< லூக்கா 1 >

1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
Loqꞌalaj Teófilo: E kꞌi ri winaq ri xkaj xkitzꞌibꞌaj pa cholaj ri tzijobꞌelil chrij ri qas xkꞌulmataj waral chiqaxoꞌl.
2 ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர்.
Are waꞌ ri xkikꞌut loq chiqawach ri qas xiꞌlow ronojel ri xkꞌulmatajik pa ri majibꞌal re, ri e tzijol taq re ri utz laj tzij.
3 ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று,
Ri in xuqujeꞌ sibꞌalaj utz rilik xuqujeꞌ usolixik xinbꞌano rech xinwetaꞌmaj ronojel ri ucholajil ri jastaq ri xkꞌulmatajik qas pa ri majibꞌal rech. Rumal waꞌ xinchomaj utzꞌibꞌaxik chawe pa ucholajil, nimalaj Teófilo,
4 அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது.
rech kawetaꞌmaj ri qas tzij chrij ri kꞌutuꞌn ri yaꞌom chawe.
5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து.
Pa taq ri qꞌij che riꞌ are taqanel ri Herodes pa ri Judea, kꞌo jun chꞌawenel cho ri Dios ubꞌiꞌ Zacarías jun chike ri wok e rijaꞌl ri Abías, ri rixoqil are ri Elisabet, rijaꞌl ri Aarón.
6 அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள்.
Kikꞌulajal e utz laj taq winaq, sukꞌ kanimaꞌ cho ri Dios. Xeniman che ronojel ri utaqanik ri Dios. Man kꞌo ta etzelal xkibꞌano.
7 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
Maj kꞌu e kal rumal cher ri Elisabet man kakwin taj kuya ral pa ri uwachulew xuqujeꞌ e nimaq taq winaq chik.
8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
Jun qꞌijal ri Zacarías are tajin kapatanij pa ri Templo rech ri Dios rumal cher xuriq ri qꞌij are kapatanik ri uwo kaj.
9 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
Jacha ri kubꞌij ri naqꞌatajibꞌal kech ri chꞌawenelabꞌ cho ri Dios pa kiwiꞌ ri winaq, kakikꞌyaq rij jachin ri chꞌawenel kok bꞌik pa utemplo ri Dios chutzujik ri incienso.
10 ௧0 தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
Are tajin kaporox ri incienso, ri winaq ri kimulim kibꞌ tajin kakibꞌan apanoq chꞌawem cho ri Templo rech ri Dios.
11 ௧௧ அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
Are tajin kuporoj incienso ri Zacarías xukꞌut ribꞌ jun ángel choch, xtakꞌiꞌ pa ri wiqiqꞌabꞌ rech ri tzujbꞌal sipanik jaw ri kaporox wi ri incienso.
12 ௧௨ சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
Are xril ri Zacarías ri ángel, xkꞌaxir ranimaꞌ, sibꞌalaj xuxiꞌj ribꞌ.
13 ௧௩ கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.
Ri ángel xubꞌij che: Man kaxiꞌj ta awibꞌ. Ri achꞌawem xtataj rumal ri Dios. Kakꞌojiꞌ na jun akꞌojol rukꞌ ri awixoqil Elisabet, Juan kakoj che ubꞌiꞌ.
14 ௧௪ உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
Sibꞌalaj katkiꞌkot na rumal rech ri akꞌal, xuqujeꞌ e kꞌi winaq kekiꞌkot na we xkil uwach.
15 ௧௫ அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.
Jeriꞌ rumal cher nim na uqꞌij cho ri Dios. Man kutij ta wi vino xuqujeꞌ tzam. Kanojisax na che ri Tyoxalaj Uxlabꞌixel are kꞌo chupam ri unan.
16 ௧௬ அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
E kꞌi winaq aꞌj Israel ketzalij na rukꞌ ri Ajawxel ri kiDios rumal rech areꞌ.
17 ௧௭ பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.
Kanabꞌej na cho ri Ajawxel rukꞌ chuqꞌabꞌ xuqujeꞌ kwinem jetaq ri xya che ri Elías, kubꞌan na chi kesukꞌiꞌ ri tat nan kukꞌ ri alkꞌwaꞌlaxelabꞌ xuqujeꞌ kubꞌan na chi ri man keniman taj kakikꞌamawaꞌj ketaꞌmabꞌal chike ri sukꞌ taq winaq. Rech jeriꞌ ri winaq kakisukꞌumaj apanoq kibꞌ chirayeꞌxik ri Ajawxel.
18 ௧௮ அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான்.
Ri Zacarías xubꞌij che ri ángel: ¿Jas kinbꞌan chi retaꞌmaxik chi qas kakꞌulmataj na we jastaq riꞌ? In in riꞌj achi chik, ri wixoqil xuqujeꞌ bꞌenaq chi ri ujunabꞌ.
19 ௧௯ தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
Ri ángel xubꞌij: In in Gabriel, in kꞌo cho ri Dios chanim, areꞌ xintaqow loq chubꞌixik we utz laj taq tzij riꞌ chawe.
20 ௨0 இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
Rumal kꞌu cher man xakoj ta ri xinbꞌij chawe, katmemar kan chanim, man katkwin taj katchꞌawik, ka chi kꞌol na ri akꞌal kꞌa te riꞌ kajaqataj ri achꞌabꞌal. Kakꞌulmataj na ri nutzij pa ri qꞌotaj ri kajawatajik.
21 ௨௧ மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
Ri winaq ri aꞌyeninaq ri Zacarías xemayijanik rumal cher maj ri kel loq.
22 ௨௨ அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான்.
Are xel loq, man kakwin ta chik kachꞌawik. Xaq pa memal tzij chik xtzijon kukꞌ, xkichomaj kꞌut chi xa xril jun kꞌutbꞌal pa ri Tyoxalaj kꞌolibꞌal.
23 ௨௩ அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான்.
Are xtoꞌtaj ri Zacarías che ri patanijik pa ri Templo, xtzalij cho rachoch.
24 ௨௪ அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து,
Ikꞌowinaq chi jun janipa qꞌij, ri Elisabet rixoqil ri Zacarías xkanaj yawabꞌ ixoq. Ri Elisabet jobꞌ ikꞌ xaq cho rachoch xkꞌojiꞌ wi.
25 ௨௫ எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
Sibꞌalaj utz ri wAjaw, xinresaj pa ri nukꞌixibꞌal rech man kinkiyoqꞌ ta chi ri winaq, xcha ri Elisabet.
26 ௨௬ எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில்,
Pa ri uwaq ikꞌ rech ri uyawajik ri Elisabet, xtaq loq ri ángel Gabriel pa Nazaret, jun leꞌaj ri kꞌo pa Galilea.
27 ௨௭ தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.
Xopan rukꞌ jun qꞌapoj ali, ubꞌiꞌ María, ri tzꞌonom chik rumal jun achi ubꞌiꞌ José, jun rijaꞌl ri Taqanel David.
28 ௨௮ அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
Ri Gabriel xukꞌut ribꞌ choch ri María, xubꞌij che: ¡Rutzil awach, at jun ixoq chaꞌtalik, ri Ajawxel kꞌo awukꞌ!
29 ௨௯ அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
Ri María xsach ukꞌuꞌx, xkꞌaxkꞌobꞌ ranimaꞌ, xuchomaj rij ri kubꞌij ri ángel.
30 ௩0 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய்.
Ri ángel xubꞌij che: ¡Man kaxiꞌj ta awibꞌ María, at chaꞌtal rumal ri Dios!
31 ௩௧ இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
Katiktaj na jun akꞌal chawe, kalax na, kakoj Jesús che ubꞌiꞌ.
32 ௩௨ அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
Kanimar na uqꞌij, kabꞌix na ukꞌojol ri Nimalaj Dios che. Ri Ajawxel Dios kukoj na che nim taqanel jetaq ri qamam David.
33 ௩௩ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். (aiōn g165)
Amaqꞌel kataqan na puꞌwiꞌ ri tinimit Israel, ri utaqanik maj ukꞌisik. (aiōn g165)
34 ௩௪ அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள்.
Ri María xubꞌij: ¿Jamo riꞌ kakꞌulmataj we riꞌ? Man in kꞌolinaq ta in rukꞌ achi.
35 ௩௫ தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
Ri ángel xubꞌij che: Ri Tyoxalaj Uxlabꞌixel kaqaj na loq paꞌwiꞌ. Ri ukwinem ri nimalaj Dios katuchꞌuq na. Rumal riꞌ, ri neꞌ riꞌ ri kakꞌojiꞌ na, jun Tyoxalaj akꞌal, xuqujeꞌ kubꞌiꞌnaꞌj na Ralkꞌwaꞌl ri Dios.
36 ௩௬ இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம்.
Ri Elisabet ri awachalal xkanaj yawabꞌ winaq pa ri uriꞌjobꞌnaqil. Waqibꞌ ikꞌ chik yawabꞌ winaq pune xbꞌix che kumal ri winaq chi man kakwin taj kuꞌya ral pa ri uwachulew.
37 ௩௭ தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.
Maj jun jastaq ri mat kakwin ri Dios che ubꞌanik.
38 ௩௮ அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.
Ri María xubꞌij: In patanil rech ri Ajawxel. Kꞌulmataj wukꞌ ronojel ri xabꞌij. Ri ángel xtzalijik.
39 ௩௯ அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய்,
Kebꞌ oxibꞌ qꞌij chik ikꞌowinaq we kꞌulmatajem riꞌ, ri María xeꞌ pa taq ri juyubꞌ pa ri tinimit rech Judea.
40 ௪0 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
Are xopan chilaꞌ, xok bꞌik pa ri rachoch ri Zacarías, xuya rutzil uwach ri Elisabet.
41 ௪௧ எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
Are xuta ri Elisabet ri rutzil wach ri xya rumal ri María, xchꞌoplaj ri ral chupam, xnoj kꞌut che ri Tyoxalaj Uxlabꞌixel.
42 ௪௨ அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
Ri Elisabet xuraq uchiꞌ chech kiꞌkotemal, xubꞌij che ri María: Sibꞌalaj at tewchiꞌtalik chikiwach konojel ri ixoqibꞌ. Xuqujeꞌ tewchiꞌtal ri awal.
43 ௪௩ என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
¿Jas che xya bꞌe chwe, kinulusolij ri unan ri Wajaw?
44 ௪௪ இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.
Are xinta ri rutzil nuwach xuyaꞌo, xchꞌoplaj ri nuneꞌ ri kꞌo chinupam xchꞌoplaj che kiꞌkotemal.
45 ௪௫ விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
Sibꞌalaj at tewchiꞌtalik rumal cher xakojo chi ri Ajawxel kubꞌan ri xuchiꞌj chawe.
46 ௪௬ அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது.
Ri María xubꞌij: Ri wanimaꞌ sibꞌalaj kuqꞌijilaꞌj ri Ajawxel.
47 ௪௭ என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
Sibꞌalaj kakiꞌkot ri wanimaꞌ pa ri nuDios, nukolonel.
48 ௪௮ தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள்.
Xel ukꞌuꞌx che we patanijel rech ri man nim ta uqꞌij. Konojel kꞌu ri winaq kakibꞌij na riꞌ chwe chi in tewchiꞌtalik.
49 ௪௯ வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது.
Jeriꞌ rumal cher ri Tyox xuqujeꞌ kwinel laj Dios xubꞌan nimalaj taq jastaq wukꞌ.
50 ௫0 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
Kutoqꞌobꞌisaj kiwach konojel ri winaq ri e kꞌolik xuqujeꞌ ri kekꞌojiꞌ na. Ri winaq kakimochꞌ kibꞌ choch.
51 ௫௧ அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார்.
Rukꞌ ri utelebꞌ xubꞌan nimalaj taq jastaq, xusach kiwach ri winaq ri nimal chike xuqujeꞌ ri kakinimarisaj kibꞌ.
52 ௫௨ ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
Xresaj ri taqanik pa kiqꞌabꞌ ri nimaꞌq kibꞌanik, xuya kiqꞌij ri winaq ri nim taj kiqꞌij.
53 ௫௩ பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார்.
Xuya jastaq kech ri kenumik, maj ke ri qꞌinomabꞌ xuyaꞌo.
54 ௫௪ நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, (aiōn g165)
Xutoꞌ ri utinimit Israel, man xsachan ta che ubꞌanik ri utzilal kukꞌ.
55 ௫௫ அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.
Jeriꞌ xubꞌano rumal cher xuchiꞌj kan che ri qamam Abraham xuqujeꞌ amaqꞌel chike ri e rijaꞌl chi jewaꞌ kubꞌan na. (aiōn g165)
56 ௫௬ மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
Ri María xkanaj kan oxibꞌ ikꞌ rukꞌ ri Elisabet kꞌa te riꞌ xtzalij cho rachoch.
57 ௫௭ எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
Are xopan ri qꞌij, kakꞌojiꞌ ri ral ri Elisabet, xalax ri ral, ala ri ral.
58 ௫௮ கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்.
Ri ukꞌulja ri Elisabet xuqujeꞌ ri e rachalal xekiꞌkotik are xketaꞌmaj chi ri Dios sibꞌalaj xutoqꞌobꞌisaj uwach ri Elisabet.
59 ௫௯ எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள்.
Are xtzꞌaqat wajxaqibꞌ uqꞌij ri neꞌ, xkimulij kibꞌ rech kakilo kakoj retal, xkaj kꞌut xkikoj Zacarías che ubꞌiꞌ, jetaq ri ubꞌiꞌ ri utat.
60 ௬0 அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள்.
Ri Elisabet kꞌut xubꞌij: ¡Man je ta riꞌ! Juan kubꞌiꞌnaꞌj we akꞌal riꞌ.
61 ௬௧ அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி,
¿Jas che? xecha ri winaq. Man kꞌo ta jun chike ri awachalal jeriꞌ ubꞌiꞌ.
62 ௬௨ சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
Pa memal tzij kꞌut xkita che ri utat ri akꞌal jas ubꞌiꞌ ri ukꞌojol kukojo.
63 ௬௩ அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
Ri Zacarías xuta jun chꞌaqaꞌp tzꞌalam chike rech kutzꞌibꞌaj choch jas ri bꞌiꞌaj. Sibꞌalaj xemayijan kꞌut are xkilo ri xutzꞌibꞌaj “Juan ubꞌiꞌ.”
64 ௬௪ உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
Aninaq xjaqataj ri uchꞌabꞌal ri Zacarías, xuchapleꞌj uqꞌijilaꞌxik ri Dios.
65 ௬௫ அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது.
Xtzijox kꞌu ronojel we kꞌulmatajem riꞌ pa taq ri tinimit ri kꞌo pa taq ri juyubꞌ rech Judea, konojel ri e kuꞌl ja xkixiꞌj kibꞌ.
66 ௬௬ இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது.
Konojel ri winaq ri xetowik kakitatabꞌela chibꞌil taq kibꞌ: ¿Jas kux we akꞌal ri? Jeꞌ xkibꞌij waꞌ rumal qꞌalaj chi ri Ajawxel Dios kꞌo rukꞌ ri akꞌal.
67 ௬௭ அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
Ri Zacarías, ri utat ri akꞌal, xnoj che ri Uxlabꞌixel, xubꞌij:
68 ௬௮ “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
Chiqꞌijilaꞌj ri Ajawxel, ri Dios rech ri tinimit Israel, xusolij ri utinimit, xutoꞌo pa ri qꞌoxom.
69 ௬௯ அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
Xutaq loq jun kwinel laj kolonel rijaꞌl ri patanil rech, David.
70 ௭0 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: (aiōn g165)
Are waꞌ ri xuchiꞌj loq ri Dios chi kichiꞌ ri tyoxalaj taq qꞌalajisal taq rech ri utzij, ojer. (aiōn g165)
71 ௭௧ உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று,
Kujutoꞌ na pa kiqꞌabꞌ ri e qakꞌulel, xuqujeꞌ pa kiqꞌabꞌ ri kaketzelaj qawach.
72 ௭௨ அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
Rech kutoqꞌobꞌisaj kiwach ri e qamam rumal cher xnaꞌtaj che ri chꞌekom tzij ri xubꞌano.
73 ௭௩ ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே,
Are waꞌ ri chꞌekom tzij xubꞌan kan rukꞌ ri qamam Abraham.
74 ௭௪ தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக,
Xujesax na pa kiqꞌabꞌ ri qakꞌulel rech kaqapatanij ri Dios man rukꞌ ta xibꞌin ibꞌ,
75 ௭௫ தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார்.
rukꞌ jun tyoxalaj kꞌaslemal xuqujeꞌ sukꞌal, pa ronojel qꞌij rech ri qakꞌaslemal.
76 ௭௬ என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
At, nukꞌojol, kabꞌix na qꞌalajisal rech ri utzij ri nimalaj Dios chawe, kasukꞌumaj na apanoq ri ubꞌe ri Ajawxel.
77 ௭௭ நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய்.
Katzijoj na jas kakibꞌan ri winaq rech kekolotajik xuqujeꞌ kekuyutaj che ri kimak.
78 ௭௮ இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும்,
Tyox che ri utoqꞌobꞌ ri Dios, katunan na ri tunal rech pa ri kaj, chiqaxoꞌl.
79 ௭௯ நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
Kuꞌtunaj na ri e kꞌo pa ri qꞌequꞌmal, pa ri uqꞌequꞌmal ri kamikal, xuqujeꞌ kukꞌam na qabꞌe pa ri ubꞌeal ri jaꞌmaril.
80 ௮0 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.
Xkꞌiy kꞌu ri Juan, sibꞌalaj xpe uchuqꞌabꞌ pa ri ranimaꞌ. Xkꞌojiꞌ pa ri katzꞌinow ulew kꞌa pa ri qꞌij are xukꞌut ribꞌ chkiwach ri winaq aꞌj Israel.

< லூக்கா 1 >