ଞିଲାୟ୍, ଞେନ୍ ତିଆତେ ଇୟ୍ତେ ଜଗେନାୟ୍; କେମାଇଂ ଞେନ୍ ଅଃନ୍ନିଆୟ୍ ।’
19 ௧௯ வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
ଆରି ଅବୟ୍ନେ ଗାମେନ୍, ‘ଞେନ୍ ମନ୍ଲୟ୍ ରାଙଙ୍ ତାଙ୍ଲିୟନ୍ ଞିଲାୟ୍, ଆରି ଞେନ୍ ତିଆତେଜି ଅର୍ରେ ଗିୟ୍ନାୟ୍; କେମାଇଂ ଞେନ୍ ଇୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଆୟ୍ ।’
20 ௨0 வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான்.
ଆରି ଅବୟ୍ନେ ଗାମେନ୍, ‘ଞେନ୍ ରଙ୍ ବିବାଲନାୟ୍, ତିଆସନ୍ ଞେନ୍ ଇୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଆୟ୍ ।’
21 ௨௧ அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான்.
ଆରି, ତି ଆ କମ୍ୱାରିମର୍ ୟର୍ରନ୍ ଆ ସାଉକାରନ୍ ଆମଙ୍ ତି ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍କୋନ୍ ଇୟ୍ଲାୟ୍ ଅବ୍ଜନାଏ । ସିଲତ୍ତେ ଅସିଂମରନ୍ ବରାବେନ୍ କି ଆ କମ୍ୱାରିମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ଲଜିର୍ଡାଲେ ଗଡ଼ାନ୍ ଆ ଡାଣ୍ଡରେଙ୍, ରକୋଡ୍ ତଙର୍ଗଡ୍ରେଙନ୍ ଡୋଲେୟ୍ମରଞ୍ଜି, କାନ୍ନିମରଞ୍ଜି, ସୋତ୍ତାମରଞ୍ଜି, କାଡ଼ୁମରଞ୍ଜିଆଡଙ୍ ତେନ୍ନେ ଓଡ୍ଡେଲେ ଇୟ୍ନୋରୋଙାଜି ।’
22 ௨௨ வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
ତିକ୍କି ତି କମ୍ୱାରିମରନ୍ ଗାମେନ୍, ‘ଏ ସାଉକାର ବର୍ନେନମ୍ ଅନ୍ତମ୍ ଲନୁମନ୍ ଡେଏନ୍, ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ଆରି ତରଙ୍କୁମମନ୍ ଡକୋ ।’
23 ௨௩ அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;
ସିଲତ୍ତେ ସାଉକାରନ୍ ତି କମ୍ୱାରିମରନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ଅସିଂଞେନ୍ ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଅଲ୍ବରିଜେ ତିଆସନ୍ ରୋତ୍ତରେଙନ୍ ଡ କୋତ୍ତାରେଙନ୍ ଜିର୍ରେ ବୁଜିଜୋମନ୍ ଅନିୟନ୍ ଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଇୟ୍ ବରାଜି ।’
24 ௨௪ அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
ତିଆସନ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ତି ଅନୋଡ୍ଡେନ୍ ଆଡ୍ରେଏନ୍ ଆ ମନ୍ରାଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଜାକିଁୟ୍ ବୁଜିଞେନ୍ ମାୟ୍ମାୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି ।”
25 ௨௫ பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து:
ବମିୟ୍ତା ଗୋଗୋୟ୍ଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ଜିସୁନ୍ ସରିନ୍ ମାୟ୍ଲନ୍ ଜିରେଞ୍ଜି, ଆରି ଜିସୁନ୍ ଆୟର୍ଗୁଡ଼ିଃଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି,
26 ௨௬ யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
“ଆନା ଜନଙ୍ଡେନ୍ ଅମଙ୍ଞେନ୍ ଜିର୍ରେ ଆପେୟନ୍, ଅୟୋଙନ୍, ଡୁକ୍ରିନ୍, ପସିଜନ୍, ବୋଞାଙନ୍ ଆରି ତନାନନ୍ ଏତ୍ତେଲେ ଡ ଆ ପରାନ୍ନାଡମନ୍ ଜାକିଁୟ୍ ଅଃମ୍ମୁର୍ସେଏ, ଆନିନ୍ ଞଙ୍ନେମର୍ଞେନ୍ ଡେଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
27 ௨௭ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.
ଆନା ଜନଙ୍ଡେନ୍ ଆଅକ୍କାଡଙନ୍ ବୋୟ୍ଲେ ଞେନ୍ଆଡଙ୍ ଅଃସଣ୍ଡୋଙ୍ଲିଁୟ୍ ଡେନ୍, ଆନିନ୍ ଞଙ୍ନେମର୍ଞେନ୍ ଡେଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
28 ௨௮ உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து,
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଲୋଙ୍ସିଲଡ୍ ଆନା ମେଡ଼ସିଙନ୍ ତୁବ୍ତୁବନ୍ ଆସନ୍ ଲଡୟ୍ଡାଲେ ତିଆତେ ଅନବ୍ସୁଜ୍ଜେନ୍ ଜାୟ୍ ଡିଅଙ୍ଗା ଡାବ୍ବୋନ୍ କର୍ସ ଡେତେ, ଆରି ଆମଙନ୍ ଡିୟ୍ତେ ଡାବ୍ବୋନ୍ ଡକୋ ଅଡ଼େ ଇଜ୍ଜା, ଆମ୍ମୁଙ୍ ତଙ୍କୁମ୍ଡାଲେ ତିଆତେ ଅଃଡ୍ଡିଡିଏ ପଙ୍?
29 ௨௯ அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்:
ଅସମୟ୍ ଆନିନ୍ ଡିଆତାଲନ୍ ଗୁଲୁଙ୍ଗୁଲେ ତିଆତେ ଅବ୍ସୁଜ୍ଜେଲେ ଅଃର୍ରପ୍ତିଲୋ ଡେନ୍, ଡିଅଙ୍ଗା ମନ୍ରା ତିଆତେ ଗିୟ୍ତଜି, ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆନିନ୍ଆଡଙ୍ ସୟ୍ସୟ୍ମୁଲେ ବର୍ତଞ୍ଜି,
30 ௩0 இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ?
‘କେନ୍ ଆ ମନ୍ରା ଗୁସିଙନ୍ ଉଲନ୍ କି ଅବ୍ସୁଜ୍ଜେଲେ ଅଃର୍ରପ୍ତିଲୋ ।’
31 ௩௧ அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ?
ଅବୟ୍ ରାଜାନ୍ ଦସ ଅଜାର ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଆ ବିରୁଦଲୋଙନ୍ ବକୁଡ଼ି ଅଜାର ସିପ୍ପାୟଞ୍ଜିଆଡଙ୍ ଓରୋଙ୍ଡାଲେ ଅଲ୍ତିଡ୍ବାନ୍ ଆରିୟ୍ତାଞନ୍ ଆ ରାଜା ବୟନ୍ ଅଲ୍ତିଡନ୍ ଆସନ୍ ଆମଙନ୍ ବୋର୍ସାନ୍ ଡକୋ ଅଡ଼େ ଇଜ୍ଜା, ତଙ୍କୁମ୍ଡାଲେ ଆମ୍ମୁଙ୍ ତିଆତେ ଅଃନ୍ନିୟମେ ପଙ୍?
32 ௩௨ கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
ଅଃର୍ରପ୍ତିଲୋ ଡେନ୍, ଆନ୍ନା ଆ ରାଜା ସଙାୟ୍ଲୋଙ୍ ଡକୋନ୍ ଆଡିଡ୍ ମା ରାଜିନାମା ଏମ୍ମେନେନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ଅାକାଲ୍ତିମରନ୍ଆଡଙ୍ ଆପ୍ପାୟ୍ତେ ।
33 ௩௩ அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான்.
ତିଅନ୍ତମ୍ ଅମଙ୍ଲୋଙ୍ବେନ୍ ସିଲଡ୍ ଆନା ଜନଙ୍ଡେନ୍ ଆନିନ୍ଡମ୍ଆତେ ଅଡ଼୍କୋନ୍ ଅଃନ୍ନମ୍ରେଙେ, ଆନିନ୍ ଞଙ୍ନେମର୍ଞେନ୍ ଡେଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।”
34 ௩௪ உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
“ବସିଡନ୍ ତ ଲଗଡ଼; ବନ୍ଡ ବସିଡନ୍ ନିୟ୍ ମରେଡ୍ ତଡ୍ ଡେନ୍, ତିଆତେ ଏଙ୍ଗାଲେ ମବ୍ରେଡ୍ତବୋ?
35 ௩௫ அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
ତିଆତେ ଲବନ୍ ଆସନ୍ ଅଡ଼େ ଲନାସଙ୍ତାଙନ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ ତଡ୍; ମନ୍ରାଞ୍ଜି ତିଆତେ ଡୁଆରାନ୍ ସେଡ୍ତଜି । ଅନମ୍ଡଙନ୍ ଆସନ୍ ଆନା ଅଲୁଡନ୍ ଡକୋ, ଆନିନ୍ ଅମ୍ଡଙେତୋ ।”