< யூதா 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
ଇମ୍ଣାକାର୍ ଇସ୍ୱର୍ ହୁଦାଂ କୁକ୍ୟାତାର୍ନା ଆରି ତା ଜିଉନନି ମାଜ଼ି ଆରି ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଲାହାଂ ରାକ୍ୟା, ହେୱାର୍ ଲାଗାଂ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଆଡ଼ିୟାର୍ ଆରି ଜାକୁବ୍ ଟଣ୍ଡାହି ଜିହୁଦାତି ଆକି ।
2 ௨ உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகட்டும்.
ମି କାଜିଂ ଇସ୍ୱର୍ତି ଦୟା, ସୁସ୍ତା ଆରି ଜିଉନନିତ ବେସି ବାବ୍ରେ ଆଏତ୍ ।
3 ௩ பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதுவதற்கு நான் மிகவும் கருத்துள்ளவனாக இருக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாகப் போராடவேண்டும் என்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகத் தெரிந்தது.
ଏ ୱାରିନିକାଦେର୍, ଆନ୍ ମାଦାଙ୍ଗ୍ ସିଦାସାଦା ମୁକ୍ଡ଼ାନାକା ବିସ୍ରେ ମି ଲାଗାଂ ଅଲପ୍ ଲେକିକିଦେଂ ବେସି ଜାତୁନ୍ ଆଜ଼ି ପୁଇପୁୟା ହୁଦାର୍ ଲାଗାଂ ରଞ୍ଜେ ମାଡ୍ ହେଲାୟ୍ ପାର୍ତି ପାକ୍ୟାତ ଜିବୁନ୍ ହିଜ଼ି ଜୁଜ୍ କିନି କାଜିଂ ମିଂ ୱାରିକିୟ୍ କିଦ୍ନି କାଜିଂ ଲେକିକିଦେଂ ଲଡ଼ା ବାବି କିତାଂ ।
4 ௪ ஏனென்றால், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்திற்குரியதாக மாற்றி, நம்முடைய ஒரே ஆண்டவராகிய தேவனையும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி இல்லாதவர்களாகிய சிலர் இரகசியவழியாக நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று ஆரம்பத்திலே எழுதியிருக்கிறது.
ଇନାକିଦେଂକି ପାରାଚିନାର୍ ସାସ୍ତର୍ତ ଡାଣ୍ଡ୍ନି ଲଗୁ ଇଞ୍ଜି ହାନ୍ଦାୟ୍ ଆତି ଏଚେକ୍ ଲଗୁ ମି ବିତ୍ରେ ଡ଼ୁଗ୍ଜି ହଟାର୍ଣ୍ଣା; ହେୱାର୍ ଅଦାର୍ମି, ମା ଇସ୍ୱର୍ତି ଦୟା ଉଲ୍ଟା ବାବ୍ରେ ଦାରୁଲାତ ବେବାର୍ କିଜ଼ି ମେହାୟ୍ କିତାର୍, ଆରେ ମା ରୱାନ୍ ମତର୍ ମୁଣିକା ଆରି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତିଂ ହେୱାର୍ ପାର୍ତି କିଉର୍ ।
5 ௫ நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறது என்னவென்றால், கர்த்தர் தமது மக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இரட்சித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார்.
ଆତିସ୍ପା ଏପେଙ୍ଗ୍ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ବାର୍ତି ରଚେ ପୁଚାଦେର୍ଣ୍ଣା, ଆତିସ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଏତ୍ କିଇକିଦେଙ୍ଗ୍ ମାନ୍ କିନାଂ ଜେ, ମାପ୍ରୁ ମିସର୍ ଦେସ୍ତାଂ ଲକୁରିଂ ରାକ୍ୟା କିତାନ୍, ଆରେ ଇନେର୍ ପାର୍ତି କିୱାତାର୍, ପାଚେ ହେୱାରିଂ ବୁଡାୟ୍ କିତାନ୍ ।
6 ௬ தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குச் சொந்தமான வசிக்கும் இடத்தை விட்டுவிட்ட சாத்தானுடைய தூதர்களையும், தேவனுடைய நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகார இருளில் அடைத்து வைத்திருக்கிறார். (aïdios )
ଆରେ ଇମ୍ଣି ସାର୍ଗେନି ଦୁତକ୍ ଜାର୍ ଜାର୍ ଉଚ୍ ପାଦ୍ ଇଟାୱାଦାଂ ଜାର୍ ଜାର୍ ବାହା ପିସ୍ତାର୍, ହେୱାରିଂ ହେୱାନ୍ ଗାଜା ବିଚାର୍ଣ୍ଣା ଦିନ୍ ପାତେକ୍ ୱିଜ଼୍ୱିଦିନ୍ ପାତେକ୍ ଗାଚ୍ଚିତାକେ ହୁର୍ପିସ୍ ମାଜ୍ଗାତାକେ ବାହାତ ଇଟ୍ତାର୍ଣ୍ଣା ଇଦାଂ ଏପେଙ୍ଗ୍ ମାନେ କିୟାଟ୍ । (aïdios )
7 ௭ அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தைச் சேர்ந்தவர்களும், அவைகளைச் சுற்றியுள்ள பட்டணத்து மக்களும், அவர்களைப்போல விபசாரம்பண்ணி, இயற்கைக்கு மாறான இச்சைகளிலே விழுந்து, நித்திய அக்கினியின் தண்டனையைப் பெற்று அடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். (aiōnios )
ହେ ଲାକେ ସଦମ୍ ଆରି ଗମରା ଆରେ ହେୱାର୍ତି ଚାରିବେଣ୍ତାଂ ଗାଡ଼୍ଦାକାର୍ ଦାରି ଆରି ବାନ୍ୟା କାମାୟ୍ତ ଆହା ଆତିଲେ ୱିଜ଼୍ୱି ନାଣିଲାକେ ଦାଣ୍ଡ୍ ବଗ୍ କିଜ଼ି ଉତର୍ମୁଡ଼୍ ଲାକେ ଆତାର୍ଣ୍ଣା । (aiōnios )
8 ௮ அதைப்போலவே, சொப்பனக்காரர்களாகிய இவர்களும் சரீரத்தை அசுத்தப்படுத்திக்கொண்டு, கர்த்தரின் அதிகாரத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களை அவமதிக்கிறார்கள்.
ଆତିସ୍ପା ଇ କ୍ଡେଞ୍ଜ୍କଣ୍ ହୁଡ଼୍ନାକାର୍ ପା ହେ ଲାକେ ଗାଗାଡ଼୍ତିଂ ବିଟାଡ଼୍ କିନାର୍, ମାପ୍ରୁତ ମାନିକିଉର୍ ଆରି କାବାଆନି ସାକ୍ତିତିଂ ନିନ୍ଦା କିନାର୍ ।
9 ௯ பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசோடு வாக்குவாதம்பண்ணினபோது, அவனை அவமதித்து குற்றப்படுத்தத் துணிவில்லாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
ମାତର୍ ମୁଡ଼୍ ଦୁତ୍ ମିକାୟେଲ୍ ମସାତି ମାଡ଼ା ବିସ୍ରେ ସୟ୍ତାନ୍ ହୁଦାଂ କାତାବାର୍ତା କିନିୱେଡ଼ାଲିଂ ନିଦା କିଜ଼ି ତାଦାଙ୍ଗ୍ ବିଚାର୍ କିଦେଙ୍ଗ୍ ସାସ୍ ଆଦେଂ ଆଡ୍ୱାଦାଂ ମାଚାତ୍, କେବଲ୍ ଏଚେକ୍ ଇଚାତ୍, “ମାପ୍ରୁ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଦାକା ହିଦେନ୍ ।”
10 ௧0 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளை அவமதிக்கிறார்கள்; புத்தி இல்லாத மிருகங்களைப்போல சுபாவத்தின்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
ବିନ୍ ପାକ୍ୟାତ ଇୱାର୍ ଇମ୍ଣି ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ପୁନୁର୍, ହେ ସବୁନି ନିନ୍ଦା କିନାର୍, ଆରେ ପୁନ୍ୱି ପସୁ ଲାକେ ଇନା ଇନାକା ହାତ୍ପା ଲାକେ ବୁଜାନାର୍, ହେ ସବୁ ହୁଦାଂ ବୁଡାନାର୍ ।
11 ௧௧ இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
ଇନେସ୍ ହେୱାର୍ ଦୁକ୍ନିଲଗୁ, ଇନେକିଦେଂକି ହେୱାର୍ କୟିନତି ହାଜ଼ିତ ତାଙ୍ଗ୍ଜି ହାଚାର୍ଣ୍ଣା, ଡାବୁଙ୍ଗ୍ ଲାବ୍ଡ଼ି କାଜିଂ ବିଲିୟାମ୍ ଚାକାର୍ତ ଆର୍ତାର୍ଣ୍ଣା ଆରି କରହ ଲାକେ କୁର୍ଲି କିଜ଼ି ବୁଡାତାର୍ଣ୍ଣା ।
12 ௧௨ இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,
ହେୱାର୍ ଲାଜାୱାଦାଂ ମି ହୁଦାଂ ତିନାଉଣା କିଜ଼ି ମିଦାଂ ଜିଉନନି ବଜିନି ପ୍ରାଲ୍ ଲାକେ ଆତାର୍ଣ୍ଣା; ହେୱାର୍ ଜାର୍ ଜାର୍ତି ପଟ ପାଞ୍ଜ୍ନାର୍; ହେୱାର୍ ଦୁକାତାଂନି ଏସ୍ ହିଲ୍ୱି ବାଦାଡ଼୍ ଲାକେ; ହେୱାର୍ ରିହା ହାକି, ଆରମ୍ତାଂ ଉଟ୍କାତି ଦିୱାଡ଼୍ କାଡ୍ନି ପାଡ଼୍ହିଲ୍ୱି ମାର୍ ଲାକେ;
13 ௧௩ தங்களுடைய அவமானங்களை நுரைதள்ளுகிற இரைச்சலான கடல் அலைகளும், வழிதப்பி அலைகிற நட்சத்திரங்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. (aiōn )
ହେୱାର୍ ଜାର୍ ଜାର୍ ଲାଜ୍ ଲାକେ ପୁମେଲ୍ କାକ୍ନି ହାମ୍ଦୁର୍ଣ୍ଣି ନିଙ୍ଗ୍ତି ଲଡ଼ି ଲାକେ; ହେୱାର୍ ବୁଲାନି ହୁକାଂ ଲାକେ; ହେୱାର୍ତି କାଜିଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ବେସି ମାଜ୍ଗାତ ଇଟ୍ୟାତାତ୍ନା । (aiōn )
14 ௧௪ ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லோருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் எல்லோரும் அவபக்தியாகச் செய்துவந்த எல்லா அவபக்தியான செய்கைகளினாலும்,
ଆଦମ୍ତାଂ ସାତ୍ ଟିକ୍ ଜେ ହନକ, ହେୱାନ୍ ପା ହେୱାର୍ ବିସ୍ରେ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍ କିଜ଼ି ସୁଣାୟ୍ କିଜ଼ି ମାଚାନ୍, “ମାପ୍ରୁ ହାଜାର୍ ହାଜାର୍ ପୁଇପୁୟା ସାର୍ଗେନି ଦୁତକ୍ ଲାହାଂ ୱାନାନା ।
15 ௧௫ தமக்கு விரோதமாக அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினமான வார்த்தைகள் எல்லாவற்றினாலும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரம் ஆயிரமான தமது பரிசுத்தவான்களோடு கர்த்தர் வருகிறார் என்று முன்னமே அறிவித்தான்.
ହୁଡ଼ାଟ୍, ମାପ୍ରୁ ୱିଜ଼ାରିଂ ବିଚାର୍ କିନି କାଜିଂ, ଆରେ ଅଦାର୍ମି ଲଗୁ ୱିଜ଼ାର୍ ଜାର୍ ଜାର୍ତି ଅଦାର୍ମି କାତାତ ଇମ୍ଣି ସବୁ ଅଦାର୍ମି କାମାୟ୍ କିନାରା ଆରି ଅଦାର୍ମି ପାପିର୍ ତା ବିରୁତ୍ତ ଇମ୍ଣି ସବୁ ବାଦି କାତା ଇଞ୍ଚାନ୍ନା ।”
16 ௧௬ இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்களுடைய இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாக இருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் பெருமையானவைகளைப் பேசும்; தற்புகழ்ச்சிக்காக முகஸ்துதி செய்வார்கள்.
ଇ ମାନାୟାର୍ ଗାଣ୍ଜୁଗଟିଆର୍, ଜାର୍ ଜାର୍ ଅବସ୍ତାତ ସାରିଆୱାତାକା ଆରି ଜାର୍ ଜାର୍ ଦସ୍ ଆସ୍ତେଙ୍ଗ୍ ଲାଲ୍ସା ତାଙ୍ଗ୍ତାକା; ହେୱାର୍ତି ମୁମ୍ ଗାଜା ଗାଜା କାତା ଇନାତ୍ ଆରି ଗିଣ୍ମାନ୍ ବାର୍ତି କାଜିଂ ହେୱାର୍ ଲକାର୍ ମୁମ୍ ଜପି ୱାରି କିନାର୍ ।
17 ௧௭ நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் முன்பே சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைத்துப்பாருங்கள்.
ମାତର୍, ଏ ୱାରିନିକାଦେର୍, ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ପକ୍ୟାତାକାର୍ ଆଗେ ଇମ୍ଣି ସବୁ କାତା ଇଚାର୍ଣ୍ଣା, ହେ ସବୁ ଏତ୍ କିୟାଟ୍;
18 ௧௮ கடைசிக்காலத்திலே தங்களுடைய துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரிகாசக்காரர்கள் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
ହେୱାର୍ ଇନେସ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜିମାଞ୍ଚାର୍, “ହାରିହାରା କାଡ଼୍ଦ ଜାର୍ ଜାର୍ ଇସ୍ୱର୍ତି ବିରୁଦ୍ ମାନାୟାର୍ ହସି ୱାଜ଼ି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଗ୍ଡାଇଦାନାର୍ ।”
19 ௧௯ இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவம் உள்ளவர்களும், ஆவியானவர் இல்லாதவர்களுமாமே.
ହେୱାର୍ ମାନ୍ଦାମାନ୍ଦା କେତ୍ପା ଆନାକା ଉବ୍ଜାଣ୍ କିନାର୍, ହେୱାର୍ ଜଗତ୍ମାନ୍ ଆରି ଇସ୍ୱର୍ତି ଜିବୁନ୍ ହିଲ୍ୱାକାର୍ ।
20 ௨0 நீங்களோ பிரியமானவர்களே, உங்களுடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவருக்குள் ஜெபம்பண்ணி,
ମାତର୍, ଏ ୱାରିନିକାଦେର୍, ଏପେଙ୍ଗ୍ ଜାର୍ତିଂ ବେସି ପୁଇପୁୟା ପାର୍ତି ଜପି ଜାର୍ତି ଦରମ୍ ଜିବୁନ୍ ଲାଗ୍ଦି ଇଲ୍ ରଚାଟ୍, ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତ ପାର୍ତାନା କିୟାଟ୍,
21 ௨௧ தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்குரிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளக் காத்திருங்கள். (aiōnios )
ଆରେ, ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ କାଜିଂ ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଦୟାନି କାଇ କିଜ଼ି ଇସ୍ୱର୍ତି ଜିଉତ ଜାର୍ତିଂ ତିର୍ କିଜ଼ି ଇଟାଟ୍ । (aiōnios )
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாக இருந்து, சிலருக்கு இரக்கம் காட்டி, சிலரை அக்கினியில் இருந்து இழுத்துவிட்டு, பயத்தோடு இரட்சித்து,
ଇମ୍ଣାକାର୍ ଚିନ୍ତାତ ମାନାର୍ ଏଲେଙ୍ଗ୍ ଏଚେଜାଣ୍ତିଂ ଦୟା କିଜ଼ି ନାଣିତାଂ ଉନ୍ଦ୍ନି ଲାକେ ପରିକ୍ୟା କିୟାଟ୍ ।
23 ௨௩ பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள்.
ଚାକାର୍ତ ଆର୍ଜି ନାସ୍ ଆଦେଂ ହାଲ୍ଜି ମାନି ମାନାୟ୍ତିଂ ନାଣିତାଂ ମୁକ୍ଡ଼ାୟ୍ କିୟାଟ୍ । ଆରେ ଏଚେଜାଣ୍ତିଂ ପାପ୍ ପ୍ରାଲ୍ଆସ୍ତି ହେନ୍ଦ୍ରାତିଂ ପା ଗିଣ୍ କିୟାଟ୍, ମାତର୍ ପାଣ୍ଡ୍ରୁ ଲାହାଂ ହେୱାରିଂ ଦୟା ଚଚାଟ୍ ।
24 ௨௪ உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
ଇନେର୍ ମିଂ ହାକିତାଂ ରାକ୍ୟା କିଦେଙ୍ଗ୍ ଆରି ହେୱାନ୍ତି ଜାଜ୍ମାଲ୍ନି ଲାଗେ ଦସିଆୱାଦାଂ ଆରି ୱାରିଆଜ଼ି ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ନାଦେର୍,
25 ௨௫ தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (aiōn )
ଇନେର୍ ମାଙ୍ଗ୍ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁଦାଂ ମା ରାକ୍ୟାକାର୍ଆ ରୱାନ୍ ମତର୍ ଇସ୍ୱର୍, ଜାଜ୍ମାଲ୍, ସାକ୍ତି, ବାପୁ ଆରି ହାଉକାର୍ପାଣ୍, ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁଦାଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ଦାଂ ନଂ ପାତେକ୍ ଆରି ଆଦିକାର୍ ହେୱାନ୍ତି ଆଏତ୍ । ଆମେନ୍ । (aiōn )