< யோவான் 9 >

1 அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
O Yesu nali ashile alolile omuntu okipofu ahwande apapwe hwamwehale.
2 அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
Abhanafunzi bhakwe bhabhozezye, “Mwalimu, “Wenu wabhombile embibhi, omuntu ono au yo yise no nyina paka apapwa mpofu?”
3 இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
O Yesu ayanga, “Se yayono omuntu wala aise wakwe no nyina wakwe aje bhabhabhombila embibhi, yaani embombo zya Ngolobhe zikwinkushe ashilile hwa mwene.
4 பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
Tihwanziwa abhombe embombo zyakwe shahuli pasanya. Osiku uhwenza pasetaiwezya abhombe embombo.
5 நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
Omuda gwendi munsi, ane endi lukhozyo.”
6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
O Yesu nayaanga amazu ega, aswiye mwinkondi, abhombele itotoo huu mate, na wapaha ola omuntu amaso na lila itope.
7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
Wabhozya, bhalaga oyoje mwidimi lye Siloamu (Yebhoneha aje 'watumilwe').” Eshi omuntu abhalile anawe na wawela alola.
8 அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
Ajilani bhakwe ola omuntu bhabhalolile hula ahwande aje labizi bhajile, Aje! ono wenje ola omuntu wakhalaga na labhizye?” bhamo bhajile, Na yoyo.”
9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
Na bhamo bhamo bhajile, ndadi ono alengane nabho.” Ila ali ayaanga, NENE.”
10 ௧0 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
Bhabhozya, “Esalezi amaso gaho gafunkushe bhole?”
11 ௧௧ அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
Ajibuye, omuntu wahwetwa Yesuu abhombele itoto na pashe mmaso gane na mbozye, 'Bhalaga Siloamu unawe.' Esheshi nabhalile na nanawile nanapete alole.”
12 ௧௨ அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
Bhabhozezye, “Ali hwii?” Ajile, “Maanyi.”
13 ௧௩ குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Bhatwalile ola omuntu wawaile abhe mpofula hwa Mafarisayo.
14 ௧௪ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
Lyope lyali lisiku lye Sabato oYesu lwa lengeye amatoto na hwigule amaso gakwe.
15 ௧௫ ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
Amafarisayo bhabhozya ahandile bhole alole. Abhabhozya, “Abheshele itole mumaso gane, nanawile, neshi elola.”
16 ௧௬ அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
Bhamo Amafarisayo bhajile, “Omuntu ono safumile hwa Ngolobhe afwatanaje saikhete eSabato.” Bhamo bhamo bhajile egawezehana wole omuntu we mbibhi abhombe embombo nanshi ezyo hwa wantuna gabhanyisha mhati yabho.
17 ௧௭ மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
Nkabhabhozya ola ompofila nantele oyiga bhole ahusu omwahale afuatane naje ahiguye amaso gaho?” Ompofu wagaa, “Kuwaa.”
18 ௧௮ அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
Hata isinku ezi Ayahudi sebhamweteshe aje ali mpofula wope apete alole paka pabhabhakwizizye oise no nyina wapete alole.
19 ௧௯ அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
Bhabhobhozezye aise no nyina, Aje, ono mwana wenyu wamuyiga apepwe mpofu? awezizye bhole alole esalezi?”
20 ௨0 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
Aise no nyina bhajile, “Timenye aje ono mwana wetu na aje apepwe mpofula.
21 ௨௧ இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
Shili bhole esalezi alola, setimenye no ola wamwiguye amaso setimenye. Bhozezi yoyo. Muntu gosi. Anzahwiyelezye yoyo.”
22 ௨௨ அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
Aise no nyina bhayanjile enongwa ezi afuatanaje bhahogope Ayahudi. Shila Ayahudi bhahetehene aje nkashe wawonti ayeteha aje oYesu oKilisti, aitengwa Wibhanza.
23 ௨௩ அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
Hunamuna ene, oise no nyina wakwe bhajile, “Omuntu gosi, bhozyaji yoyo.”
24 ௨௪ ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
Hu mara ya bhele, bhakwizizye ola omuntu wawaile abhe mpofula na hubhozye, “Pele Ongolobhe oumwamihwe. Timenye aje omuntu ono muntu we mbibhi.”
25 ௨௫ அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
Ola omuntu ahayanga, “Abhe we mbibhi, ane sehwelewa. Ahantu hamo hemenye nali mpofula: esalezi ehwenya.”
26 ௨௬ அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
Eshi nkabhabhozya, “Abhombeye yenu? Ahiguye amaso gaho?”
27 ௨௭ அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
Ajile, “Embabhozezye ila amwe semuhwonvwa! Yenu mhwanza ahonvwe nantele? Amwe semuhwanza abhe bhanafunzi bhakwe nantele?
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
Bhalijile naje, “Awe oli mwanafunzi wakwe, ikla ate tili bhanafunzi bha Musa.
29 ௨௯ மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
Timenye aje Ongolobhe ayanjile no Musa, ila hwomo omuntu, seti menye hwafuma.”
30 ௩0 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
Ola omuntu ayanga na bhahozye, “Yenu, enongwa ezi zyaswije, aje semumenye hwafuma, na ayiguye amaso gane.
31 ௩௧ பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
Timenye aje Ongolobhe sabhonvwa abhembibhi, nkashe omuntu wawonti ahuputa Ongolobhe na abhombe olusongwo lwakwe, Ongolobhe mwonvwa.
32 ௩௨ பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn g165)
Ahwande peyandile Insi ene sewaile abhoneshe omuntu aiguye amaso gamuntu wapepwe mpofula. (aiōn g165)
33 ௩௩ அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
Egalije omuntu ono safumile hwa Ngolobhe, handasabhombile hahonti.”
34 ௩௪ அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
Bhayanjile na hubhozye, “Uhapepwe mumbibhi mhaani, awe atisambelezya ate?” Nkabhabhenga mshibhanza shabho.
35 ௩௫ அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
O Yesu ahonvwezye aje bhamwefizye mshibhanza. Amweje na hubhozye, “Aje ohumweteha Omwana wa Muntu?”
36 ௩௬ அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
Ayanjile naje, “Wenu, Gosi, aje nkemweteshe?”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
O Yesu abhozya, “Uloolile, woyanga nawo yayoyo.”
38 ௩௮ உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
Ola omuntu ayanga, “Gosi ehweteshela epo nkafugamiye.
39 ௩௯ அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
O Yesu ayanga, “Alonje enenzele Munsi omu aje bhala bhasebhahwenya bhapete ahwenye nabhala bhabhahwenya bhabhe mpofula.”
40 ௪0 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
Bhamo Amafarisayo bhalipamo nawo bhahonvwa amazu ege nahubhozye, “Nate eshi tili mpofula?”
41 ௪௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.
O Yesu abhabhozya, “Nkashe mgali bha mpofu, handasemli ne mbibhi. Hata sheshi muyiga, 'Tilola,' embibhi zyenyu zikheye.”

< யோவான் 9 >