< லூக்கா 10 >

1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
تَتَح پَرَں پْرَبھُرَپَرانْ سَپْتَتِشِشْیانْ نِیُجْیَ سْوَیَں یانِ نَگَرانِ یانِ سْتھانانِ چَ گَمِشْیَتِ تانِ نَگَرانِ تانِ سْتھانانِ چَ پْرَتِ دْوَو دْوَو جَنَو پْرَہِتَوانْ۔
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
تیبھْیَح کَتھَیاماسَ چَ شَسْیانِ بَہُونِیتِ سَتْیَں کِنْتُ چھیدَکا اَلْپے؛ تَسْمادّھیتوح شَسْیَکْشیتْرے چھیدَکانْ اَپَرانَپِ پْریشَیِتُں کْشیتْرَسْوامِنَں پْرارْتھَیَدھْوَں۔
3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
یُویَں یاتَ، پَشْیَتَ، ورِکاناں مَدھْیے میشَشاوَکانِوَ یُشْمانْ پْرَہِنومِ۔
4 பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
یُویَں کْشُدْرَں مَہَدْ وا وَسَنَسَمْپُٹَکَں پادُکاشْچَ ما گرِہْلِیتَ، مارْگَمَدھْیے کَمَپِ ما نَمَتَ چَ۔
5 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
اَپَرَنْچَ یُویَں یَدْ یَتْ نِویشَنَں پْرَوِشَتھَ تَتْرَ نِویشَنَسْیاسْیَ مَنْگَلَں بھُویادِتِ واکْیَں پْرَتھَمَں وَدَتَ۔
6 சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
تَسْماتْ تَسْمِنْ نِویشَنے یَدِ مَنْگَلَپاتْرَں سْتھاسْیَتِ تَرْہِ تَنْمَنْگَلَں تَسْیَ بھَوِشْیَتِ، نوچیتْ یُشْمانْ پْرَتِ پَراوَرْتِّشْیَتے۔
7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
اَپَرَنْچَ تے یَتْکِنْچِدْ داسْیَنْتِ تَدیوَ بھُکْتْوا پِیتْوا تَسْمِنِّویشَنے سْتھاسْیَتھَ؛ یَتَح کَرْمَّکارِی جَنو بھرِتِمْ اَرْہَتِ؛ گرِہادْ گرِہَں ما یاسْیَتھَ۔
8 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
اَنْیَچَّ یُشْماسُ کِمَپِ نَگَرَں پْرَوِشْٹیشُ لوکا یَدِ یُشْماکَمْ آتِتھْیَں کَرِشْیَنْتِ، تَرْہِ یَتْ کھادْیَمْ اُپَسْتھاسْیَنْتِ تَدیوَ کھادِشْیَتھَ۔
9 அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
تَنَّگَرَسْتھانْ روگِنَح سْوَسْتھانْ کَرِشْیَتھَ، اِیشْوَرِییَں راجْیَں یُشْماکَمْ اَنْتِکَمْ آگَمَتْ کَتھامیتانْچَ پْرَچارَیِشْیَتھَ۔
10 ௧0 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
کِنْتُ کِمَپِ پُرَں یُشْماسُ پْرَوِشْٹیشُ لوکا یَدِ یُشْماکَمْ آتِتھْیَں نَ کَرِشْیَنْتِ، تَرْہِ تَسْیَ نَگَرَسْیَ پَنْتھانَں گَتْوا کَتھامیتاں وَدِشْیَتھَ،
11 ௧௧ எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
یُشْماکَں نَگَرِییا یا دھُولْیوسْماسُ سَمَلَگَنْ تا اَپِ یُشْماکَں پْراتِکُولْیینَ ساکْشْیارْتھَں سَمْپاتَیامَح؛ تَتھاپِیشْوَرَراجْیَں یُشْماکَں سَمِیپَمْ آگَتَمْ اِتِ نِشْچِتَں جانِیتَ۔
12 ௧௨ அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
اَہَں یُشْمَبھْیَں یَتھارْتھَں کَتھَیامِ، وِچارَدِنے تَسْیَ نَگَرَسْیَ دَشاتَح سِدومو دَشا سَہْیا بھَوِشْیَتِ۔
13 ௧௩ கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
ہا ہا کوراسِینْ نَگَرَ، ہا ہا بَیتْسَیدانَگَرَ یُوَیورْمَدھْیے یادرِشانِ آشْچَرْیّانِ کَرْمّانْیَکْرِیَنْتَ، تانِ کَرْمّانِ یَدِ سورَسِیدونو رْنَگَرَیورَکارِشْیَنْتَ، تَدا اِتو بَہُدِنَپُورْوَّں تَنِّواسِنَح شَنَوَسْتْرانِ پَرِدھایَ گاتْریشُ بھَسْمَ وِلِپْیَ سَمُپَوِشْیَ سَمَکھیتْسْیَنْتَ۔
14 ௧௪ நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
اَتو وِچارَدِوَسے یُشْماکَں دَشاتَح سورَسِیدونِّواسِناں دَشا سَہْیا بھَوِشْیَتِ۔
15 ௧௫ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
ہے کَپھَرْناہُومْ، تْوَں سْوَرْگَں یاوَدْ اُنَّتا کِنْتُ نَرَکَں یاوَتْ نْیَگْبھَوِشْیَسِ۔ (Hadēs g86)
16 ௧௬ சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
یو جَنو یُشْماکَں واکْیَں گرِہْلاتِ سَ مَمَیوَ واکْیَں گرِہْلاتِ؛ کِنْچَ یو جَنو یُشْماکَمْ اَوَجْناں کَروتِ سَ مَمَیواوَجْناں کَروتِ؛ یو جَنو مَماوَجْناں کَروتِ چَ سَ مَتْپْریرَکَسْیَیواوَجْناں کَروتِ۔
17 ௧௭ பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
اَتھَ تے سَپْتَتِشِشْیا آنَنْدینَ پْرَتْیاگَتْیَ کَتھَیاماسُح، ہے پْرَبھو بھَوَتو نامْنا بھُوتا اَپْیَسْماکَں وَشِیبھَوَنْتِ۔
18 ௧௮ அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
تَدانِیں سَ تانْ جَگادَ، وِدْیُتَمِوَ سْوَرْگاتْ پَتَنْتَں شَیتانَمْ اَدَرْشَمْ۔
19 ௧௯ இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
پَشْیَتَ سَرْپانْ ورِشْچِکانْ رِپوح سَرْوَّپَراکْرَماںشْچَ پَدَتَلَے رْدَلَیِتُں یُشْمَبھْیَں شَکْتِں دَدامِ تَسْمادْ یُشْماکَں کاپِ ہانِ رْنَ بھَوِشْیَتِ۔
20 ௨0 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
بھُوتا یُشْماکَں وَشِیبھَوَنْتِ، ایتَنِّمِتَّتْ ما سَمُلَّسَتَ، سْوَرْگے یُشْماکَں نامانِ لِکھِتانِ سَنْتِیتِ نِمِتَّں سَمُلَّسَتَ۔
21 ௨௧ அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
تَدْگھَٹِکایاں یِیشُ رْمَنَسِ جاتاہْلادَح کَتھَیاماسَ ہے سْوَرْگَپرِتھِوْیوریکادھِپَتے پِتَسْتْوَں جْنانَوَتاں وِدُشانْچَ لوکاناں پُرَسْتاتْ سَرْوَّمیتَدْ اَپْرَکاشْیَ بالَکاناں پُرَسْتاتْ پْراکاشَیَ ایتَسْمادّھیتوسْتْواں دھَنْیَں وَدامِ، ہے پِتَرِتّھَں بھَوَتُ یَدْ ایتَدیوَ تَوَ گوچَرَ اُتَّمَمْ۔
22 ௨௨ சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
پِتْرا سَرْوّانِ مَیِ سَمَرْپِتانِ پِتَرَں وِنا کوپِ پُتْرَں نَ جاناتِ کِنْچَ پُتْرَں وِنا یَسْمَے جَنایَ پُتْرَسْتَں پْرَکاشِتَوانْ تَنْچَ وِنا کوپِ پِتَرَں نَ جاناتِ۔
23 ௨௩ பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
تَپَح پَرَں سَ شِشْیانْ پْرَتِ پَراورِتْیَ گُپْتَں جَگادَ، یُویَمیتانِ سَرْوّانِ پَشْیَتھَ تَتو یُشْماکَں چَکْشُوںشِ دھَنْیانِ۔
24 ௨௪ அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
یُشْمانَہَں وَدامِ، یُویَں یانِ سَرْوّانِ پَشْیَتھَ تانِ بَہَوو بھَوِشْیَدْوادِنو بھُوپَتَیَشْچَ دْرَشْٹُمِچّھَنْتوپِ دْرَشْٹُں نَ پْراپْنُوَنْ، یُشْمابھِ رْیا یاح کَتھاشْچَ شْرُویَنْتے تاح شْروتُمِچّھَنْتوپِ شْروتُں نالَبھَنْتَ۔
25 ௨௫ அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
اَنَنْتَرَمْ ایکو وْیَوَسْتھاپَکَ اُتّھایَ تَں پَرِیکْشِتُں پَپْرَچّھَ، ہے اُپَدیشَکَ اَنَنْتایُشَح پْراپْتَیے مَیا کِں کَرَنِییَں؟ (aiōnios g166)
26 ௨௬ அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
یِیشُح پْرَتْیُواچَ، اَتْرارْتھے وْیَوَسْتھایاں کِں لِکھِتَمَسْتِ؟ تْوَں کِیدرِکْ پَٹھَسِ؟
27 ௨௭ அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
تَتَح سووَدَتْ، تْوَں سَرْوّانْتَحکَرَنَیح سَرْوَّپْرانَیح سَرْوَّشَکْتِبھِح سَرْوَّچِتَّیشْچَ پْرَبھَو پَرَمیشْوَرے پْریمَ کُرُ، سَمِیپَواسِنِ سْوَوَتْ پْریمَ کُرُ چَ۔
28 ௨௮ அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
تَدا سَ کَتھَیاماسَ، تْوَں یَتھارْتھَں پْرَتْیَووچَح، اِتّھَمْ آچَرَ تینَیوَ جِیوِشْیَسِ۔
29 ௨௯ அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
کِنْتُ سَ جَنَح سْوَں نِرْدّوشَں جْناپَیِتُں یِیشُں پَپْرَچّھَ، مَمَ سَمِیپَواسِی کَح؟ تَتو یِیشُح پْرَتْیُواچَ،
30 ௩0 இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
ایکو جَنو یِرُوشالَمْپُرادْ یِرِیہوپُرَں یاتِ، ایتَرْہِ دَسْیُوناں کَریشُ پَتِتے تے تَسْیَ وَسْتْرادِکَں ہرِتَوَنْتَح تَماہَتْیَ مرِتَپْرایَں کرِتْوا تْیَکْتْوا یَیُح۔
31 ௩௧ அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
اَکَسْمادْ ایکو یاجَکَسْتینَ مارْگینَ گَچّھَنْ تَں درِشْٹْوا مارْگانْیَپارْشْوینَ جَگامَ۔
32 ௩௨ அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
اِتّھَمْ ایکو لیوِییَسْتَتْسْتھانَں پْراپْیَ تَسْیانْتِکَں گَتْوا تَں وِلوکْیانْیینَ پارْشْوینَ جَگامَ۔
33 ௩௩ பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
کِنْتْویکَح شومِرونِییو گَچّھَنْ تَتْسْتھانَں پْراپْیَ تَں درِشْٹْوادَیَتَ۔
34 ௩௪ அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
تَسْیانْتِکَں گَتْوا تَسْیَ کْشَتیشُ تَیلَں دْراکْشارَسَنْچَ پْرَکْشِپْیَ کْشَتانِ بَدّھوا نِجَواہَنوپَرِ تَمُپَویشْیَ پْرَواسِییَگرِہَمْ آنِییَ تَں سِشیوے۔
35 ௩௫ மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
پَرَسْمِنْ دِوَسے نِجَگَمَنَکالے دْوَو مُدْراپادَو تَدْگرِہَسْوامِنے دَتّواوَدَتْ جَنَمینَں سیوَسْوَ تَتْرَ یودھِکو وْیَیو بھَوِشْیَتِ تَمَہَں پُنَراگَمَنَکالے پَرِشوتْسْیامِ۔
36 ௩௬ இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
ایشاں تْرَیاناں مَدھْیے تَسْیَ دَسْیُہَسْتَپَتِتَسْیَ جَنَسْیَ سَمِیپَواسِی کَح؟ تْوَیا کِں بُدھْیَتے؟
37 ௩௭ அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
تَتَح سَ وْیَوَسْتھاپَکَح کَتھَیاماسَ یَسْتَسْمِنْ دَیاں چَکارَ۔ تَدا یِیشُح کَتھَیاماسَ تْوَمَپِ گَتْوا تَتھاچَرَ۔
38 ௩௮ பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
تَتَح پَرَں تے گَچّھَنْتَ ایکَں گْرامَں پْرَوِوِشُح؛ تَدا مَرْتھاناما سْتْرِی سْوَگرِہے تَسْیاتِتھْیَں چَکارَ۔
39 ௩௯ அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
تَسْماتْ مَرِیَمْ نامَدھییا تَسْیا بھَگِنِی یِیشوح پَدَسَمِیپَ اُوَوِشْیَ تَسْیوپَدیشَکَتھاں شْروتُماریبھے۔
40 ௪0 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
کِنْتُ مَرْتھا ناناپَرِچَرْیّایاں وْیَگْرا بَبھُووَ تَسْمادّھیتوسْتَسْیَ سَمِیپَماگَتْیَ بَبھاشے؛ ہے پْرَبھو مَمَ بھَگِنِی کیوَلَں مَموپَرِ سَرْوَّکَرْمَّناں بھارَمْ اَرْپِتَوَتِی تَتْرَ بھَوَتا کِنْچِدَپِ نَ مَنو نِدھِییَتے کِمْ؟ مَمَ ساہایَّں کَرْتُّں بھَوانْ تامادِشَتُ۔
41 ௪௧ இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
تَتو یِیشُح پْرَتْیُواچَ ہے مَرْتھے ہے مَرْتھے، تْوَں ناناکارْیّیشُ چِنْتِتَوَتِی وْیَگْرا چاسِ،
42 ௪௨ தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
کِنْتُ پْرَیوجَنِییَمْ ایکَماتْرَمْ آسْتے۔ اَپَرَنْچَ یَمُتَّمَں بھاگَں کوپِ ہَرْتُّں نَ شَکْنوتِ سَایوَ مَرِیَما ورِتَح۔

< லூக்கா 10 >