< லூக்கா 10 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
୧ନେଆଁଁତାୟମ୍ତେ ପ୍ରାଭୁ ୭୨ଏଟାଃ ଚେଲାକକେ ସାଲାକେଦ୍ତେ, ଆଇଃକ୍ ସେନଃ ସାନାଙ୍ଗ୍ତାନ୍ ସବେନ୍ ହାତୁ, ଟଲାତେ ବାବାର୍ହଡ଼୍ କୁଲ୍ ଆୟାର୍କେଦ୍କଆଏ ।
2 ௨ அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
୨ଇନିଃ ଇନ୍କୁକେ କାଜିୟାଦ୍କଆଏ, “ଇରୋଃ ପୁରାଃଗିୟାଃ ମେନ୍ଦ କାମିନାଲାକ ହୁଡିଙ୍ଗ୍ଆଁକ, ଏନା ନାଗେନ୍ତେ ଆପେ, ଆମ୍ ଆମାଃ ଇରୋଃତେ କାମି ନାଲାକ କୁଲ୍କମ୍ ମେନ୍ତେ ଇରୋଃ ଗମ୍କେତାଃରେ ବିନ୍ତିପେ ।
3 ௩ புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
୩ମାର୍ ସେନଃପେ, ଆଇଙ୍ଗ୍ ଆପେକେ ମିଣ୍ଡିହନ୍କ ଲେକା ହୁଣ୍ଡାର୍କ ଥାଲାରେଇଙ୍ଗ୍ କୁଲ୍ପେତାନା ।
4 ௪ பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம்.
୪ଆପେ ପାଏସାମୁନା, ଥାଇଲାଃ, ଖାର୍ପା ଆଲ୍ପେ ଇଦିୟା ଆଡଃ ହରାରେ ଜେତାଏକେୟ ଆଲ୍ପେ ଜହାର୍କଆ ।
5 ௫ ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
୫ଆଡଃ ଜେତା ଅଡ଼ାଃରେ ଦାରମ୍ପେରେ ‘ନେ ଅଡ଼ାଃରେନ୍କଆଃରେ ସୁକୁ ହବାଅଃକା’ ମେନେପେ ।
6 ௬ சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
୬ସୁକୁ ନାମେଲେକାନ୍ ହଡ଼ ଏନ୍ତାଃରେ ତାଇନ୍ରେଦ ଆପେୟାଃ ସୁକୁ ଇନିଃରେ ତାଇନାଃ, କା'ରେଦ ଏନା ଆପେତାଃତେ ରୁହାଡ଼ାଃ ।
7 ௭ அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள்.
୭ଏନ୍ ଅଡ଼ାଃରେ ତାଇନଃପେ, ଇନ୍କୁ ଏମାପେତେୟାଃ ଜମ୍ ନୁଁଏପେ, କାମିନିଃଦ ଆୟାଃ ନାଲା ନାମେଗିୟାଏ । ଆଡଃ ଅଡ଼ାଃ ଅଡ଼ାଃ ଆଲ୍ପେ ହନରାଃ ।
8 ௮ பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு,
୮ଜେତାଏ ହାତୁରେପେ ବଲରେଦ ଆଡଃ ହଡ଼କ ଦାରମ୍ପେରେଦ, ଇନ୍କୁଆଃ ଏମେତେୟାଃ ଜମେପେ ।
9 ௯ அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
୯ଏନ୍ତାଃରେନ୍ ହାସୁତାନ୍କକେ ବୁଗିକପେ, ଆଡଃ ‘ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ରାଇଜ୍ ଆପେତାଃ ନାଡ଼େୟାକାନା’ ମେତାକପେ ।
10 ௧0 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
୧୦ମେନ୍ଦ ଆପେ ଜେତାଏ ହାତୁରେପେ ବଲରେଦ ଆଡଃ ହଡ଼କ କାକ ଦାରମ୍ପେରେଦ, ଏନାରେୟାଃ ହରାଏତେ ଅଡଙ୍ଗ୍କେଦ୍ତେ କାଜିପେ,
11 ௧௧ எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
୧୧‘ଆଲେୟାଃ କାଟା ତାଲ୍କାରେୟାଃ ଧୁଡ଼ି ଆପେୟାଃ ହାତୁରାଃ ଆୟାର୍ରେଲେ କଟା ଏଣ୍ଡାଏଃତାନା, ଏନ୍ରେୟ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ରାଇଜ୍ ଆପେତାଃ ନାଡ଼େୟାକାନା ଏନା ସାରିପେ ।’
12 ௧௨ அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୨ଆଇଙ୍ଗ୍ କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍, ଏନ୍ ହୁଲାଙ୍ଗ୍ରେ ଏନ୍ ହାତୁରେୟାଃ ଦୁକୁଏତେ ସୋଦମ୍ରାଃ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍ୟେଁ ଲେକାୱାଃ ।
13 ௧௩ கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
୧୩“ଏ କରାଜିନ୍, ଆମାଃ ହାୟ ହାୟ, ଏ ବେଥ୍ସାଇଦା, ଆମାଃ ହାୟ ହାୟ, ଆବେନ୍ରେ ହବାୟାନ୍ ଆକ୍ଦାନ୍ଦାଅ କାମିକ ସୋର୍ ଆଡଃ ସିଦୋନ୍ରେ ହବାକାନ୍ରେଦ, ଇଦୁ ଇନ୍କୁ ଚିଉଲାରେ ବସ୍ତା ତୁସିଙ୍ଗ୍କେଦ୍ତେ ଆଡଃ ତରେକ୍ ଚେତାନ୍ରେ ଦୁବ୍କେଦ୍ତେ ମନ୍ରୁହାଡ଼୍ କାତେତେୟାଃକ ।
14 ௧௪ நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும்.
୧୪ମେନ୍ଦ ବିଚାର୍ ହୁଲାଙ୍ଗ୍ରେ ଆବେନାଃଏତେ ସୋର୍ ଆଡଃ ସିଦୋନ୍ରେୟାଃ ଦୁକୁ ସାହାତିଙ୍ଗ୍ୟେଁ ଲେକାୱାଃ ।
15 ௧௫ வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, (Hadēs )
୧୫ଆଡଃ ଆମ୍, ଏ କପର୍ନାହୁମ୍, ଚିୟାଃ ଆମ୍ ସିର୍ମା ଜାକେଦେମ୍ ରାକାବଆଃ? ବାନଃଗି ଆମ୍ ପାତାଲ୍ ଜାକେଦେମ୍ ଏଣ୍ଡାଗଆଃ ।” (Hadēs )
16 ௧௬ சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்.
୧୬ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକକେ ମେତାଦ୍କଆଏ, “ଆପେୟାଃ କାଜି ଆୟୁମ୍ନିଃ ଆଇଁୟାଃ ଆୟୁମେୟାଏ, ଆଡଃ ଆପେକେ କା ସୁକୁନିଃ ଆଇଙ୍ଗ୍କେହଁ କାଏ ସୁକୁୱାଇଙ୍ଗ୍ଆଃ ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍କେ କାଏ ସୁକୁନିଃ ଆଇଙ୍ଗ୍କେ କୁଲ୍ନିଃକେ ହଁ କାଏ ସୁକୁୱାଇୟା ।”
17 ௧௭ பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
୧୭ଏନ୍ ୭୨ଝାନ୍ ଚେଲାକ ରାସ୍କାତାନ୍ଲଃକ ରୁହାଡ଼୍ୟାନା ଆଡଃ “ହେ ପ୍ରାଭୁ, ଆମାଃ ନୁତୁମ୍ତେ ବଙ୍ଗାକହଁ ଆଲେକେ ମାନାତିଙ୍ଗ୍ଲେତାନାକ” ମେନ୍କିୟାଏ ।
18 ௧௮ அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
୧୮ଇନିଃ ମେତାଦ୍କଆଏ, “ଆଇଙ୍ଗ୍ ସାଏତାନ୍କେ ହିଚିର୍ ଲେକା ସିର୍ମାଏତେ ଉୟୁଗଃତାନ୍ତେୟାଃ ନେଲ୍କିୟାଇଙ୍ଗ୍ ।
19 ௧௯ இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது.
୧୯ନେଲେପେ, ଆଇଙ୍ଗ୍ ବିଙ୍ଗ୍କଆଃ ଆଡଃ ମାର୍ମାର୍କଆଃ ଚେତାନ୍ରେ ସେସେନ୍ରେୟାଃ ଆଡଃ ବାଇରିୟାଃ ଗଟା ପେଡ଼େଃରେ ଆକ୍ତେୟାରାଇଙ୍ଗ୍ ଏମାଦ୍ପେୟା । ଆପେୟାଃ ଜେତ୍ନାଃ କା ହାନିୟଃଆ ।
20 ௨0 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
୨୦ଏନ୍ରେୟ ଏତ୍କାନ୍ ଆତ୍ମାକ ଆଲେକେ ମାନାତିଙ୍ଗ୍ତାନାକ ମେନ୍ତେ ଆଲ୍ପେ ରାସ୍କାୱାଃ, ମେନ୍ଦ ଆପେୟାଃ ନୁତୁମ୍ ସିର୍ମାରେ ଅଲାକାନା ନେୟାଁତେ ରାସ୍କାଅଃପେ” ମେନ୍ତେ କାଜିୟାଦ୍କଆଏ ।
21 ௨௧ அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
୨୧ଏନ୍ ଦିପିଲିରେ ୟୀଶୁ ପାବିତାର୍ ଆତ୍ମାରେ ପୁରାଃ ରାସ୍କାୟାନ୍ଲଃ କାଜିକେଦାଏ, “ହେ ଆବା, ସିର୍ମା ଆଡଃ ଅତେରେନ୍ ପ୍ରାଭୁ, ଆମ୍ ନେ କାଜିକ ସେଣାଁଁନ୍କ ଆଡଃ ଇତୁଆନ୍କତାଃଏତେମ୍ ଦାନାଙ୍ଗ୍ଆଁଁକାଦାଃ, ଆଡଃ ବାଲେଃ ହନ୍କତାଃରେମ୍ ଉଦୁବାକାଦାଃ ମେନ୍ତେଇଙ୍ଗ୍ ଧାନ୍ୟାବାଦ୍ମେତାନା । ହେଗି ହେ ଆବା, ନେୟାଁଗିଦ ଆମାଃ ବୁଗିନ୍ ସାନାଙ୍ଗ୍ ।
22 ௨௨ சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
୨୨“ଆପୁଇଙ୍ଗ୍ ସବେନାଃ ଏମାକାଦିୟାଁଏ, ଆପୁକେ ବାଗିକେଦ୍ତେ ହନ୍ ଅକଏ ତାନିଃ ନେୟାଁ ଜେତାଏ କାକ ସାରିୟାଃ, ଆଡଃ ହନ୍କେ ବାଗିକେଦ୍ତେ ଆପୁ ଅକଏ ତାନିଃ ନେୟାଁ ଜେତାଏ କାକ ସାରିୟାଃ । ମେନ୍ଦ ଅକନ୍କକେ ଏନା ସାରି ନାଗେନ୍ତେ ହନ୍ ଆଇଃକ୍ଗି ସାଲାକୁଆଏ, ଇନ୍କୁ ଏସ୍କାର୍ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବିଷାଏରେ ସାରିୟାଃକ ।”
23 ௨௩ பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
୨୩ଏନ୍ତେ ଇନିଃ ଆୟାଃ ଚେଲାକକେ ହେତାରୁହାଡ଼୍କେଦ୍ତେ ଏସ୍କାର୍ରେୟାଏ କାଜିୟାଦ୍କଆ, “ଆପେ ସବେନ୍ ନେ ସବେନାଃ ନେଲ୍ତାନ୍ତେୟାଃ ଚିମିନ୍ ସୁକୁତାନ୍ଗିୟାଃପେ ।
24 ௨௪ அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୨୪ଆଇଙ୍ଗ୍ଦ ସାର୍ତିଗିଙ୍ଗ୍ କାଜିୟାପେତାନା, ଆପେ ନେଲ୍ତାନ୍ତେୟାଃ ପୁରାଃ ନାବୀକ ଆଡଃ ରାଜାକ ନେନେଲ୍ ସାନାଙ୍ଗ୍କେଦ୍କଆ ମେନ୍ଦ କାକ ନେଲ୍କେଦା ଆଡଃ ଆପେ ଆୟୁମ୍କେଦ୍ତେୟାଃ ଇନ୍କୁକେ ଆୟୁମ୍ ସାନାଙ୍ଗ୍କେଦ୍କଆ ମେନ୍ଦ କାକ ଆୟୁମ୍କେଦା ।”
25 ௨௫ அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios )
୨୫ଆଡଃ ନେଲେପେ ମିଆଁଦ୍ ଆଇନ୍ ଇତୁନିଃ ବିରିଦ୍ୟାନ୍ତେ ୟୀଶୁକେ ବିଡ଼ାଅ ନାଗେନ୍ତେ କୁଲିକିୟାଏ, “ଏ ବୁଗିନ୍ ଇତୁନିଃ, ଜାନାଅ ଜୀଦାନ୍ ନାମେ ନାଗେନ୍ତେ ଚିନାଃଇଙ୍ଗ୍ ଚିକାୟା?” (aiōnios )
26 ௨௬ அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
୨୬ୟୀଶୁ କାଜିକିୟାଏ, “ଆନ୍ଚୁରେ ଚିକ୍ନାଃ ଅଲାକାନା? ଆମ୍ ଚିଲ୍କାମ୍ ପାଢ଼ାଅ ତାନା?”
27 ௨௭ அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
୨୭ଆଡଃ ଇନିଃ ମେନ୍ରୁହାଡ଼ାଇୟାଏ, “ପ୍ରାଭୁ ଆମାଃ ପାର୍ମେଶ୍ୱାର୍କେ ଆମାଃ ସବେନ୍ ମନ୍ସୁରୁଦ୍ତେ ଆଡଃ ଆମାଃ ସବେନ୍ ଜୀଉତେ ଆଡଃ ଆମାଃ ସବେନ୍ ପେଡ଼େଃତେ ଆଡଃ ଆମାଃ ସବେନ୍ ସେଣାଁଁତେ ଦୁଲାଡ଼ିମେ, ଆଡଃ ଆମାଃ ହପର୍ ଜାପାଃରେନ୍ନିଃକେ ଆମାଃ ଲେକାଗି ଦୁଲାଡ଼ିମେ ।”
28 ௨௮ அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
୨୮ଏନ୍ତେ ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, “ବୁଗିନାମ୍ କାଜିକାଦା, ଆମ୍ ନେକାଏରେଦମ୍ ଜୀହିଦଃଆ ।”
29 ௨௯ அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.
୨୯ମେନ୍ଦ ଆଇନ୍ଇତୁନିଃ ଆଇଃକ୍ଗି ଧାର୍ମାନ୍ ଉଦୁବେନ୍ ସାନାଙ୍ଗ୍କିଃତେ ୟୀଶୁକେ କୁଲିକିୟାଏ “ଆଇଁୟାଃ ହପର୍ଜାପାଃରେନ୍ନିଃ ଅକଏ ତାନିଃ?”
30 ௩0 இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.
୩୦ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, “ମିଆଁଦ୍ ହଡ଼ ଯୀରୁଶାଲେମ୍ଏତେ ଯିରିହୋତେ ସେନଃତାନାଏ ତାଇକେନା ଆଡଃ କୁମ୍ବୁଡ଼ୁକଆଃ ତିଃଇରେ ଉୟୁଃୟାନାଏ, ଇନ୍କୁ ଇନିୟାଃ ଲିଜାଃ ରେକ୍କିୟାଃକ ଆଡଃ ଦାଲ୍କିଃତେ ଗଏଃଲେକାକ ବାଗିତୁକାଇଜାଃ ।
31 ௩௧ அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
୩୧ତାୟମ୍ତେ ମିଆଁଦ୍ ଯାଜାକ୍ ଏନ୍ ହରାତେଗି ସେନ୍ତାନାଏ ତାଇକେନା ଆଡଃ ଇନିଃକେ ନେଲ୍କିଃତେ ଏଟାଃ ହରାରେ ପାରମ୍ୟାନାଏ ।
32 ௩௨ அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான்.
୩୨ନେ ଲେକାଗି ମିଆଁଦ୍ ଲେବୀହ, ଏନ୍ ଠାୟାଦ୍ରେ ସେଟେର୍ୟାନ୍ଚି ଇନିଃକେ ନେଲ୍କିଃତେ ପାରମ୍ୟାନାଏ ।
33 ௩௩ பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
୩୩ମେନ୍ଦ ମିଆଁଦ୍ ଶମିରୋନିରେନ୍ ହଡ଼ ସେନ୍ତାନ୍ଲଃ ଇନିଃ ତାଇକେନ୍ ଠାୟାଦ୍ରେ ସେଟେର୍ୟାନାଏ ଆଡଃ ଇନିଃକେ ନେଲ୍କିଃତେ ବିଲ୍କାଅୟାନାଏ ।
34 ௩௪ அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
୩୪ସେନ୍ ନାଡ଼େଃକେଦ୍ତେ ଇନିୟାଃ ଘାଅକରେ ସୁନୁମ୍ ଆଡଃ ଦାଖ୍ରାସି ଦୁଲ୍କେଦାଏ, ଏନାକେ ତଲ୍କେଦାଏ ଆଡଃ ଇନିଃକେ ଆୟାଃ ଗାଧାଚେତାନ୍ରେ ଲାଦିକିଃତେ ଡେରା ଅଡ଼ାଃତେ ଇଦିକିୟାଏ ଆଡଃ ଇନିଃକେ ଯାତାନ୍କିୟାଏ ।
35 ௩௫ மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
୩୫ଏଟାଃ ହୁଲାଙ୍ଗ୍ ଇନିଃ ବାର୍ସିଙ୍ଗ୍ରାଃ ନାଲା ସିକା ଅଡଙ୍ଗ୍କେଦ୍ତେ ଡେରା ଗମ୍କେ କେ ଏମ୍କିୟାଏ ଆଡଃ ନିଃକେ ଯାତାନିଃମେଁ ଆଡଃ ନିମ୍ନାଙ୍ଗ୍ଏତେ ଆଦ୍କାମ୍ ଖାର୍ଚାଏରେଦ ଆଇଙ୍ଗ୍ ରୁହାଡ଼୍ ଇମ୍ତା ପେରେଜାମେଁୟାଇଙ୍ଗ୍” ମେନ୍କିୟାଏ ।
36 ௩௬ இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
୩୬“ନେ ଆପିୟା ହଡ଼କଏତେ ଅକଏ କୁମ୍ବୁଡ଼ୁକଆଃ ତିଃଇରେ ଉୟୁଗାକାନ୍ ହଡ଼ରାଃ ହପର୍ଜାପାଃରେନ୍ନିଃ ତାନିଃ ମେନ୍ତେପେ ଉଡ଼ୁଃତାନା?”
37 ௩௭ அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார்.
୩୭ଏନ୍ ଆଇନ୍ ଇତୁନିଃ ଇନିଃକେ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ “ଅକଏ ଲିବୁଇକେନ୍ନିଃ ।” ଏନ୍ତେ ୟୀଶୁ ଆଇନ୍ ଇତୁନିଃକେ କାଜିକିୟାଏ, “ଜୁ ଆମ୍ହ ନେ ଲେକାଗି ରିକାଏମେଁ ।”
38 ௩௮ பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
୩୮ୟୀଶୁ ଆୟାଃ ଚେଲାକଲଃ ସେନଃତାନ୍ ଇମ୍ତା ମିଆଁଦ୍ ହାତୁତେ ବଲୟାନାଏ, ଆଡଃ ମାର୍ଥା ନୁତୁମ୍ ମିଆଁଦ୍ କୁଡ଼ି ଆୟାଃ ଅଡ଼ାଃରେ ଇନିଃକେ କୁପୁଲ୍କିୟାଏ ।
39 ௩௯ அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
୩୯ଆଡଃ ମାରିୟାମ୍ ନୁତୁମ୍ ଇନିୟାଃ ମିଆଁଦ୍ ମିଶି ତାଇକେନାଏ, ଇନିଃ ପ୍ରାଭୁ ୟୀଶୁଆଃ କାଟା ସୁବାରେ ଦୁବ୍ୟାନ୍ତେ ଇନିୟାଃ କାଜି ଆୟୁମ୍ତାନାଏ ତାଇକେନା ।
40 ௪0 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
୪୦ମେନ୍ଦ ମାର୍ଥା ପୁରାଃ ସୁସାର୍ରେ ବିତ୍ଲାଅକାନାଏ ତାଇକେନା ଆଡଃ ଇନିଃ ହେପାଦ୍ତେ ହିଜୁଃକେଦ୍ତେ କାଜିକିୟା, “ହେ ପ୍ରାଭୁ, ମିଶିଙ୍ଗ୍ତାଇୟାଁଃ ଆଇଙ୍ଗ୍କେ ଏସ୍କାର୍ ସୁସାର୍ ଇଚିଙ୍ଗ୍ତାନାଏ, ଚିୟାଃ ଏନା ଆମ୍କାମ୍ ଉଡ଼ୁଃତାନା? ମାର୍ ମିଶିମ୍କେ ଦେଙ୍ଗାଇମେଁ” ମେନ୍ତେ ଇନିଃକେ ଆଚୁଇମେଁ ।
41 ௪௧ இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
୪୧ମେନ୍ଦ ପ୍ରାଭୁ ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍କିୟାଏ, ଏ ମାର୍ଥା, ଏ ମାର୍ଥା, ଆମ୍ ପୁରାଃ କାଜି ନାଗେନ୍ତେମ୍ ଉଡ଼ୁଃତାନା ଆଡଃ ବିତ୍ଲାଅକାନା ମେନ୍ଦ ମିଆଁଦ୍ କାଜି ଲାଗାତିଙ୍ଗ୍ୟାଁଃ ।
42 ௪௨ தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
୪୨ମାରିୟାମ୍ଦ ଏନ୍ ବୁଗିନ୍ ହାନାଟିଙ୍ଗ୍କେ ସାଲାକାଦାଏ, ଏନା ଇନିଃତାଃଏତେ କା ରେଜଃଆ ।