< யோவான் 7 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதால், அவர் யூதேயாவிலே வசிப்பதற்கு விருப்பம் இல்லாமல் கலிலேயாவிலே வசித்து வந்தார்.
ਤਤਃ ਪਰੰ ਯਿਹੂਦੀਯਲੋਕਾਸ੍ਤੰ ਹਨ੍ਤੁੰ ਸਮੈਹਨ੍ਤ ਤਸ੍ਮਾਦ੍ ਯੀਸ਼ੁ ਰ੍ਯਿਹੂਦਾਪ੍ਰਦੇਸ਼ੇ ਪਰ੍ੱਯਟਿਤੁੰ ਨੇੱਛਨ੍ ਗਾਲੀਲ੍ ਪ੍ਰਦੇਸ਼ੇ ਪਰ੍ੱਯਟਿਤੁੰ ਪ੍ਰਾਰਭਤ|
2 ௨ யூதர்களுடைய கூடாரப்பண்டிகை நெருங்கியிருந்தது.
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਮਿਨ੍ ਸਮਯੇ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਦੂਸ਼਼੍ਯਵਾਸਨਾਮੋਤ੍ਸਵ ਉਪਸ੍ਥਿਤੇ
3 ௩ அப்பொழுது அவருடைய சகோதரர்கள் அவரைப் பார்த்து: நீர் செய்கிற செயல்களை உம்முடைய சீடர்களும் பார்க்கும்படி, இந்த இடத்தைவிட்டு யூதேயாவிற்கு செல்லும்.
ਤਸ੍ਯ ਭ੍ਰਾਤਰਸ੍ਤਮ੍ ਅਵਦਨ੍ ਯਾਨਿ ਕਰ੍ੰਮਾਣਿ ਤ੍ਵਯਾ ਕ੍ਰਿਯਨ੍ਤੇ ਤਾਨਿ ਯਥਾ ਤਵ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਪਸ਼੍ਯਨ੍ਤਿ ਤਦਰ੍ਥੰ ਤ੍ਵਮਿਤਃ ਸ੍ਥਾਨਾਦ੍ ਯਿਹੂਦੀਯਦੇਸ਼ੰ ਵ੍ਰਜ|
4 ௪ பிரபலமாக இருக்கவிரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்வதால் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵਯੰ ਪ੍ਰਚਿਕਾਸ਼ਿਸ਼਼ਤਿ ਸ ਕਦਾਪਿ ਗੁਪ੍ਤੰ ਕਰ੍ੰਮ ਨ ਕਰੋਤਿ ਯਦੀਦ੍ਰੁʼਸ਼ੰ ਕਰ੍ੰਮ ਕਰੋਸ਼਼ਿ ਤਰ੍ਹਿ ਜਗਤਿ ਨਿਜੰ ਪਰਿਚਾਯਯ|
5 ௫ அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
ਯਤਸ੍ਤਸ੍ਯ ਭ੍ਰਾਤਰੋਪਿ ਤੰ ਨ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤਿ|
6 ௬ இயேசு அவர்களைப் பார்த்து: என் நேரம் இன்னும் வரவில்லை, உங்களுடைய நேரமோ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது.
ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨ੍ ਅਵੋਚਤ੍ ਮਮ ਸਮਯ ਇਦਾਨੀਂ ਨੋਪਤਿਸ਼਼੍ਠਤਿ ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਮਯਃ ਸਤਤਮ੍ ਉਪਤਿਸ਼਼੍ਠਤਿ|
7 ௭ உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் செயல்கள் பொல்லாதவைகளாக இருக்கிறது என்று நான் சாட்சி கொடுக்கிறதினாலே அது என்னைப் பகைக்கிறது.
ਜਗਤੋ ਲੋਕਾ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਰੁʼਤੀਯਿਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਰੁਵਨ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਮਾਮੇਵ ਰੁʼਤੀਯਨ੍ਤੇ ਯਤਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਕਰ੍ਮਾਣਿ ਦੁਸ਼਼੍ਟਾਨਿ ਤਤ੍ਰ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਮਿਦਮ੍ ਅਹੰ ਦਦਾਮਿ|
8 ௮ நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
ਅਤਏਵ ਯੂਯਮ੍ ਉਤ੍ਸਵੇ(ਅ)ਸ੍ਮਿਨ੍ ਯਾਤ ਨਾਹਮ੍ ਇਦਾਨੀਮ੍ ਅਸ੍ਮਿੰਨੁਤ੍ਸਵੇ ਯਾਮਿ ਯਤੋ ਮਮ ਸਮਯ ਇਦਾਨੀਂ ਨ ਸਮ੍ਪੂਰ੍ਣਃ|
9 ௯ இவைகளை அவர்களிடம் சொல்லி, கலிலேயாவிலே தங்கிவிட்டார்.
ਇਤਿ ਵਾਕ੍ਯਮ੍ ਉਕ੍ੱਤ੍ਵਾ ਸ ਗਾਲੀਲਿ ਸ੍ਥਿਤਵਾਨ੍
10 ௧0 அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਸ਼਼ੁ ਤਤ੍ਰ ਪ੍ਰਸ੍ਥਿਤੇਸ਼਼ੁ ਸਤ੍ਸੁ ਸੋ(ਅ)ਪ੍ਰਕਟ ਉਤ੍ਸਵਮ੍ ਅਗੱਛਤ੍|
11 ௧௧ பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கே இருக்கிறார் என்றார்கள்.
ਅਨਨ੍ਤਰਮ੍ ਉਤ੍ਸਵਮ੍ ਉਪਸ੍ਥਿਤਾ ਯਿਹੂਦੀਯਾਸ੍ਤੰ ਮ੍ਰੁʼਗਯਿਤ੍ਵਾਪ੍ਰੁʼੱਛਨ੍ ਸ ਕੁਤ੍ਰ?
12 ௧௨ மக்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டானது. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படி இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
ਤਤੋ ਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਤਸ੍ਮਿਨ੍ ਨਾਨਾਵਿਧਾ ਵਿਵਾਦਾ ਭਵਿਤੁਮ੍ ਆਰਬ੍ਧਵਨ੍ਤਃ| ਕੇਚਿਦ੍ ਅਵੋਚਨ੍ ਸ ਉੱਤਮਃ ਪੁਰੁਸ਼਼ਃ ਕੇਚਿਦ੍ ਅਵੋਚਨ੍ ਨ ਤਥਾ ਵਰੰ ਲੋਕਾਨਾਂ ਭ੍ਰਮੰ ਜਨਯਤਿ|
13 ௧௩ ஆனாலும் யூதர்களுக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்து வெளிப்படையாக பேசவில்லை.
ਕਿਨ੍ਤੁ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਭਯਾਤ੍ ਕੋਪਿ ਤਸ੍ਯ ਪਕ੍ਸ਼਼ੇ ਸ੍ਪਸ਼਼੍ਟੰ ਨਾਕਥਯਤ੍|
14 ௧௪ பண்டிகையின் பாதிநாட்கள் முடிந்தபோது, இயேசு தேவாலயத்திற்குச் சென்று, போதனை செய்தார்.
ਤਤਃ ਪਰਮ੍ ਉਤ੍ਸਵਸ੍ਯ ਮਧ੍ਯਸਮਯੇ ਯੀਸ਼ੁ ਰ੍ਮਨ੍ਦਿਰੰ ਗਤ੍ਵਾ ਸਮੁਪਦਿਸ਼ਤਿ ਸ੍ਮ|
15 ௧௫ அப்பொழுது யூதர்கள்: இவர் படிக்காதவராக இருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள்.
ਤਤੋ ਯਿਹੂਦੀਯਾ ਲੋਕਾ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਜ੍ਞਾਤ੍ਵਾਕਥਯਨ੍ ਏਸ਼਼ਾ ਮਾਨੁਸ਼਼ੋ ਨਾਧੀਤ੍ਯਾ ਕਥਮ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਵਿਦ੍ਵਾਨਭੂਤ੍?
16 ௧௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என் உபதேசம் என்னுடையதாக இல்லாமல், என்னை அனுப்பினவருடையதாக இருக்கிறது.
ਤਦਾ ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਦ੍ ਉਪਦੇਸ਼ੋਯੰ ਨ ਮਮ ਕਿਨ੍ਤੁ ਯੋ ਮਾਂ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਵਾਨ੍ ਤਸ੍ਯ|
17 ௧௭ அவருடைய விருப்பத்தின்படிசெய்ய மனதுள்ளவன் எவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சொந்தமாக பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.
ਯੋ ਜਨੋ ਨਿਦੇਸ਼ੰ ਤਸ੍ਯ ਗ੍ਰਹੀਸ਼਼੍ਯਤਿ ਮਮੋਪਦੇਸ਼ੋ ਮੱਤੋ ਭਵਤਿ ਕਿਮ੍ ਈਸ਼੍ਵਰਾਦ੍ ਭਵਤਿ ਸ ਗਨਸ੍ਤੱਜ੍ਞਾਤੁੰ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
18 ௧௮ சொந்தமாக பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மை உள்ளவனாக இருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
ਯੋ ਜਨਃ ਸ੍ਵਤਃ ਕਥਯਤਿ ਸ ਸ੍ਵੀਯੰ ਗੌਰਵਮ੍ ਈਹਤੇ ਕਿਨ੍ਤੁ ਯਃ ਪ੍ਰੇਰਯਿਤੁ ਰ੍ਗੌਰਵਮ੍ ਈਹਤੇ ਸ ਸਤ੍ਯਵਾਦੀ ਤਸ੍ਮਿਨ੍ ਕੋਪ੍ਯਧਰ੍ੰਮੋ ਨਾਸ੍ਤਿ|
19 ௧௯ மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார்.
ਮੂਸਾ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਵ੍ਯਵਸ੍ਥਾਗ੍ਰਨ੍ਥੰ ਕਿੰ ਨਾਦਦਾਤ੍? ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕੋਪਿ ਤਾਂ ਵ੍ਯਵਸ੍ਥਾਂ ਨ ਸਮਾਚਰਤਿ| ਮਾਂ ਹਨ੍ਤੁੰ ਕੁਤੋ ਯਤਧ੍ਵੇ?
20 ௨0 மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.
ਤਦਾ ਲੋਕਾ ਅਵਦਨ੍ ਤ੍ਵੰ ਭੂਤਗ੍ਰਸ੍ਤਸ੍ਤ੍ਵਾਂ ਹਨ੍ਤੁੰ ਕੋ ਯਤਤੇ?
21 ௨௧ இயேசு அவர்களைப் பார்த்து: ஒரே செயலை செய்தேன், அதைக்குறித்து எல்லோரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਰਵੋਚਦ੍ ਏਕੰ ਕਰ੍ੰਮ ਮਯਾਕਾਰਿ ਤਸ੍ਮਾਦ੍ ਯੂਯੰ ਸਰ੍ੱਵ ਮਹਾਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਮਨ੍ਯਧ੍ਵੇ|
22 ௨௨ விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், முன்னோர்களால் உண்டானது; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனிதனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
ਮੂਸਾ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਤ੍ਵਕ੍ਛੇਦਵਿਧਿੰ ਪ੍ਰਦਦੌ ਸ ਮੂਸਾਤੋ ਨ ਜਾਤਃ ਕਿਨ੍ਤੁ ਪਿਤ੍ਰੁʼਪੁਰੁਸ਼਼ੇਭ੍ਯੋ ਜਾਤਃ ਤੇਨ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ(ਅ)ਪਿ ਮਾਨੁਸ਼਼ਾਣਾਂ ਤ੍ਵਕ੍ਛੇਦੰ ਕੁਰੁਥ|
23 ௨௩ மோசேயின் நியாயப்பிரமாணம் மீறாமல் இருக்கும்படி ஓய்வுநாளில் மனிதன் விருத்தசேதனம் பெறலாம் என்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா?
ਅਤਏਵ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਮਨੁਸ਼਼੍ਯਾਣਾਂ ਤ੍ਵਕ੍ਛੇਦੇ ਕ੍ਰੁʼਤੇ ਯਦਿ ਮੂਸਾਵ੍ਯਵਸ੍ਥਾਮਙ੍ਗਨੰ ਨ ਭਵਤਿ ਤਰ੍ਹਿ ਮਯਾ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਮਾਨੁਸ਼਼ਃ ਸਮ੍ਪੂਰ੍ਣਰੂਪੇਣ ਸ੍ਵਸ੍ਥੋ(ਅ)ਕਾਰਿ ਤਤ੍ਕਾਰਣਾਦ੍ ਯੂਯੰ ਕਿੰ ਮਹ੍ਯੰ ਕੁਪ੍ਯਥ?
24 ௨௪ தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றார்.
ਸਪਕ੍ਸ਼਼ਪਾਤੰ ਵਿਚਾਰਮਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਨ੍ਯਾੱਯੰ ਵਿਚਾਰੰ ਕੁਰੁਤ|
25 ௨௫ அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனைத்தானே கொலைசெய்யத் தேடுகிறார்கள்?
ਤਦਾ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ ਨਿਵਾਸਿਨਃ ਕਤਿਪਯਜਨਾ ਅਕਥਯਨ੍ ਇਮੇ ਯੰ ਹਨ੍ਤੁੰ ਚੇਸ਼਼੍ਟਨ੍ਤੇ ਸ ਏਵਾਯੰ ਕਿੰ ਨ?
26 ௨௬ இதோ, இவன் வெளிப்படையாக பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, உண்மையாக இவன் கிறிஸ்து தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?
ਕਿਨ੍ਤੁ ਪਸ਼੍ਯਤ ਨਿਰ੍ਭਯਃ ਸਨ੍ ਕਥਾਂ ਕਥਯਤਿ ਤਥਾਪਿ ਕਿਮਪਿ ਅ ਵਦਨ੍ਤ੍ਯੇਤੇ ਅਯਮੇਵਾਭਿਸ਼਼ਿਕ੍ੱਤੋ ਭਵਤੀਤਿ ਨਿਸ਼੍ਚਿਤੰ ਕਿਮਧਿਪਤਯੋ ਜਾਨਨ੍ਤਿ?
27 ௨௭ இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவன் என்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவர் என்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள்.
ਮਨੁਜੋਯੰ ਕਸ੍ਮਾਦਾਗਮਦ੍ ਇਤਿ ਵਯੰ ਜਾਨੋਮਃ ਕਿਨ੍ਤ੍ਵਭਿਸ਼਼ਿਕ੍ੱਤ ਆਗਤੇ ਸ ਕਸ੍ਮਾਦਾਗਤਵਾਨ੍ ਇਤਿ ਕੋਪਿ ਜ੍ਞਾਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
28 ௨௮ அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கும்போது சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் அறிவீர்கள்; நான் நானாகவே வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியம் உள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.
ਤਦਾ ਯੀਸ਼ੁ ਰ੍ਮਧ੍ਯੇਮਨ੍ਦਿਰਮ੍ ਉਪਦਿਸ਼ਨ੍ ਉੱਚੈਃਕਾਰਮ੍ ਉਕ੍ੱਤਵਾਨ੍ ਯੂਯੰ ਕਿੰ ਮਾਂ ਜਾਨੀਥ? ਕਸ੍ਮਾੱਚਾਗਤੋਸ੍ਮਿ ਤਦਪਿ ਕਿੰ ਜਾਨੀਥ? ਨਾਹੰ ਸ੍ਵਤ ਆਗਤੋਸ੍ਮਿ ਕਿਨ੍ਤੁ ਯਃ ਸਤ੍ਯਵਾਦੀ ਸਏਵ ਮਾਂ ਪ੍ਰੇਸ਼਼ਿਤਵਾਨ੍ ਯੂਯੰ ਤੰ ਨ ਜਾਨੀਥ|
29 ௨௯ நான் அவரால் வந்திருக்கிறதினாலும், அவர் என்னை அனுப்பி இருக்கிறதினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.
ਤਮਹੰ ਜਾਨੇ ਤੇਨਾਹੰ ਪ੍ਰੇਰਿਤ ਅਗਤੋਸ੍ਮਿ|
30 ௩0 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய நேரம் இன்னும் வராததினால் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
ਤਸ੍ਮਾਦ੍ ਯਿਹੂਦੀਯਾਸ੍ਤੰ ਧਰ੍ੱਤੁਮ੍ ਉਦ੍ਯਤਾਸ੍ਤਥਾਪਿ ਕੋਪਿ ਤਸ੍ਯ ਗਾਤ੍ਰੇ ਹਸ੍ਤੰ ਨਾਰ੍ਪਯਦ੍ ਯਤੋ ਹੇਤੋਸ੍ਤਦਾ ਤਸ੍ਯ ਸਮਯੋ ਨੋਪਤਿਸ਼਼੍ਠਤਿ|
31 ௩௧ மக்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைவிட அதிகமாகச் செய்வாரோ என்றார்கள்.
ਕਿਨ੍ਤੁ ਬਹਵੋ ਲੋਕਾਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਸ਼੍ਵਸ੍ਯ ਕਥਿਤਵਾਨ੍ਤੋ(ਅ)ਭਿਸ਼਼ਿਕ੍ੱਤਪੁਰੁਸ਼਼ ਆਗਤ੍ਯ ਮਾਨੁਸ਼਼ਸ੍ਯਾਸ੍ਯ ਕ੍ਰਿਯਾਭ੍ਯਃ ਕਿਮ੍ ਅਧਿਕਾ ਆਸ਼੍ਚਰ੍ੱਯਾਃ ਕ੍ਰਿਯਾਃ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ?
32 ௩௨ மக்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர்கள் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் காவலர்களை அனுப்பினார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਲੋਕਾਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਇੱਥੰ ਵਿਵਦਨ੍ਤੇ ਫਿਰੂਸ਼ਿਨਃ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਞ੍ਚੇਤਿ ਸ਼੍ਰੁਤਵਨ੍ਤਸ੍ਤੰ ਧ੍ਰੁʼਤ੍ਵਾ ਨੇਤੁੰ ਪਦਾਤਿਗਣੰ ਪ੍ਰੇਸ਼਼ਯਾਮਾਸੁਃ|
33 ௩௩ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடுகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவர் இடத்திற்குப் போகிறேன்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਰਵਦਦ੍ ਅਹਮ੍ ਅਲ੍ਪਦਿਨਾਨਿ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸਾਰ੍ੱਧੰ ਸ੍ਥਿਤ੍ਵਾ ਮਤ੍ਪ੍ਰੇਰਯਿਤੁਃ ਸਮੀਪੰ ਯਾਸ੍ਯਾਮਿ|
34 ௩௪ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவும் கூடாது என்றார்.
ਮਾਂ ਮ੍ਰੁʼਗਯਿਸ਼਼੍ਯਧ੍ਵੇ ਕਿਨ੍ਤੂੱਦੇਸ਼ੰ ਨ ਲਪ੍ਸ੍ਯਧ੍ਵੇ ਰਤ੍ਰ ਸ੍ਥਾਸ੍ਯਾਮਿ ਤਤ੍ਰ ਯੂਯੰ ਗਨ੍ਤੁੰ ਨ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਥ|
35 ௩௫ அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் பார்க்காதபடிக்கு எங்கே போவார், கிரேக்கர்களுக்குள்ளே சிதறியிருக்கிற நமது மக்களிடம் போய், கிரேக்கர்களுக்கு உபதேசம் செய்வாரோ?
ਤਦਾ ਯਿਹੂਦੀਯਾਃ ਪਰਸ੍ਪਰੰ ਵਕ੍ੱਤੁਮਾਰੇਭਿਰੇ ਅਸ੍ਯੋੱਦੇਸ਼ੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਾਮ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਕਿੰ ਸ੍ਥਾਨੰ ਯਾਸ੍ਯਤਿ? ਭਿੰਨਦੇਸ਼ੇ ਵਿਕੀਰ੍ਣਾਨਾਂ ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਸੰਨਿਧਿਮ੍ ਏਸ਼਼ ਗਤ੍ਵਾ ਤਾਨ੍ ਉਪਦੇਕ੍ਸ਼਼੍ਯਤਿ ਕਿੰ?
36 ௩௬ நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்ன என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ਨੋ ਚੇਤ੍ ਮਾਂ ਗਵੇਸ਼਼ਯਿਸ਼਼੍ਯਥ ਕਿਨ੍ਤੂੱਦੇਸ਼ੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਥ ਏਸ਼਼ ਕੋਦ੍ਰੁʼਸ਼ੰ ਵਾਕ੍ਯਮਿਦੰ ਵਦਤਿ?
37 ௩௭ பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.
ਅਨਨ੍ਤਰਮ੍ ਉਤ੍ਸਵਸ੍ਯ ਚਰਮੇ(ਅ)ਹਨਿ ਅਰ੍ਥਾਤ੍ ਪ੍ਰਧਾਨਦਿਨੇ ਯੀਸ਼ੁਰੁੱਤਿਸ਼਼੍ਠਨ੍ ਉੱਚੈਃਕਾਰਮ੍ ਆਹ੍ਵਯਨ੍ ਉਦਿਤਵਾਨ੍ ਯਦਿ ਕਸ਼੍ਚਿਤ੍ ਤ੍ਰੁʼਸ਼਼ਾਰ੍ੱਤੋ ਭਵਤਿ ਤਰ੍ਹਿ ਮਮਾਨ੍ਤਿਕਮ੍ ਆਗਤ੍ਯ ਪਿਵਤੁ|
38 ௩௮ வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
ਯਃ ਕਸ਼੍ਚਿਨ੍ਮਯਿ ਵਿਸ਼੍ਵਸਿਤਿ ਧਰ੍ੰਮਗ੍ਰਨ੍ਥਸ੍ਯ ਵਚਨਾਨੁਸਾਰੇਣ ਤਸ੍ਯਾਭ੍ਯਨ੍ਤਰਤੋ(ਅ)ਮ੍ਰੁʼਤਤੋਯਸ੍ਯ ਸ੍ਰੋਤਾਂਸਿ ਨਿਰ੍ਗਮਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ|
39 ௩௯ தம்மை விசுவாசிக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆவியானவரைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாமல் இருந்ததினால் பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
ਯੇ ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਸ਼੍ਵਸਨ੍ਤਿ ਤ ਆਤ੍ਮਾਨੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਨ੍ਤੀਤ੍ਯਰ੍ਥੇ ਸ ਇਦੰ ਵਾਕ੍ਯੰ ਵ੍ਯਾਹ੍ਰੁʼਤਵਾਨ੍ ਏਤਤ੍ਕਾਲੰ ਯਾਵਦ੍ ਯੀਸ਼ੁ ਰ੍ਵਿਭਵੰ ਨ ਪ੍ਰਾਪ੍ਤਸ੍ਤਸ੍ਮਾਤ੍ ਪਵਿਤ੍ਰ ਆਤ੍ਮਾ ਨਾਦੀਯਤ|
40 ௪0 மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
ਏਤਾਂ ਵਾਣੀਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਬਹਵੋ ਲੋਕਾ ਅਵਦਨ੍ ਅਯਮੇਵ ਨਿਸ਼੍ਚਿਤੰ ਸ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀ|
41 ௪௧ வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
ਕੇਚਿਦ੍ ਅਕਥਯਨ੍ ਏਸ਼਼ਏਵ ਸੋਭਿਸ਼਼ਿਕ੍ੱਤਃ ਕਿਨ੍ਤੁ ਕੇਚਿਦ੍ ਅਵਦਨ੍ ਸੋਭਿਸ਼਼ਿਕ੍ੱਤਃ ਕਿੰ ਗਾਲੀਲ੍ ਪ੍ਰਦੇਸ਼ੇ ਜਨਿਸ਼਼੍ਯਤੇ?
42 ௪௨ தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
ਸੋਭਿਸ਼਼ਿਕ੍ੱਤੋ ਦਾਯੂਦੋ ਵੰਸ਼ੇ ਦਾਯੂਦੋ ਜਨ੍ਮਸ੍ਥਾਨੇ ਬੈਤ੍ਲੇਹਮਿ ਪੱਤਨੇ ਜਨਿਸ਼਼੍ਯਤੇ ਧਰ੍ੰਮਗ੍ਰਨ੍ਥੇ ਕਿਮਿੱਥੰ ਲਿਖਿਤੰ ਨਾਸ੍ਤਿ?
43 ௪௩ இவ்விதமாக அவரைக்குறித்து மக்களுக்குள்ளே பிரிவினை உண்டானது.
ਇੱਥੰ ਤਸ੍ਮਿਨ੍ ਲੋਕਾਨਾਂ ਭਿੰਨਵਾਕ੍ਯਤਾ ਜਾਤਾ|
44 ௪௪ அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க விருப்பமாக இருந்தார்கள்; ஆனாலும் ஒருவனும் அவரைத் தொடவில்லை.
ਕਤਿਪਯਲੋਕਾਸ੍ਤੰ ਧਰ੍ੱਤੁਮ੍ ਐੱਛਨ੍ ਤਥਾਪਿ ਤਦ੍ਵਪੁਸ਼਼ਿ ਕੋਪਿ ਹਸ੍ਤੰ ਨਾਰ੍ਪਯਤ੍|
45 ௪௫ பின்பு அந்தக் காவலர்கள் பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் பரிசேயர்களிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களைப் பார்த்து: நீங்கள் அவனை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਪਾਦਾਤਿਗਣੇ ਪ੍ਰਧਾਨਯਾਜਕਾਨਾਂ ਫਿਰੂਸ਼ਿਨਾਞ੍ਚ ਸਮੀਪਮਾਗਤਵਤਿ ਤੇ ਤਾਨ੍ ਅਪ੍ਰੁʼੱਛਨ੍ ਕੁਤੋ ਹੇਤੋਸ੍ਤੰ ਨਾਨਯਤ?
46 ௪௬ காவலர்கள் மறுமொழியாக: அந்த மனிதன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருபோதும் பேசினது இல்லை என்றார்கள்.
ਤਦਾ ਪਦਾਤਯਃ ਪ੍ਰਤ੍ਯਵਦਨ੍ ਸ ਮਾਨਵ ਇਵ ਕੋਪਿ ਕਦਾਪਿ ਨੋਪਾਦਿਸ਼ਤ੍|
47 ௪௭ அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
ਤਤਃ ਫਿਰੂਸ਼ਿਨਃ ਪ੍ਰਾਵੋਚਨ੍ ਯੂਯਮਪਿ ਕਿਮਭ੍ਰਾਮਿਸ਼਼੍ਟ?
48 ௪௮ அதிகாரிகளிலாவது பரிசேயர்களிலாவது யாரேனும் ஒருவர் அவனை விசுவாசித்ததுண்டா?
ਅਧਿਪਤੀਨਾਂ ਫਿਰੂਸ਼ਿਨਾਞ੍ਚ ਕੋਪਿ ਕਿੰ ਤਸ੍ਮਿਨ੍ ਵ੍ਯਸ਼੍ਵਸੀਤ੍?
49 ௪௯ வேதத்தை அறியாதவர்களாகிய இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
ਯੇ ਸ਼ਾਸ੍ਤ੍ਰੰ ਨ ਜਾਨਨ੍ਤਿ ਤ ਇਮੇ(ਅ)ਧਮਲੋਕਾਏਵ ਸ਼ਾਪਗ੍ਰਸ੍ਤਾਃ|
50 ௫0 இரவிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களில் ஒருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களைப் பார்த்து:
ਤਦਾ ਨਿਕਦੀਮਨਾਮਾ ਤੇਸ਼਼ਾਮੇਕੋ ਯਃ ਕ੍ਸ਼਼ਣਦਾਯਾਂ ਯੀਸ਼ੋਃ ਸੰਨਿਧਿਮ੍ ਅਗਾਤ੍ ਸ ਉਕ੍ੱਤਵਾਨ੍
51 ௫௧ ஒரு மனிதன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனைத் தண்டனைக்கு உட்படுத்தலாம் என்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.
ਤਸ੍ਯ ਵਾਕ੍ਯੇ ਨ ਸ਼੍ਰੁਤੇ ਕਰ੍ੰਮਣਿ ਚ ਨ ਵਿਦਿਤੇ (ਅ)ਸ੍ਮਾਕੰ ਵ੍ਯਵਸ੍ਥਾ ਕਿੰ ਕਞ੍ਚਨ ਮਨੁਜੰ ਦੋਸ਼਼ੀਕਰੋਤਿ?
52 ௫௨ அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறது இல்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.
ਤਤਸ੍ਤੇ ਵ੍ਯਾਹਰਨ੍ ਤ੍ਵਮਪਿ ਕਿੰ ਗਾਲੀਲੀਯਲੋਕਃ? ਵਿਵਿਚ੍ਯ ਪਸ਼੍ਯ ਗਲੀਲਿ ਕੋਪਿ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀ ਨੋਤ੍ਪਦ੍ਯਤੇ|
53 ௫௩ பின்பு அவரவர் தங்கள், தங்கள் வீட்டிற்குப் போனார்கள்.
ਤਤਃ ਪਰੰ ਸਰ੍ੱਵੇ ਸ੍ਵੰ ਸ੍ਵੰ ਗ੍ਰੁʼਹੰ ਗਤਾਃ ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁ ਰ੍ਜੈਤੁਨਨਾਮਾਨੰ ਸ਼ਿਲੋੱਚਯੰ ਗਤਵਾਨ੍|