< லூக்கா 12 >
1 ௧ அந்தநேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் கூடிவந்திருக்கும்போது, அவர் முதலாவது தம்முடைய சீடர்களை நோக்கி: நீங்கள் மாயக்காரர்களாகிய பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
Aša mulc ominj su sakupilit dă mar kălka una pă alt kic as re pă lănga Isus. Ali Isus elši u zăs alu učenici aluj: “Loc sama dă kvascu alu farizej! Ala kvas ăj licemjerje.
2 ௨ வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
Njimika nuj akupirit šje no fi dăskupirit, njiš una tajnă kari no fi šćută.
3 ௩ ஆதலால், நீங்கள் இருளில் பேசியது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் வீட்டின் உள் அறைகளில் காதில் சொன்னது எதுவோ, அது வீட்டின் கூரையின்மேலிருந்து சத்தம்போட்டதுபோல இருக்கும்.
Aša dakă ac zăs šjeva ăm tunjerik su šći ăm lumină, šă dakă ac šupunjit šjeva ăm soba avostră aje isto u fi mužjit pă krovur dă kăš.”
4 ௪ என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்.
Isus u zăs: “Urtašji amej lasăcămă să vă zăk, nu vă fijă frikă dă eje kari numa vă poći amură tela šă nu poći njimika să vă fakă.
5 ௫ நீங்கள் யாருக்கு பயப்படவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்கு பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (Geenna )
Ju vuj zăšji dă šjinji trăbă să vă fijă frikă. Fijă vă frikă dă Dimizov kari poči să amori, atunšje vă poči vărlji ăm pakao. Da anume, dă jăl vă trăbă să vă fijă frikă. (Geenna )
6 ௬ இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை.
Nus šinšj (5) vrăbuj văndući dă doj banj? Dimizov nu mujtă pă njime.
7 ௭ உங்களுடைய தலையிலுள்ள முடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகவே, பயப்படாமலிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட, நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
A avovă čak šă păru pă kap vi umărat. Nu vă fijă frikă! Voj ščec maj vredni dă gărmadă dă vrăbuj.”
8 ௮ அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்களுக்கு முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனிதகுமாரனும் தேவதூதர்களுக்கு முன்பாக அறிக்கைபண்ணுவார்.
Isus u zăs: “Šjinji gođ pă pămănt mu priznali pă minji ăm nenće alu ominj, Ju Fišjoru Omuluj isto uj priznali pă jăl ăm nenće lu anđelji alu Dimizov.
9 ௯ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
Ala kari pă minji nu mu priznali pă pămănt ju muj odreknuli dă jăl la anđeljilje alu Dimizov.
10 ௧0 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகத் தூஷணமான வார்த்தையைச் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
Dakă bilo šjinji svitešći vorba protiv dă minji Fišjoru Omuluj aluje poći fi jirtat; ali dakă šjinjiva svitešči mišjunj dă Duhu Svănt, grehula no fi jirtat.
11 ௧௧ அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.
Dakă vu adušji la sud ăm sinagogur šă la poglavicur šă vladarur, nu vă brigalec kum šă ku šje muj branali, ili šje să zăk.
12 ௧௨ நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
Kănd u vinji vreme, Duhu Svănt ću ănvăca šje trăbă să zăšj.”
13 ௧௩ அப்பொழுது மக்கள்கூட்டத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி: போதகரே, என் தகப்பனுடைய சொத்தை பாகம் பிரித்து என்னுடைய பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
Unu dăm ominj ăm gărmadă u zăs alu Isus: “Učitelju ză alu fračilje amnjov să să ămperci ku minji šje anj kăpătat.”
14 ௧௪ அதற்கு அவர்: மனிதனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் சொத்தை பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
Isus u odbilit šă zăšje: “Omulji, šinji mu pus pă minji dă sudac, să ămpărc ăntri voj doj?”
15 ௧௫ பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
Atunšje kănd u svătit alu toc kutotu, Isus u zăs: “Băgăc sama šă păzăcăvă dă pulkučală! Dakă šjinjiva ari mult, tod daje kustu aluj nuj siguran bez obzira kă ari kutotu.”
16 ௧௬ அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.
Isus u spus maj una usporedbă: “Are akulo om găzdak făr dă firi kari ave tălek šă tălekula u adus mult plod.
17 ௧௭ அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
Šă jăl šu zăs săngur aluj: ‘Šje să fak kă nam dăstul lok să puj ăndărăt šje mu kriskut?’
18 ௧௮ நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
Atunšje, jăl u zăs: ‘Aša uj fašji: Ju uj răstuna skladišturlje amelji šă uj gradali maj mari, dăstul dă mari să spremălesk kutotu šje mu kriskut.’
19 ௧௯ பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருடங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, சாப்பிட்டுக் குடித்து, மகிழ்ச்சியாக இரு என்று என் ஆத்துமாவிடம் சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
Šă ju muj zăšji alu duša ame: ‘Aj mulći bunji stvarur aku, šă dă mulc ej šje ur vinji. Odmoruleščići, mănănkă šă be, šă ănfulušeščići!’
20 ௨0 தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.
Ali Dimizov ju zăs aluj: ‘Tu omulje făr dă firi! Mar ăm asta nopći uj šjire duša ata. Atunšje šjinji u ave korist dăm stvarurlje šje caj pus ăndărăt?’
21 ௨௧ தேவனிடத்தில் செல்வந்தராக இருக்காமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
Aša păce omu kari ăš akulježi găzdăšijilje păntru jăl săngur, a nu su găzdašjit ăm oči alu Dimizov.”
22 ௨௨ பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Kapu u zăs Isus alu učenici: “Daje vă zăk: voj nu trăbă să vă brigalec, dă kustu avostru, šă să fijec ăm brigur šje vic mănka, ili să vă brinulec ăm šje vic ămbrăka.
23 ௨௩ உணவைவிட ஜீவனும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகளாக இருக்கிறது.
Daje kă kustu ăj maj vrednă dă kit mănkare, šă tela maj mult dă kit colu.
24 ௨௪ காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
Numa ujtăcăvă la găgărašć. Jej njišj nu samănă, njišj nu akulježi. Jelji nari skladište ili šupă, šă tod daje Dimizov lji rănješći. Nu ščec voj maj vredni dă vrabujrljelje?
25 ௨௫ கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
Poči šjinjiva dăm voj ku brigurlje produžuli kustu?
26 ௨௬ மிகவும் சிறிய விஷயங்களை உங்களால் செய்யமுடியாதிருக்கும்போது, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
Dakă, nu pučec să făšjec niti maj măkăčelji, adăšje ščec ăm brigur dă kutotu ostalo?
27 ௨௭ காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் காலத்தில்இருந்து தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Numa ujtăcăvă la flor ăm telek! Jelji niti să trudulešći niti fašji colji ali ju vă zăk, kă njiš Car Salomon ăm găzdăšije alor nu are ămbrăkat aša măndru ka florurlje ăm telek.
28 ௨௮ இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
Ali dakă Dimizov dă dastafel măndremi alu jarbă kari kustă astăs, šă să bagă ăm fok, kit atunšje maj mult u da jăl avovă. O voj avec mikă ănkriđală!
29 ௨௯ ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
Dăm ala rănd nu vă gănđec šje vic mănka šă šje vic be. Nu vă uznemirilec!
30 ௩0 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித்தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
Dă kutotu aje să brinulešći ominj făr dă Dimizov. Ăngănđecăvă kă Tata avostru dăm nor šćijă šje vă trăbă.
31 ௩௧ தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
Šă anume tražalec kraljevstva alu Dimizov elši šă kutotu ostalo vu fi dat.
32 ௩௨ பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்களுடைய பிதா பிரியமாக இருக்கிறார்.
O mikă stadă, nuc fijă frikă, kă Tata avostru să ănfălušešći să vă apušji ăm kraljevstva aluj.
33 ௩௩ உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுங்கள், பழமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி அரிக்கிறதுமில்லை.
Vinđec kutotu šje avec šă dăđec alu sărašj. Aša adunăcăvă tăšč kari nu su puće rupi, šă găzdăšijă să vă fijă ăm nor kari nu propadalešči, hunđi lotri nor puće vinji, niti găndašji să mănăšji!
34 ௩௪ உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும்.
Daje kă sufljičilje avoštri u fi hunđi ăj blago avostru.”
35 ௩௫ உங்களுடைய உடைகளை உடுத்தி ஆயத்தமாகவும், உங்களுடைய விளக்குகள் எரிகிறதாகவும் இருக்கட்டும்,
Isus u zăs alu učenici: “Fijec spremni dă lukru, la să fijec opremilică šă ăm mănjilje avoštri lasă fijă luminjilje acăcaći.
36 ௩௬ தங்களுடைய எஜமான் திருமண விருந்துக்குச் சென்றுவந்து கதவைத் தட்டும்போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனிதர்களுக்கு ஒப்பாகவும் இருங்கள்.
Aša u fi ka slugurlje kari u ašćiptat pă gospodaru aluj să să ăntorkă dă pă nuntă, spremni să ăj dăsvăkă kum u kukunji pă ušă.
37 ௩௭ எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரர்களே பாக்கியவான்கள். அவர் பணிசெய்யும் உடைகளை உடுத்தி, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, அருகில் வந்து அவர்களுக்கு ஊழியம் செய்வார் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Măndremi alu eje slugur kari u fi skulac, kănd u vinji gospodaru! Anume ju vă zăk: Domnu šu punji săngur kintrinca să lji služulaskă šă lju punji să šadă la masă šă lju dvoruli.
38 ௩௮ அவர் நடுராத்திரியிலோ அதிகாலையிலோ வந்து, அவர்கள் அங்கேயே இருக்கக்கண்டால், அந்த ஊழியக்காரர்கள் பாக்கியவான்கள்.
Šă kănd u vinji gospodaru ăm miržuku dă nopči ili dăspru zua šă lju afla aša, măndremi u fi alu ala slugur!
39 ௩௯ திருடன் எந்தநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்க விட்டிருக்கமாட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
Slušulecămă dă asta: ka să šćijă gazda ăm kari šas u vinji lotru, jăl ar păză šă nar lăsa să ăj fijă provalalit ăm kasă.
40 ௪0 அந்தப்படியே நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார், ஆகவே, நீங்களும் ஆயத்தமாக இருங்கள் என்றார்.
Voj isto trăbă să fijec spremni, kă ju Fišjoru Omuluj uj vinji ăm vremi kănd nu či nadali.”
41 ௪௧ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமட்டும் சொல்லுகிறீரோ, எல்லோருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
Petar atunšje lu ăntribat pă jăl: “Domnu spuj tu asta usporedbă păntru noj učenici, ili ăj păntru toc?”
42 ௪௨ அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரர்களுக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யார்?
Isus u zăs: “Šinji ăj ala vjernă šă kufiri upravitelj kari ăl postavalešći dă gospodar pă kasa, šă ăm pravă vremi u da mănkari alu toc ăm kasa?
43 ௪௩ எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
Măndremi alu ala sluga kari kănd u vinji gospodaru, u fašji aša.
44 ௪௪ தனக்குரிய எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Dă anume, ju vă spuj kă gospodaru u odredilit alu ala sluga să vodulaskă ku kutotu imanje kari ari.
45 ௪௫ அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால்,
Ali dakă sluga šar zăšji ăm sufljituš: ‘Gospodaru, nu su ăntoršji aša păfriš’, šă atunšje să apušji să bată pă slugur šă să be, mănăšji šă să ambeći?
46 ௪௬ அவன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாகத் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
Atunšje u vinji gospodaru alu sluga ăm šjas kari nu šćijec. Šă atunšje fărd dă milost lu kaznali, ju da sudbină ku alci una kari nus vjerni.
47 ௪௭ தன் எஜமானுடைய விருப்பத்தை அறிந்தும் ஆயத்தமாக இல்லாமலும் அவனுடைய விருப்பத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
Sluga kari šćijă šje gănđešći gospodaru, šă dakă nu fašji šă nu să pripremilešči dă dolasku aluj, jăl u kăpăta mulći luvalur.
48 ௪௮ அறியாதவனாக இருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்; மனிதர்கள், எவனிடத்தில் அதிகமாக ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாகக் கேட்பார்கள்.
Ali dakă sluga nu šćijă voje alu gospodaru, šă fašji šjeva šje zaslužulešći kaznă, atunšje u kăpăta pucănji luvalur. Kă alu toc kari mult u fost dat, mult su ašćipta dă la jej, šă alu eje alu kari u fost mult dat ăm povjerenje, dă la eje šă maj mult u fi šjirut.”
49 ௪௯ பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றியெரியவேண்டுமென்று விரும்புகிறேன்.
Isus u zăs: “Ju am vinjit să vărljesk fok dă sud pă pămănt, šă kum aš gănđi să să apušji să ardă!
50 ௫0 ஆனாலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியும்வரை எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
Trăbă majnti să mă bučez ku mukur. Kum mă mučulesk pă šje aje no trešji!
51 ௫௧ நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Gănđec kă am vinjit să vă aduk putuljală pă pămănt ăntri ominj? Nu, ju am adus podjelă!
52 ௫௨ எப்படியென்றால், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாக மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாக இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
Dă aku maj menkulo ăm kasa dă šinšj ominj ur fi ămpărcăc tri u fi pă parče ame šă doj protiv dă tri.
53 ௫௩ தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
Tatusu u fi protiv dă fišjoruš, šă fišjoru u fi protiv dă tatusu, mumăsa protiv dă fataš, a fata protiv dă mumăsa, šă sokra protiv dă njivastaš, šă njivasta protiv dă sokrăsa.”
54 ௫௪ பின்பு அவர் மக்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அப்படியே நடக்கும்.
Kum svite alu gărmadă, Isus u zăs: “Kănd viđec njegri oblakur kă să răđika dă pă more pă zapad, voj odma zăšjec: ‘Astăs u fi plojă’, šă voj ščec u pravu.
55 ௫௫ தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது வெப்பம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அப்படியே நடக்கும்.
Šă kănd să apukă să bată văntu dăm pustinja la jug, odma zăšjec: ‘U fi zuva tari kaldă’, šă ăj aša.
56 ௫௬ மாயக்காரர்களே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நீங்கள் நிதானிக்காமல் போகிறதென்ன?
Licemjerilor! Voj šćijec să čitalec znakurlje pă pămănt šă pă nor. Kum dă nu prišjipec šje aku să dogudulešči!
57 ௫௭ நியாயம் என்ன என்று நீங்களே தீர்மானிக்காமல் இருக்கிறது என்ன?
Voj ac trăbuji dăm haje avostru să šćijec šje ăj benji.
58 ௫௮ உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னை அதிகாரியிடத்தில் ஒப்புக்கொடுப்பான், அதிகாரி உன்னைச் சிறைசாலையில் போடுவான்.
Dăkă šjinjiva či optužulešći păntru dugu kari nac plăčit šă vă gănđešči să vă adukă la sud, ănšjarkă inka pă kalji să vij la ligizală majnti dă sud! Ar puće să či adukă la sudac, sudacu să či đe la oficir, šă oficiru či poći băgă ăm čemică.
59 ௫௯ நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Ju vă zăk, kă akulo vi trăbuji să rămăj păn šje no fi plăčit toc banji.”