< யோவான் 9 >
1 ௧ அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார்.
ଜିସୁ ହାନି ସମୁତ ର ଜଲମ୍ କାଣାଂ ହୁଡ଼୍ତାନ୍ ।
2 ௨ அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
ଆରେ, ତା ଚେଲାହିର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାର୍, “ଏ ଗୁରୁ ଇନେର୍ ପାପ୍ କିତିଲେ ଇୱାନ୍ କାଣା ଆଜ଼ି ଜଲମ୍ ଆତାନ୍? ନିଜେ କି ଇୱାନ୍ ଆବା ଆୟା ପାପ୍ କାଜିଂ?”
3 ௩ இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.
ଜିସୁ ଉତର୍ ହିତାନ୍, “ଇୱାନ୍ କି ଇୱାନ୍ ଆବା ଆୟା ପାପ୍ କିୱାତାର୍, ମାତର୍ ଇସ୍ୱର୍ ସାକ୍ତି କାମାୟ୍ ଇନେସ୍କି ଇୱାନ୍ ତାକେ ହପ୍ନାତ୍, ଇଦାଂ କାଜିଂ କାଣା ଆଜ଼ି ଜଲମ୍ ଆତାନ୍ନା ।
4 ௪ பகலாக இருக்கும்வரை நான் என்னை அனுப்பினவருடைய செயல்களைச் செய்யவேண்டும்; ஒருவனும் செயல்கள் செய்யக்கூடாத இரவு நேரம் வருகிறது.
ଦିନ୍ ମାନୁ ମାନୁ ନା ପକ୍ତାତାକାନ୍ କାମାୟ୍ କିନାକା ଦାଇତ୍; ଇମ୍ଣି ସମୁତ ଏପେଙ୍ଗ୍ ନାଣା ୱାନାତା ଇନେର୍ କାମାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡୁର୍ ।
5 ௫ நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
ଇ ପୁର୍ତିତ ମାନି ପାତେକ୍, ଆନ୍ ପୁର୍ତିନି ଅଜଡ଼୍ ।”
6 ௬ இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
ଇଦାଂ ଇଞ୍ଜି ହେୱାନ୍ ଚିକ୍ଲାତ ଚୁପ୍ତାନ୍ ହେ ଏୱିଡ଼ିଂତାଂ ଚିକ୍ଲା କିତାନ୍, ଆରେ ତା ରି କାଣ୍କୁକାଂ ଚିକ୍ଲା କାସ୍ତାନ୍ ଆରି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାନ୍ ହାଲା,
7 ௭ நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம். அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.
“ସିଲହ ଅନୁବାଦ୍ କିତାନ୍, ଇଦାଂ ଅରତ୍ ପକ୍ୟାତାକା ବାନ୍ଦ୍ତ ନୁସ୍ୟାୟା ଆ । ହେବେ ହେୱାନ୍ ହସି ହାଲ୍ଜି ନୁସ୍ୟାୟା ଆତାନ୍ । ଆରି କାଣ୍କୁ ହୁଡ଼୍ଜି ହାଚାନ୍ ।”
8 ௮ அப்பொழுது அருகில் உள்ளவர்களும், அவன் குருடனாக இருக்கும்போது அவனைப் பார்த்திருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன் அல்லவா என்றார்கள்.
ଲାଗିଂ ହାଙ୍ଗ୍ଦାକାର୍, ଆରେ ଇମ୍ଣାକାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆଗେତାଂ ରୱାନ୍ ବିକାରି ଇଞ୍ଜି ହୁଡ଼୍ଜି ମାଚାର୍, ହେୱାର୍ ୱେନ୍ବାତାର୍, “ଇନେନ୍ କୁଚ୍ଚି ବିକ୍ୟା ଏନ୍ଚି ମାଚାନ୍, ଇୱାନ୍ ଇନାକା ହେୱାନ୍ ଆକାୟ୍?”
9 ௯ சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான்.
ଇନେ ଇନେର୍ ଇଚାର୍, “ଇୱାନ୍ ହେୱାନ୍, ଆରେ ଇନେ ଇନେର୍ ଇଚାର୍, ଆକାୟ୍, ଇୱାନ୍ ତା ଲାକେ ।” ମାତର୍ ହେୱାନ୍ ଇଚାନ୍, “ଆନ୍ ହେ ମାନାୟ୍ ।”
10 ௧0 அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
“ହେବେ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାର୍, ତା ଆତିସ୍ ନି କାଣ୍କୁ ଇନେସ୍ ହୁଡ଼୍ତାୟ୍?”
11 ௧௧ அவன் மறுமொழியாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வை அடைந்தேன் என்றான்.
ହେୱାନ୍ ଉତର୍ ହିତାନ୍, “ଇନେରିଂ ଜିସୁ ଇଞ୍ଜି ଇନାର୍, ହେ ମାନାୟ୍ ଚାଟ୍କାୟ୍ କିଜ଼ି ନା ରି କାଣ୍କୁକାଂ କାସ୍ଦାତାନ୍, ଆରେ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନ୍ଚାନ୍, ସିଲହତ ହାଲ୍ଜି ନୁସ୍ୟାୟା; ଲାଗିଂ ଆନ୍ ହସି ହାଲ୍ଜି ନୁସ୍ୟାୟା ଆତାଙ୍ଗ୍ ଆରି କାଣ୍କୁ ହୁଡ଼୍ତାଙ୍ଗ୍ ।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்.
“ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାର୍,” ହେୱାନ୍ ଜେ? ହେୱାନ୍ ଇଚାନ୍, “ଆନ୍ ପୁନୁଙ୍ଗ୍ ।”
13 ௧௩ குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
ଇନେନ୍ ଜଲମ୍ କାଣା ମାଚାନ୍, ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାରୁସିର୍ ତାକେ ତାହିୱାତାର୍ ।
14 ௧௪ இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
ଜିସୁ ଇମ୍ଣି ଦିନା ଚାଟ୍କାୟ୍ କିଜ଼ି ତା କାଣ୍କୁ ଉଜ୍ କିଜ଼ି ମାଚାନ୍, ହେ ଦିନା ଜମ୍ନିବାର୍ ।
15 ௧௫ ஆகவே, பரிசேயர்களும் அவனைப் பார்த்து: நீ எப்படிப் பார்வை அடைந்தாய் என்று மீண்டும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், பார்க்கிறேன் என்றான்.
ଲାଗିଂ, ହେୱାନ୍ ଇନେସ୍ କାଣ୍କୁ ହୁଡ଼୍ତାନ୍, ଇଦାଂ ପାରୁସିର୍ ପା ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରେ ରଗ ୱେନ୍ବେଦେଂ ଲାଗାତାର୍ । ହେବେ ହେୱାନ୍ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ହେୱାନ୍ ନା କାଣ୍କୁକାଂ ଚିକ୍ଲା କାସ୍ଦାତାନ୍, ପାଚେ ଆନ୍ ନୁସ୍ୟାୟା ଆତାଙ୍ଗ୍ ଆରି ହୁଡ଼୍ଦେଂ ଆଡ୍ନାଂ ।”
16 ௧௬ அப்பொழுது பரிசேயர்களில் சிலர்: அந்த மனிதன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காததினால் அவன் தேவனிடத்தில் இருந்து வந்தவன் இல்லை என்றார்கள். வேறுசிலர்: பாவியாக இருக்கிற மனிதன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இந்தவிதமாக அவர்களுக்குள்ளே பிரிவினை ஏற்பட்டது.
ତା ପାଚେ ପାରୁସିର୍ ପା ଇନେ ଇନେର୍ ଇଚାର୍, “ହେ ମାନାୟ୍ ଇସ୍ୱର୍ ତାକେ ୱାୱାତାନ୍ନା, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ଜମ୍ନିବାର୍ ପାଲି କିୱାତାନ୍ନା ।” ଆରେ, ଇନେ ଇନେର୍ ଇଚାର୍, “ପାପି ଲଗୁ ଇନେସ୍ ଇ ଲାକେ କାବାଆନି କାମାୟ୍ ସବୁ କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାନ୍?” ଏଲେଙ୍ଗ୍ ବାବ୍ରେ ହେୱାର୍ ବିତ୍ରେ ଇନ୍ବା ଆତାର୍ ।
17 ௧௭ மீண்டும் அவர்கள் குருடனைப் பார்த்து: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.
ଲାଗିଂ ହେୱାର୍ ଆରେ ରଗ ହେ କାଣା ଲଗାଂ ୱେନ୍ବାତାର୍, “ହେୱାନ୍ ଜେ ନି କାଣ୍କୁ ଉଜ୍ କିତ୍ତାନ୍, ଇବେ ଏନ୍ ତା ବିସ୍ରେ ଇନାକା ଇନାୟା?” “ହେୱାନ୍ ଇଚାନ୍,” ହେୱାନ୍ ରୱାନ୍ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାନ୍ ।
18 ௧௮ அவன் குருடனாக இருந்து பார்வை அடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வை அடைந்தவனுடைய பெற்றோரை அழைத்து,
ହେୱାନ୍ ଜେ କାଣା ମାଚାନ୍ ଆରେ କାଣ୍କୁ ହୁଡ଼୍ତାନ୍ନା, ହେ କାଣ୍କୁ ପାୟା ଆତି ଲକ୍ ଆବା ଆୟାଂ କୁକ୍ଚି ୱେନ୍ବିୱି ପାତେକ୍ ଜିହୁଦି ନେତାର୍ ତା ବିସ୍ରେ ଇଦାଂ ପାର୍ତି କିୱାତାର୍ ।
19 ௧௯ அவர்களைப் பார்த்து: உங்களுடைய மகன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.
ହେୱାର୍ ହେୱାରିଂ ୱେନ୍ବାତାର୍, “ମି ଇମ୍ଣି କାଡ଼୍ଦେ କାଣା ଆଜ଼ି ଜଲମ୍ ଆଜ଼ି ମାଚାନ୍ ଇଞ୍ଜି ଇନାଦେରା, ଇୱାନ୍ ଇନାକା ମି ହେ କାଡ଼୍ଦେ? ତା ଆତିସ୍ ହେୱାନ୍ ଇନେସ୍ ନଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଦେଂ ଆଡ୍ନାନା?”
20 ௨0 பெற்றோர் மறுமொழியாக; இவன் எங்களுடைய மகன்தான் என்றும், குருடனாகப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்.
ହେବେ ତା ଆବା ଆୟା ଉତର୍ ହିତାର୍, “ଇୱାନ୍ ଜେ ମା ମାଜ଼ି ଆରି ଇୱାନ୍ ଜେ କାଣା ଆଜ଼ି ଜଲମ୍ ଆଜ଼ି ମାଚାନ୍, ଇଦାଂ ଆପେଂ ପୁନାପ୍;
21 ௨௧ இப்பொழுது இவன் பார்வை அடைந்தது எப்படி என்று எங்களுக்குத் தெரியாது; இவனுடைய கண்களைத் திறந்தவன் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள்.
ମାତର୍ ହେୱାନ୍ ଇନେସ୍ ନଙ୍ଗ୍ ହୁଡ଼୍ନାନା, ହେଦାଂ ପୁନୁଦେରା, କି ଇନେର୍ ତା କାଣ୍କୁ ଉଜ୍ କିତାନ୍, ହେଦାଂ ପା ଆପେଂ ପୁନୁପା; ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେନ୍ବାଟ୍, ହେୱାନ୍ ତ ବେଣ୍ଡିୟା, ହେୱାନ୍ ଜାର୍ କାତା ନିଜେ ଇନାନ୍ ।”
22 ௨௨ அவனுடைய பெற்றோர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது அறிக்கை செய்தால் அவனை ஜெப ஆலயத்திற்குப் வெளியாக்க வேண்டும் என்று யூதர்கள் அதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள்.
ତା ଆବା ଆୟା ଜିହୁଦିରିଂ ପାଣ୍ଡ୍ରା ଆନି କାଜିଂ ଇ ୱିଜ଼ୁ କାତା ଇଚାର୍, ଇନାକିଦେଂକି ଜଦି ଇନେର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କ୍ରିସ୍ଟ ଇଞ୍ଜି ପାର୍ତି କିନାନ୍, ତା ଆତିସ୍ ହେୱାନ୍ କୁଟୁମ୍ ପାଗ୍ରି କିୟାଆନାତ୍ ଇଞ୍ଜି ଇବେଣ୍ଡାଂ ଜିହୁଦିର୍ ର କାତା କିଜ଼ି ମାଚାର୍ ।
23 ௨௩ அதினிமித்தம்: இவன் வாலிபனாக இருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவனுடைய பெற்றோர்கள் சொன்னார்கள்.
ହେଦାଂ କାଜିଂ, ତା ଆବା ଆୟା ଇଚାର୍, “ହେୱାନ୍ ବେଣ୍ଡିୟା, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେନ୍ବାଟ୍ ।”
24 ௨௪ ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
ହେବେ ଆଗ୍ଦ କାଣା ମାଚି ମାନାୟ୍ତିଂ ହେୱାର୍ ରିହା କୁକ୍ଚି ଇଚାର୍, ଇସ୍ୱର୍ତିଂ ପାଦ୍ ହିୟାଟ୍, “ହେ ମାନାୟ୍ ଜେ ପାପି, ଇଦାଂ ଆପେଂ ପୁନାପ୍ ।”
25 ௨௫ அவன் மறுமொழியாக: அவர் பாவியா இல்லையா என்று எனக்குத் தெரியாது; நான் குருடனாக இருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.
“ହେବେ ହେୱାନ୍ ଉତର୍ ହିତାନ୍,” ହେୱାନ୍ ପାପି କି ଆକାୟ୍, “ଆନ୍ ହେଦାଂ ପୁନୁଙ୍ଗ୍; ଆନ୍ ର ବିସ୍ରେ ପୁନାଙ୍ଗ୍, ଆନ୍ କାଣା ମାଚାଙ୍ଗ୍, ନଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଦେଂ ଆଡ୍ନାଂ ।”
26 ௨௬ அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
“ଲାଗିଂ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାର୍, ହେୱାନ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନାକା କିତ୍ତାନ୍? ହେୱାନ୍ ଇନେସ୍ କିଜ଼ି ନି କାଣ୍କୁ ଉଜ୍ କିତ୍ତାନ୍?”
27 ௨௭ அவன் மறுமொழியாக: ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்காமல் போனீர்கள்; மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? அவருக்குச் சீடராக உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா என்றான்.
“ହେୱାନ୍ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାର୍,” ଆନ୍ ୱେଚ୍ଚାତାଂ, “ଆରେ ଏପେଙ୍ଗ୍ ୱେନ୍ୱାତାଦେର୍; ଇନାକିଦେଂ ଆରେ ରଗ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍ ମାନ୍କିନାଦେରା? ଏପେଙ୍ଗ୍ ପା ଇନାକା ତା ଚେଲାହିର୍ ଆଦେଂ ମାନ୍ କିନାଦେରା?”
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவனைத் திட்டி: நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயினுடைய சீடர்.
ହେବେ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ବାଗ୍ଇଡ଼ିଜି ଇଚାର୍, “ଏନ୍ ହେୱାନ୍ତି ଚେଲା, ମାତର୍ ଆପେଂ ମସା ଚେଲାକାପ୍ ।
29 ௨௯ மோசேயுடனே தேவன் பேசினார் என்று தெரியும், இவன் எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றார்கள்.
ଆପେଂ ପୁନାପ୍ ଜେ ଇସ୍ୱର୍ ମସାଙ୍ଗ୍ କାତା ଇଚାନ୍ନା, ମାତର୍ ଇ ମାନାୟ୍ ଇମେଣ୍ଡାଂ ୱାତାନ୍ନା, ହେଦାଂ ପା ଆପେଂ ପୁନୁପ୍ ।”
30 ௩0 அதற்கு அந்த மனிதன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கிருந்து வந்தவர் என்று நீங்கள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான காரியம்.
ହେ ମାନାୟ୍ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, “ହେୱାନ୍ ନା କାଣ୍କୁ ଉଜ୍ କିତ୍ତାନ୍, ଆରେ ହେୱାନ୍ ଇମେଣ୍ଡାଂ ୱାତାନ୍ନା, ହେଦାଂ ଏପେଙ୍ଗ୍ ପୁନୁଦେର୍, ଇଦାଂ ତ କାବାଆନି କାତା ।
31 ௩௧ பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறது இல்லை என்று தெரிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தி உள்ளவனாக இருந்து அவருக்கு பிரியமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
ଇସ୍ୱର୍ ଜେ ପାପିର୍ କାତା ୱେନୁନ୍, ଇଦାଂ ଆପେଂ ପୁନାପ୍, ମାତର୍ ଜଦି ଇନେର୍ ଇସ୍ୱର୍ ହେବା କିନାକାନ୍ ଆଜ଼ି ତା ଇଚା ମାନି କିନାନ୍, ତା ଆତିସ୍ ହେୱାନ୍ ତା କାତା ୱେନାର୍ ।
32 ௩௨ பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தான் என்று உலகம் உண்டானதுமுதல் கேள்விப்பட்டது இல்லையே. (aiōn )
ଆରମ୍ ସମୁତାଂ ଇନେନ୍ ଜଲମ୍ କାଣା କାଣ୍କୁ ଉଜ୍ କିଜ଼ି ମାଚାନ୍, ଇଦାଂ ତ ଇନାୱାଡ଼ାଂ ପା ୱେନ୍ୟା ଆୱାଦାଂ ମାଚାତ୍ । (aiōn )
33 ௩௩ அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
ଇୱାନ୍ ମାନାୟ୍ ଇସ୍ୱର୍ ତାକେଣ୍ଡାଂ ୱାୱାଦାଙ୍ଗ୍ ମାଚିସ୍ ଲାଗିଂ ଇ କାମାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ୱାତାନ୍ମା ।”
34 ௩௪ அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள்.
ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାର୍, “ଏନ୍ ତ ନିଜେ ପାପ୍ତ ଜଲମ୍ ଆତାୟ୍, ଆରେ ପାପ୍ତ ଗାଜା ଆତାୟ୍ ଏନ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ହିକ୍ୟା ହିଦ୍ନାୟା?” ହେବେ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ବାରି କିତାର୍ ।
35 ௩௫ அவனை அவர்கள் வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைப் பார்த்தபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறாயா என்றார்.
ହେୱାର୍ ଜେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଗୁଡି ଇଞ୍ଜାଙ୍ଗ୍ ବାରି କିତାର୍ ଇଞ୍ଜି, ଜିସୁ ଇଦାଂ ୱେନ୍ଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ବେଟା ଆଜ଼ି ଇଚାନ୍, “ଏନ୍ ଇନାକା ମାନାୟ୍ ମାଜ଼ିତାକେଣ୍ଡାଙ୍ଗ୍ ପାର୍ତି କିନାୟା?”
36 ௩௬ அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாக இருக்கும்படிக்கு அவர் யார் என்றான்.
ହେୱାନ୍ ଉତର୍ ହିତାନ୍, “ଏ ମାପ୍ରୁ, ହେୱାନ୍ ଇନେନ୍ ୱେଚ୍ଚା, ଇନେସ୍ ଆନ୍ ତା ତାକେ ପାର୍ତି କିନାଙ୍ଗ୍?”
37 ௩௭ இயேசு அவனைப் பார்த்து: நீ அவரைப் பார்த்திருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାନ୍, “ଏନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହୁଡ଼୍ନାୟା, ଆରେ ଇନେନ୍ ନି ଲାହାଙ୍ଗ୍ ବେଣ୍ ଇନାନ୍ନା, ଇୱାନ୍ ହେୱାନ୍ ।”
38 ௩௮ உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
“ହେବେ ହେୱାନ୍ ଇଚାନ୍,” ମାପ୍ରୁ ଆନ୍ ପାର୍ତି କିନାଙ୍ଗା; ଆରେ, ହେୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜୱାର୍ କିତାନ୍ ।
39 ௩௯ அப்பொழுது இயேசு: பார்க்காதவர்கள் பார்க்கும்படியாகவும், பார்க்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.
ଆରେ ଜିସୁ ଇଚାନ୍, ହୁଡ଼୍ୱି “ମାନାୟାର୍ ଇନେସ୍ ହୁଡ଼୍ନାର୍ ଆରି ହୁଡ଼୍ନି ମାନାୟାର୍ ଇନେସ୍କି ହୁଡ଼ୁର୍, ଇ ବିଚାର୍ କାଜିଂ ଆନ୍ ପୁର୍ତିତ ଜଗତ୍ତ ୱାତାଙ୍ଗ୍ନା ।”
40 ௪0 அவரோடு இருந்த பரிசேயர்களில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள்.
ପାରୁସିର୍ ବିତ୍ରେ ଇମ୍ଣାକାର୍ ତା ଲାହାଙ୍ଗ୍ ମାଚାର୍, “ହେୱାର୍ ଇଦାଂ ୱେନ୍ଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାର୍, ଆପେଂ ପା ଇନାକା କାଣା?”
41 ௪௧ இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் குருடராக இருந்தால் உங்களுக்குப் பாவம் இருக்காது; நீங்கள் பார்க்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்களுடைய பாவம் நிலைநிற்கிறது என்றார்.
ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, ଜଦି “କାଣା ଆଜ଼ି ମାଚିସ୍, ତା ଆତିସ୍ ଏପେଙ୍ଗ୍ ପାପ୍ ଆତାତ୍ମା । ମାତର୍ ଆପେଂ ହୁଡ଼୍ନାପା, ଇଦାଂ ନଙ୍ଗ୍ ଇନାଦେରା; ଏପେଙ୍ଗ୍ ପାପ୍ତ ମାନାଦେର୍ ।”