< லூக்கா 10 >

1 இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
තතඃ පරං ප්‍රභුරපරාන් සප්තතිශිෂ්‍යාන් නියුජ්‍ය ස්වයං යානි නගරාණි යානි ස්ථානානි ච ගමිෂ්‍යති තානි නගරාණි තානි ස්ථානානි ච ප්‍රති ද්වෞ ද්වෞ ජනෞ ප්‍රහිතවාන්|
2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
තේභ්‍යඃ කථයාමාස ච ශස්‍යානි බහූනීති සත්‍යං කින්තු ඡේදකා අල්පේ; තස්මාද්ධේතෝඃ ශස්‍යක්‍ෂේත්‍රේ ඡේදකාන් අපරානපි ප්‍රේෂයිතුං ක්‍ෂේත්‍රස්වාමිනං ප්‍රාර්ථයධ්වං|
3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
යූයං යාත, පශ්‍යත, වෘකාණාං මධ්‍යේ මේෂශාවකානිව යුෂ්මාන් ප්‍රහිණෝමි|
4 பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
යූයං ක්‍ෂුද්‍රං මහද් වා වසනසම්පුටකං පාදුකාශ්ච මා ගෘහ්ලීත, මාර්ගමධ්‍යේ කමපි මා නමත ච|
5 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
අපරඤ්ච යූයං යද් යත් නිවේශනං ප්‍රවිශථ තත්‍ර නිවේශනස්‍යාස්‍ය මඞ්ගලං භූයාදිති වාක්‍යං ප්‍රථමං වදත|
6 சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
තස්මාත් තස්මින් නිවේශනේ යදි මඞ්ගලපාත්‍රං ස්ථාස්‍යති තර්හි තන්මඞ්ගලං තස්‍ය භවිෂ්‍යති, නෝචේත් යුෂ්මාන් ප්‍රති පරාවර්ත්තිෂ්‍යතේ|
7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
අපරඤ්ච තේ යත්කිඤ්චිද් දාස්‍යන්ති තදේව භුක්ත්වා පීත්වා තස්මින්නිවේශනේ ස්ථාස්‍යථ; යතඃ කර්ම්මකාරී ජනෝ භෘතිම් අර්හති; ගෘහාද් ගෘහං මා යාස්‍යථ|
8 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
අන්‍යච්ච යුෂ්මාසු කිමපි නගරං ප්‍රවිෂ්ටේෂු ලෝකා යදි යුෂ්මාකම් ආතිථ්‍යං කරිෂ්‍යන්ති, තර්හි යත් ඛාද්‍යම් උපස්ථාස්‍යන්ති තදේව ඛාදිෂ්‍යථ|
9 அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
තන්නගරස්ථාන් රෝගිණඃ ස්වස්ථාන් කරිෂ්‍යථ, ඊශ්වරීයං රාජ්‍යං යුෂ්මාකම් අන්තිකම් ආගමත් කථාමේතාඤ්ච ප්‍රචාරයිෂ්‍යථ|
10 ௧0 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
කින්තු කිමපි පුරං යුෂ්මාසු ප්‍රවිෂ්ටේෂු ලෝකා යදි යුෂ්මාකම් ආතිථ්‍යං න කරිෂ්‍යන්ති, තර්හි තස්‍ය නගරස්‍ය පන්ථානං ගත්වා කථාමේතාං වදිෂ්‍යථ,
11 ௧௧ எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
යුෂ්මාකං නගරීයා යා ධූල්‍යෝ(අ)ස්මාසු සමලගන් තා අපි යුෂ්මාකං ප්‍රාතිකූල්‍යේන සාක්‍ෂ්‍යාර්ථං සම්පාතයාමඃ; තථාපීශ්වරරාජ්‍යං යුෂ්මාකං සමීපම් ආගතම් ඉති නිශ්චිතං ජානීත|
12 ௧௨ அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
අහං යුෂ්මභ්‍යං යථාර්ථං කථයාමි, විචාරදිනේ තස්‍ය නගරස්‍ය දශාතඃ සිදෝමෝ දශා සහ්‍යා භවිෂ්‍යති|
13 ௧௩ கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
හා හා කෝරාසීන් නගර, හා හා බෛත්සෛදානගර යුවයෝර්මධ්‍යේ යාදෘශානි ආශ්චර‍්‍ය්‍යාණි කර්ම්මාණ්‍යක්‍රියන්ත, තානි කර්ම්මාණි යදි සෝරසීදෝනෝ ර්නගරයෝරකාරිෂ්‍යන්ත, තදා ඉතෝ බහුදිනපූර්ව්වං තන්නිවාසිනඃ ශණවස්ත්‍රාණි පරිධාය ගාත්‍රේෂු භස්ම විලිප්‍ය සමුපවිශ්‍ය සමඛේත්ස්‍යන්ත|
14 ௧௪ நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
අතෝ විචාරදිවසේ යුෂ්මාකං දශාතඃ සෝරසීදෝන්නිවාසිනාං දශා සහ්‍යා භවිෂ්‍යති|
15 ௧௫ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs g86)
හේ කඵර්නාහූම්, ත්වං ස්වර්ගං යාවද් උන්නතා කින්තු නරකං යාවත් න්‍යග්භවිෂ්‍යසි| (Hadēs g86)
16 ௧௬ சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
යෝ ජනෝ යුෂ්මාකං වාක්‍යං ගෘහ්ලාති ස මමෛව වාක්‍යං ගෘහ්ලාති; කිඤ්ච යෝ ජනෝ යුෂ්මාකම් අවඥාං කරෝති ස මමෛවාවඥාං කරෝති; යෝ ජනෝ මමාවඥාං කරෝති ච ස මත්ප්‍රේරකස්‍යෛවාවඥාං කරෝති|
17 ௧௭ பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
අථ තේ සප්තතිශිෂ්‍යා ආනන්දේන ප්‍රත්‍යාගත්‍ය කථයාමාසුඃ, හේ ප්‍රභෝ භවතෝ නාම්නා භූතා අප්‍යස්මාකං වශීභවන්ති|
18 ௧௮ அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
තදානීං ස තාන් ජගාද, විද්‍යුතමිව ස්වර්ගාත් පතන්තං ශෛතානම් අදර්ශම්|
19 ௧௯ இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
පශ්‍යත සර්පාන් වෘශ්චිකාන් රිපෝඃ සර්ව්වපරාක්‍රමාංශ්ච පදතලෛ ර්දලයිතුං යුෂ්මභ්‍යං ශක්තිං දදාමි තස්මාද් යුෂ්මාකං කාපි හානි ර්න භවිෂ්‍යති|
20 ௨0 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
භූතා යුෂ්මාකං වශීභවන්ති, ඒතන්නිමිත්තත් මා සමුල්ලසත, ස්වර්ගේ යුෂ්මාකං නාමානි ලිඛිතානි සන්තීති නිමිත්තං සමුල්ලසත|
21 ௨௧ அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
තද්ඝටිකායාං යීශු ර්මනසි ජාතාහ්ලාදඃ කථයාමාස හේ ස්වර්ගපෘථිව්‍යෝරේකාධිපතේ පිතස්ත්වං ඥානවතාං විදුෂාඤ්ච ලෝකානාං පුරස්තාත් සර්ව්වමේතද් අප්‍රකාශ්‍ය බාලකානාං පුරස්තාත් ප්‍රාකාශය ඒතස්මාද්ධේතෝස්ත්වාං ධන්‍යං වදාමි, හේ පිතරිත්ථං භවතු යද් ඒතදේව තව ගෝචර උත්තමම්|
22 ௨௨ சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
පිත්‍රා සර්ව්වාණි මයි සමර්පිතානි පිතරං විනා කෝපි පුත්‍රං න ජානාති කිඤ්ච පුත්‍රං විනා යස්මෛ ජනාය පුත්‍රස්තං ප්‍රකාශිතවාන් තඤ්ච විනා කෝපි පිතරං න ජානාති|
23 ௨௩ பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
තපඃ පරං ස ශිෂ්‍යාන් ප්‍රති පරාවෘත්‍ය ගුප්තං ජගාද, යූයමේතානි සර්ව්වාණි පශ්‍යථ තතෝ යුෂ්මාකං චක්‍ෂූංෂි ධන්‍යානි|
24 ௨௪ அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
යුෂ්මානහං වදාමි, යූයං යානි සර්ව්වාණි පශ්‍යථ තානි බහවෝ භවිෂ්‍යද්වාදිනෝ භූපතයශ්ච ද්‍රෂ්ටුමිච්ඡන්තෝපි ද්‍රෂ්ටුං න ප්‍රාප්නුවන්, යුෂ්මාභි ර‍්‍යා යාඃ කථාශ්ච ශ්‍රූයන්තේ තාඃ ශ්‍රෝතුමිච්ඡන්තෝපි ශ්‍රෝතුං නාලභන්ත|
25 ௨௫ அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
අනන්තරම් ඒකෝ ව්‍යවස්ථාපක උත්ථාය තං පරීක්‍ෂිතුං පප්‍රච්ඡ, හේ උපදේශක අනන්තායුෂඃ ප්‍රාප්තයේ මයා කිං කරණීයං? (aiōnios g166)
26 ௨௬ அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
යීශුඃ ප්‍රත්‍යුවාච, අත්‍රාර්ථේ ව්‍යවස්ථායාං කිං ලිඛිතමස්ති? ත්වං කීදෘක් පඨසි?
27 ௨௭ அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
තතඃ සෝවදත්, ත්වං සර්ව්වාන්තඃකරණෛඃ සර්ව්වප්‍රාණෛඃ සර්ව්වශක්තිභිඃ සර්ව්වචිත්තෛශ්ච ප්‍රභෞ පරමේශ්වරේ ප්‍රේම කුරු, සමීපවාසිනි ස්වවත් ප්‍රේම කුරු ච|
28 ௨௮ அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
තදා ස කථයාමාස, ත්වං යථාර්ථං ප්‍රත්‍යවෝචඃ, ඉත්ථම් ආචර තේනෛව ජීවිෂ්‍යසි|
29 ௨௯ அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
කින්තු ස ජනඃ ස්වං නිර්ද්දෝෂං ඥාපයිතුං යීශුං පප්‍රච්ඡ, මම සමීපවාසී කඃ? තතෝ යීශුඃ ප්‍රත්‍යුවාච,
30 ௩0 இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
ඒකෝ ජනෝ යිරූශාලම්පුරාද් යිරීහෝපුරං යාති, ඒතර්හි දස්‍යූනාං කරේෂු පතිතේ තේ තස්‍ය වස්ත්‍රාදිකං හෘතවන්තඃ තමාහත්‍ය මෘතප්‍රායං කෘත්වා ත්‍යක්ත්වා යයුඃ|
31 ௩௧ அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
අකස්මාද් ඒකෝ යාජකස්තේන මාර්ගේණ ගච්ඡන් තං දෘෂ්ට්වා මාර්ගාන්‍යපාර්ශ්වේන ජගාම|
32 ௩௨ அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
ඉත්ථම් ඒකෝ ලේවීයස්තත්ස්ථානං ප්‍රාප්‍ය තස්‍යාන්තිකං ගත්වා තං විලෝක්‍යාන්‍යේන පාර්ශ්වේන ජගාම|
33 ௩௩ பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
කින්ත්වේකඃ ශෝමිරෝණීයෝ ගච්ඡන් තත්ස්ථානං ප්‍රාප්‍ය තං දෘෂ්ට්වාදයත|
34 ௩௪ அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
තස්‍යාන්තිකං ගත්වා තස්‍ය ක්‍ෂතේෂු තෛලං ද්‍රාක්‍ෂාරසඤ්ච ප්‍රක්‍ෂිප්‍ය ක්‍ෂතානි බද්ධ්වා නිජවාහනෝපරි තමුපවේශ්‍ය ප්‍රවාසීයගෘහම් ආනීය තං සිෂේවේ|
35 ௩௫ மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
පරස්මින් දිවසේ නිජගමනකාලේ ද්වෞ මුද්‍රාපාදෞ තද්ගෘහස්වාමිනේ දත්ත්වාවදත් ජනමේනං සේවස්ව තත්‍ර යෝ(අ)ධිකෝ ව්‍යයෝ භවිෂ්‍යති තමහං පුනරාගමනකාලේ පරිශෝත්ස්‍යාමි|
36 ௩௬ இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
ඒෂාං ත්‍රයාණාං මධ්‍යේ තස්‍ය දස්‍යුහස්තපතිතස්‍ය ජනස්‍ය සමීපවාසී කඃ? ත්වයා කිං බුධ්‍යතේ?
37 ௩௭ அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
තතඃ ස ව්‍යවස්ථාපකඃ කථයාමාස යස්තස්මින් දයාං චකාර| තදා යීශුඃ කථයාමාස ත්වමපි ගත්වා තථාචර|
38 ௩௮ பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
තතඃ පරං තේ ගච්ඡන්ත ඒකං ග්‍රාමං ප්‍රවිවිශුඃ; තදා මර්ථානාමා ස්ත්‍රී ස්වගෘහේ තස්‍යාතිථ්‍යං චකාර|
39 ௩௯ அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
තස්මාත් මරියම් නාමධේයා තස්‍යා භගිනී යීශෝඃ පදසමීප උවවිශ්‍ය තස්‍යෝපදේශකථාං ශ්‍රෝතුමාරේභේ|
40 ௪0 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
කින්තු මර්ථා නානාපරිචර‍්‍ය්‍යායාං ව්‍යග්‍රා බභූව තස්මාද්ධේතෝස්තස්‍ය සමීපමාගත්‍ය බභාෂේ; හේ ප්‍රභෝ මම භගිනී කේවලං මමෝපරි සර්ව්වකර්ම්මණාං භාරම් අර්පිතවතී තත්‍ර භවතා කිඤ්චිදපි න මනෝ නිධීයතේ කිම්? මම සාහාය්‍යං කර්ත්තුං භවාන් තාමාදිශතු|
41 ௪௧ இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
තතෝ යීශුඃ ප්‍රත්‍යුවාච හේ මර්ථේ හේ මර්ථේ, ත්වං නානාකාර‍්‍ය්‍යේෂු චින්තිතවතී ව්‍යග්‍රා චාසි,
42 ௪௨ தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
කින්තු ප්‍රයෝජනීයම් ඒකමාත්‍රම් ආස්තේ| අපරඤ්ච යමුත්තමං භාගං කෝපි හර්ත්තුං න ශක්නෝති සඒව මරියමා වෘතඃ|

< லூக்கா 10 >