< நியாயாதிபதிகள் 1 >

1 யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
Joshua duek pacoengah, Israel kaminawk mah Sithaw khaeah, Mi maw caeh hmaloe moe, kaicae han Kanaan kaminawk tuh pae tih? tiah a dueng o.
2 அதற்குக் யெகோவா: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
Angraeng mah, Judah to caeh tih; khenah, anih ban ah prae to ka paek boeh, tiah a naa.
3 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
To pacoengah Judah mah amnawk Simeon khaeah, Kai hoi nawnto Kanaan kaminawk tuk hanah, ka prae ah angzo tahang ah; kai doeh na prae ah kang zoh tathuk toeng han, tiah a naa. To pongah Simeon loe anih hoi nawnto caeh.
4 யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, யெகோவா கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே 10,000 பேரை வெட்டினார்கள்.
Judah caeh tahang naah, Angraeng mah Kanaan kaminawk hoi Periz kaminawk to nihcae ban ah paek pongah, Bezek vangpui ah kami sang hato a hum o.
5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
To vangpui ah Adoni-Bezek to a hnuk o, Kanaan kaminawk hoi Periz kaminawk to hum o boih.
6 அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
Adoni-Bezek loe cawnh ving; toe nihcae mah patom o moe, naeh o pacoengah, a banpui hoi khokpui to takroek pae o pat.
7 அப்பொழுது அதோனிபேசேக்: 70 ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
To naah Adoni-Bezek mah, banpui hoi khokpui ka aah pae pat ih siangpahrang quisarihtonawk loe, kai ih caboi tlim ah caaknoinawk to akhuih moe, a caak o; nihcae nuiah ka sak ih hmuen baktih toengah, Sithaw mah ang sak pathok boeh, tiah a thuih. To pacoengah anih to Judah misatuh kaminawk mah Jerusalem ah hoih o moe, to ah a duek.
8 யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.
Judah kaminawk mah Jerusalem vangpui to tuk o moe, a lak o; vangpui to sumsen hoiah tuk o pacoengah, hmai hoiah qoeng o.
9 பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
To pacoengah Judah kaminawk loe prae aloih bang ih azawn hoi mae nuiah kaom, Kanaan kaminawk to tuk hanah caeh o tathuk.
10 ௧0 அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பெயர்.
Judah kaminawk loe canghniah Kiriath Arba, tiah kawk o ih, Hebron vangpui ah kaom Kanaan kaminawk tuk hanah caeh o moe, Sheshai, Ahiman hoi Talmai to hum o.
11 ௧௧ அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.
To ahmuen hoiah caeh o let moe, canghniah Kiriath-Sepher, tiah kawk o ih Debir vangpui ah kaom kaminawk to a tuk o.
12 ௧௨ அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
To naah Kaleb mah, Kiriath-Sepher to tuk pazawk kami loe, ka canu Aksah zu ah ka paek han, tiah thuih.
13 ௧௩ அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
Kaleb ih amnawk, Kenaz capa Othniel mah tuk moe, pazawk; to pongah Kaleb mah a canu to anih hanah paek.
14 ௧௪ அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
A zu loe Othniel khaeah caeh moe, anih khaeah kam pa khaeah caeh loe, lawk hmuen maeto hni ah, tiah a thuih pae; anih laa hrang nui hoi anghum tathuk naah, Kaleb mah a canu khaeah, Timaw na koeh? tiah a naa.
15 ௧௫ அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
A canu mah anih khaeah, Tahamhoihhaih na paek ah, tiah a naa. Aloih bang ih lawk hmuen nang paek pongah, tuipuek doeh na paek let bae ah, tiah a hnik. To pongah ampa Kaleb mah aluek bang hoi aloih bang ih tuipuek to paek hmaek.
16 ௧௬ மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.
Mosi amsae, Ken kaminawk loe, Judah kaminawk hoi nawnto ungsikung vangpui hoi Arad vangpui aloih bangah kaom, Judah praezaek ah caeh o moe, khosak o.
17 ௧௭ யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.
To naah Judah loe amnawk Simeon hoi nawnto caeh moe, Zephath vangpui ah kaom Kanaan kaminawk to a tuk hoi pacoengah, vangpui to paro hoi boih; to pongah to vangpui to Hormah, tiah kawk o.
18 ௧௮ யூதா, காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
Judah kaminawk mah Gaza hoi a taeng ih ahmuen, Ashkelon hoi a taeng ih ahmuen, Ekron hoi a taeng ih ahmuennawk to lak o.
19 ௧௯ யெகோவா யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.
Angraeng loe Judah khaeah oh pongah, mae nuiah kaom kaminawk to a haek o boih; toe azawn ah kaom kaminawk loe sum hoi sak ih hrang lakok a tawnh o pongah haek o thai ai.
20 ௨0 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
Mosi mah thuih ih lok baktih toengah, Anak capa thumtonawk loe to ahmuen hoiah haek moe, Hebron vangpui to Kaleb hanah paek.
21 ௨௧ பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
Toe Benjamin kaminawk loe, Jerusalem ah kaom Jebus kaminawk to haek o ai; to pongah vaihni ni khoek to Jebus kaminawk loe Benjamin kaminawk hoi nawnto oh o.
22 ௨௨ யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; யெகோவா அவர்களோடு இருந்தார்.
To pacoengah Joseph imthung takoh mah Bethel to tuk o; Angraeng mah nihcae to oh thuih.
23 ௨௩ யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
Canghniah Luz, tiah kawk o ih, Bethel to paro hanah, Joseph imthung takoh mah kami to patoeh.
24 ௨௪ அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
Tamquta hoi misa khen kaminawk mah vangpui thung hoi angzo kami maeto hnuk o naah, to kami khaeah vangpui caehhaih loklam to na patuek ah, to tiah nahaeloe na nuiah tahmenhaih ka tawnh o han, tiah a naa o.
25 ௨௫ அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
To pongah anih mah nihcae hanah vangpui caehhaih loklam to patuek pae, nihcae mah vangpui to sumsen hoiah tuk o; toe lam patuek kami loe angmah hoi angmah ih imthung takoh boih hinghaih pathlung pae o.
26 ௨௬ அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
To pacoengah to kami loe Hit kaminawk ohhaih ahmuen ah caeh moe, vangpui maeto a sak, to vangpui to Luz, tiah ahmin paek; to ahmin loe vaihni ni khoek to oh.
27 ௨௭ மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லேயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
Toe Manasseh mah loe Beth-Shan vangpui taeng ih ahmuennawk, Taanak vangpui hoi a taeng ih ahmuennawk, Dor vangpui hoi a taengah kaom kaminawk, Ibleam vangpui hoi a taengah kaom kaminawk, Meggido vangpui hoi a taengah kaom kaminawk to haek ai; Kanaan kaminawk loe to prae thungah khosak o.
28 ௨௮ இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
Israel kaminawk loe thacak naah, Kanaan kaminawk to haek o ai; toe tamut to paek o sak.
29 ௨௯ எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.
Ephraim mah doeh Gezer vangpui ah kaom Kanaan kaminawk to haek ai; Kanaan kaminawk loe Gezer kaminawk hoi nawto khosak o poe.
30 ௩0 செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Zebulun mah doeh Kitron hoi Nahalol ah kaom Kanaan kaminawk to haek ai; Kanaan kaminawk loe nihcae khaeah oh o poe. Toe tamut to paeksak.
31 ௩௧ ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
Asher kaminawk mah doeh, Akko, Sidon, Ahab, Akzib, Helbah, Aphek, Rehob vangpui ah kaom kaminawk to haek o ai;
32 ௩௨ ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
To pongah Asher kaminawk loe, Kanaan kaminawk hoi nawnto khosak o.
33 ௩௩ நப்தலி கோத்திரத்தார்கள், பெத்ஷிமேசில் குடியிருக்கிறவர்களையும், பெத்தானாத்தில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடாமல், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களும் அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Naphtali mah doeh Beth-Shemesh, Beth-Anath vangpui ah kaom kaminawk to haek ai; Naphtali kaminawk loe Kanaan kaminawk ohhaih prae ah oh o; Beth-Shemesh hoi Beth-Anath ah kaom kaminawk mah nihcae khaeah tamut to paek o.
34 ௩௪ எமோரியர்கள் தாண் கோத்திரத்தார்களைப் பள்ளத்தாக்கில் இறங்கவிடாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தினார்கள்.
Amor kaminawk loe Dan acaengnawk to mae bangah haek o; nihcae to azawn ah angzo o sak ai;
35 ௩௫ எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Amor kaminawk loe Heres mae ih vangpui Aijalon, Shaalbim ah khosak o; toe Joseph imthung takoh mah nihcae to pazawk moe, tamut paeksak.
36 ௩௬ எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.
Amor kaminawk ih prae angzithaih ahmuen loe Akrabbim ah caeh tahanghaih Sela vangpui hoi aluek bang to athum boih.

< நியாயாதிபதிகள் 1 >