< நியாயாதிபதிகள் 11 >

1 கீலேயாத்தியனான யெப்தா வல்லமையுள்ள வீரனாக இருந்தான்; அவன் வேசியின் மகன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
Na rĩrĩ, Jefitha aarĩ Mũgileadi warĩ njamba yarĩ hinya. Nake ithe wa Jefitha eetagwo Gileadi, na nyina aarĩ mũmaraya.
2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் மகன்களைப் பெற்றாள்; அவனுடைய மனைவி பெற்ற மகன்கள் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்களுடைய தகப்பன் வீட்டிலே சொத்து இல்லை; நீ அந்நிய பெண்ணின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
Mũtumia wa Gileadi o nake akĩmũciarĩra aanake, na rĩrĩa maagimarire makĩingata Jefitha. Nao makiuga atĩrĩ, “Wee ndũkagaya igai thĩinĩ wa nyũmba iitũ, tondũ ũrĩ wa mũtumia ũngĩ.”
3 அப்பொழுது யெப்தா: தன்னுடைய சகோதரர்களை விட்டு ஓடிப்போய், தோப் தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனிதர்கள் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போவார்கள்.
Nĩ ũndũ ũcio Jefitha akĩũrĩra ariũ a ithe, agĩthiĩ gũtũũra bũrũri wa Tobu, kũrĩa gĩkundi kĩa andũ matarĩ kĩene kĩamũrigiicĩirie na gĩkĩmũrũmĩrĩra.
4 சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
Thuutha wa ihinda inini, hĩndĩ ĩrĩa Aamoni maahaarĩirie mbaara na Isiraeli,
5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்யும்போது கீலேயாத்தின் மூப்பர்கள் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
athuuri a Gileadi magĩthiĩ kũgĩĩra Jefitha kuuma bũrũri wa Tobu.
6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
Nao makĩmwĩra atĩrĩ, “Ũka, ũtuĩke mũnene witũ wa ita, nĩgeetha tũhũũrane na Aamoni.”
7 அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என்னுடைய தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து சம்பவித்திருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
Jefitha akĩmeera atĩrĩ, “Githĩ mũtiathũũrire mũkĩnyingata kuuma nyũmba ya baba? Nĩ kĩĩ kĩratũma mũũke kũrĩ niĩ rĩu mũrĩ na thĩĩna?”
8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
Athuuri a Gileadi makĩmwĩra atĩrĩ, “O na kũrĩ ũguo, nĩtwagũcookerera; twarana na ithuĩ tũkahũũrane na Aamoni, na nĩũgũtuĩka mũnene witũ wa gwathaga andũ othe arĩa matũũraga Gileadi.”
9 அதற்கு யெப்தா: அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, யெகோவா அவர்களை எனக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாக வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.
Jefitha akĩmooria atĩrĩ, “Mũngĩnjookia ngahũũrane na Aamoni nake Jehova amaneane kũrĩ niĩ-rĩ, ti-itherũ niĩ nĩngatuĩka mũnene wanyu?”
10 ௧0 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன்னுடைய வார்த்தையின்படியே செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவாக நின்று கேட்பாராக என்றார்கள்.
Athuuri acio a Gileadi makĩmũcookeria atĩrĩ, “Jehova nĩwe mũira witũ; nĩtũgwĩka o ta ũrĩa ũkuuga.”
11 ௧௧ அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு போனான்; மக்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் தளபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன்னுடைய காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே யெகோவாவுடைய சந்நிதியிலே சொன்னான்.
Nĩ ũndũ ũcio Jefitha agĩthiĩ hamwe na athuuri a Gileadi, na andũ acio makĩmũtua mũnene na mwathi wao. Nake agĩcookera ciugo ciake ciothe mbere ya Jehova o kũu Mizipa.
12 ௧௨ பின்பு யெப்தா அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நீ என்னுடைய தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்செய்ய வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்.
Ningĩ Jefitha agĩtũmana kũrĩ mũthamaki wa Aamoni na kĩũria gĩkĩ: “Nĩ ũhoro ũrĩkũ ũrĩ naguo na ithuĩ nĩgeetha ũtharĩkĩre bũrũri witũ?”
13 ௧௩ அம்மோன் மக்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களை நோக்கி: இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவங்கி யாப்போக், யோர்தான்வரை இருக்கிற என்னுடைய தேசத்தைக் பிடித்துக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாகத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
Mũthamaki wa Aamoni agĩcookeria andũ a Jefitha atĩrĩ, “Hĩndĩ ĩrĩa Isiraeli maambatire kuuma Misiri, nĩmooire bũrũri wakwa kuuma Arinoni nginya Jaboku, o na nginya Jorodani. Rĩu njookeriai bũrũri ũcio na thayũ.”
14 ௧௪ யெப்தா மறுபடியும் அம்மோன் மக்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:
Nake Jefitha agĩtũma andũ rĩngĩ kũrĩ mũthamaki wa Aamoni,
15 ௧௫ யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் மோவாபியர்களின் தேசத்தையாகிலும், அம்மோன் மக்களின் தேசத்தையாகிலும் பிடித்துக்கொண்டதில்லையே.
akiuga atĩrĩ: “Ũũ nĩguo Jefitha oiga: Isiraeli ndooire bũrũri wa Moabi kana bũrũri wa Aamoni.
16 ௧௬ இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரம்வரை நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,
No rĩrĩa maambatire makiuma Misiri, Isiraeli maatuĩkanĩirie werũ-inĩ nginya Iria Itune, magĩkinya Kadeshi.
17 ௧௭ இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோகிறோம் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர்கள் காதேசிலே தங்கியிருந்து,
Ningĩ Isiraeli agĩtũma andũ kũrĩ mũthamaki wa Edomu, makamwĩre atĩrĩ, ‘Twĩtĩkĩrie tũtuĩkanĩrie bũrũri-inĩ waku,’ no mũthamaki wa Edomu ndaigana gũthikĩrĩria. Ningĩ magĩtũmana kũrĩ mũthamaki wa Moabi, nake akĩrega. Nĩ ũndũ ũcio Isiraeli magĩikara kũu Kadeshi.
18 ௧௮ பின்பு வனாந்திரவழியாக நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் நுழையாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே முகாமிட்டார்கள்.
“Magĩcooka magĩtuĩkanĩria werũ-inĩ, magĩthiũrũrũka bũrũri wa Edomu na Moabi, makĩgerera mwena wa irathĩro wa bũrũri wa Moabi, na makĩamba hema ciao mũrĩmo ũũrĩa ũngĩ wa Arinoni. Nao matiatoonyire bũrũri wa Moabi, nĩgũkorwo Rũũĩ rwa Arinoni nĩruo rwarĩ mũhaka wakuo.
19 ௧௯ அப்பொழுது இஸ்ரவேலர்கள் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியர்களின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி: நாங்கள் உன்னுடைய தேசத்தின் வழியாக எங்களுடைய இடத்திற்கு கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.
“Ningĩ Isiraeli agĩtũma andũ kũrĩ Sihoni mũthamaki wa Aamori, ũrĩa waathanaga Heshiboni, makĩmwĩra atĩrĩ, ‘Twĩtĩkĩrie tũhĩtũkĩre bũrũri-inĩ waku tũthiĩ bũrũri witũ.’
20 ௨0 சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன்னுடைய மக்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே முகாமிட்டு, இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தான்.
Na rĩrĩ, Sihoni ndaigana kwĩhoka Isiraeli mahĩtũkĩre bũrũri wake. Akĩũngania ita rĩake rĩothe na akĩamba hema kũu Jahazu, na akĩhũũrana na Isiraeli.
21 ௨௧ அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சீகோனையும் அவனுடைய எல்லா மக்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறியடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர்கள் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியர்களின் நாடுகளையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,
“Nake Jehova, Ngai wa Isiraeli, akĩneana Sihoni na andũ ake othe moko-inĩ ma Isiraeli, makĩmahoota. Isiraeli makĩĩyoera bũrũri wothe wa Aamori arĩa maatũũraga bũrũri ũcio,
22 ௨௨ யாப்போக்வரை, வனாந்திரம் துவக்கி யோர்தான்வரை இருக்கிற எமோரியரின் எல்லைகளையெல்லாம் சொந்தமாக பிடித்துக்கொண்டார்கள்.
magĩtunyana guothe kuuma Arinoni nginya Jaboku, na kuuma werũ-inĩ nginya Jorodani.
23 ௨௩ இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எமோரியர்களை தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை பிடித்துக்கொள்ளமுடியுமா?
“Na rĩrĩ, kuona atĩ Jehova, Ngai wa Isiraeli nĩwe ũingatĩte Aamori akameheria mbere ya andũ ake Isiraeli-rĩ, wee ũkĩrĩ na kĩhooto kĩrĩkũ gĩa kũwĩgwatĩra?
24 ௨௪ உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் பிடித்துக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் பிடித்துக்கொள்கிறோம்.
Kaĩ ũtangĩoya kĩrĩa Kemoshu ngai yaku ĩkũheete? Ithuĩ na ithuĩ twĩgwatĩre kĩrĩa gĩothe Jehova Ngai witũ atũheete.
25 ௨௫ மேலும் சிப்போரின் மகனான பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைவிட உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலர்களோடு எப்போதாவது வாதாடினானா? எப்போதாவது அவர்களுக்கு எதிராக யுத்தம்செய்தானா?
Anga wee nĩũkĩrĩte Balaki mũrũ wa Ziporu, mũthamaki wa Moabi? Nĩ kũrĩ hĩndĩ arĩ ahaarana na Isiraeli kana akĩrũa nao?
26 ௨௬ இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியின் அருகே எல்லா ஊர்களிலும், முந்நூறு வருடங்கள் குடியிருக்கும்போது, இவ்வளவு காலமாக நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாமல் போனதென்ன?
Handũ ha mĩaka magana matatũ Isiraeli matũũrĩte kũu Heshiboni, na Aroeri, na matũũra marĩa mothe magũthiũrũrũkĩirie, na matũũra mothe marĩa marĩ hũgũrũrũ-inĩ cia Arinoni. Nĩ kĩĩ kĩagiririe ũmeyoere rĩngĩ hĩndĩ ĩyo?
27 ௨௭ நான் உமக்கு எதிராகக் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு எதிராக யுத்தம்செய்கிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் மக்களுக்கும் அம்மோன் மக்களுக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.
Niĩ ndikũhĩtĩirie, no wee nĩũranjĩka ũũru nĩ ũndũ wa kũndehera mbaara. Reke Jehova, ũrĩa mũtuithania, atuithanie ciira ũyũ ũmũthĩ gatagatĩ ka andũ a Isiraeli na Aamoni.”
28 ௨௮ ஆனாலும் அம்மோன் மக்களின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளை கேட்காமற்போனான்.
O na kũrĩ ũguo, mũthamaki wa Amoni ndaigana kũrũmbũiya ndũmĩrĩri ĩyo aatũmĩirwo nĩ Jefitha.
29 ௨௯ அப்பொழுது யெகோவாவுடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் மக்களுக்கு எதிராகப் போனான்.
Hĩndĩ ĩyo Roho wa Jehova agĩũka igũrũ rĩa Jefitha. Akĩringa Gileadi na Manase, akĩhĩtũkĩra Mizipa ya Gileadi, na kuuma kũu agĩthiĩ gũkora Aamoni.
30 ௩0 அப்பொழுது யெப்தா யெகோவாவுக்கு ஒரு பொருத்தனையைச் செய்து: தேவரீர் அம்மோன் மக்களை என் கையில் ஒப்புக்கொடுத்தால்,
Nake Jefitha akĩĩhĩta mwĩhĩtwa mbere ya Jehova, akiuga atĩrĩ, “Ũngĩneana Aamoni moko-nĩ makwa-rĩ,
31 ௩௧ நான் அம்மோன் மக்களிடத்திலிருந்து சமாதானத்தோடு திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது யெகோவாவுக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
o kĩrĩa gĩkoima nja na mũrango wa nyũmba yakwa kĩndũnge rĩrĩa ngaacooka hootanĩte kuuma kũrĩ Aamoni, gĩgaatuĩka kĩa Jehova, na nĩngakĩruta gĩtuĩke igongona rĩa njino.”
32 ௩௨ யெப்தா அம்மோன் மக்களின்மேல் யுத்தம்செய்ய, அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Nake Jefitha agĩthiĩ kũhũũrana na Aamoni, nake Jehova akĩmaneana moko-inĩ make.
33 ௩௩ அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகும்வரை, திராட்சைத் தோட்டத்து நிலங்கள்வரைக்கும், பேரழிவாக முறியடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் மக்கள் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
Agĩthũkangia matũũra mĩrongo ĩĩrĩ kuuma Aroeri nginya gũkuhĩ na Minithu, o nginya Abeli-Karamimu. Ũguo nĩguo Isiraeli maatooririe Aamoni.
34 ௩௪ யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன்னுடைய வீட்டிற்கு வருகிறபோது, இதோ, அவன் மகள் தம்புரு வாசித்து நடனமாடி, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளை; அவளைத்தவிர அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை.
Hĩndĩ ĩrĩa Jefitha aacookire gwake mũciĩ kũu Mizipa-rĩ, nũũ wagĩũkire kũmũtũnga tiga mwarĩ, akĩmũinagĩra na akĩhũũraga tũhembe! Nake aarĩ mwana wa mũmwe. Tiga o we wiki, Jefitha ndaarĩ na kahĩĩ kana kairĩtu.
35 ௩௫ அவன் அவளைப் பார்த்தவுடனே தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு: ஐயோ, என் மகளே, என்னை மிகவும் மனவேதனை அடையவும் கலங்கவும் செய்கிறாய்; நான் யெகோவாவை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.
Rĩrĩa aamuonire-rĩ, agĩtembũranga nguo ciake agĩkaya, akiuga atĩrĩ, “Ũũi! Mwarĩ wakwa! Nĩwandua mũndũ mũthĩĩnĩku na mũnyamarĩku nĩ ũndũ nĩndĩhĩtĩte mwĩhĩtwa harĩ Jehova ũrĩa itangĩaga kũhingia.”
36 ௩௬ அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் யெகோவாவை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் மக்களாகிய உம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் யெகோவா உமக்குக் கட்டளையிட்டபடியால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.
Nake akĩmũcookeria atĩrĩ, “Baba, wee nĩweehĩtire mwĩhĩtwa kũrĩ Jehova. Njĩka o ta ũrĩa weranĩire, kuona atĩ Jehova nĩakũrĩhĩria harĩ Aamoni thũ ciaku.”
37 ௩௭ பின்னும் அவள் தன்னுடைய தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என்னுடைய தோழிகளும் என்னுடைய கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதங்கள் தவணைகொடும் என்றாள்.
Ningĩ akiuga atĩrĩ, “No nĩngũkũũria ũnjĩtĩkĩrie ũndũ ũyũ ũmwe: Ũũhe mĩeri ĩĩrĩ ngacangacange irĩma-inĩ na ndĩre hamwe na arata akwa, tondũ ndikaahika.”
38 ௩௮ அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்னுடைய தோழிகளோடு போய்த் தன்னுடைய கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,
Akĩmwĩra atĩrĩ, “No ũthiĩ.” Akĩmwĩtĩkĩria athiĩ mĩeri ĩĩrĩ. We marĩ na airĩtu acio angĩ magĩthiĩ irĩma-inĩ, makĩrĩranĩra tondũ ndarĩ hĩndĩ angĩkaahika.
39 ௩௯ இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன்னுடைய தகப்பனிடம் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் செய்திருந்த தன்னுடைய பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் திருமணம் ஆகாத கன்னியாகவே வாழ்ந்து மரித்து விட்டாள்.
Thuutha wa mĩeri ĩyo ĩĩrĩ, agĩcooka kũrĩ ithe, nake akĩmwĩka o ta ũrĩa eehĩtĩte. Nake aarĩ mũirĩtu gathirange. Kuumanagia na ũndũ ũcio, ũgĩtuĩka mũtugo wa andũ a Isiraeli,
40 ௪0 இதினிமித்தம் இஸ்ரவேலின் மகள்கள் வருடந்தோறும் போய், நான்கு நாட்கள் கீலேயாத்தியனான யெப்தாவின் மகளைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமானது.
atĩ o mwaka airĩtu a Isiraeli mathiiage nja mĩthenya ĩna kũririkana mwarĩ wa Jefitha ũcio Mũgileadi.

< நியாயாதிபதிகள் 11 >