< யோவான் 6 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
ଇବେଣ୍ଡାଂ ଜିସୁ ଗାଲିଲି ହାମ୍ଦୁର୍, ଇଚିସ୍, ତିବିରିୟା ହାମ୍ଦୁର୍ ଆନ୍ଟି ପାଡ଼୍କା ହାଚାନ୍ ।
2 ௨ அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.
ଆରେ, ହେୱାନ୍ ରଗ୍ୟାର୍ କାଜିଂ ଇନା ଇନା କାବାଆନି କାମାୟ୍ କିଜ଼ି ମାଚାନ୍, ହେଦାଂ ୱିଜ଼ୁ ହୁଡ଼୍ଜି ହେନି ମାନାୟ୍ ତାପାଚେ ୱାଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍ ।
3 ௩ இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார்.
ହେବେ ଜିସୁ ମାଡ଼ିଜପି ହାଲ୍ଜି ଜାର୍ ଚେଲାହିର୍ ଲାହାଙ୍ଗ୍ ହେବେ କୁଚ୍ଚାର୍ ।
4 ௪ அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
ହେ ପାଦ୍ନା ଜିହୁଦିର୍ତି ନିସ୍ତାର୍ ପାର୍ବୁ ଏକା ୱାଜ଼ି ମାଚାତ୍ ।
5 ௫ இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்.
ଆରେ, ଜିସୁ ଇଟ୍କାଡ଼୍ କିଜ଼ି ବେସି ହେନି ମାନାୟାରିଂ ଜାର୍ କଚଣ୍ ୱାନାକା ହୁଡ଼୍ଜି ପିଲିପ୍ତିଂ ଇଚାନ୍, “ଇୱାର୍ ତିନି କାଜିଂ ଆସେଙ୍ଗ୍ ଇମେତାକେ ଜବର୍ ରୁଟିଂ କଡ଼୍ନାସ୍?”
6 ௬ தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
ମାତର୍ ହେୱାନ୍ ପିଲିପ୍ତିଂ ପରିକ୍ୟା କିନି ଉପାୟ୍ତାଂ ଏଲେଙ୍ଗ୍ ଇଚାନ୍, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ଇନାକା କିଦେଙ୍ଗ୍ ହାନାନା, ହେଦାଂ ହେୱାନ୍ ନିଜେ ପୁଞ୍ଜି ମାଚାନ୍ ।
7 ௭ பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
ପିଲିପ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାନ୍, “ୱିଜ଼ାରିଂ ଅଲପ୍ ଚିଚ୍ପେଦେଂ ଇୱାର୍ କାଜିଂ ଦୁଇସ ଟାକାଂ ରୁଟିଂ, ଜବର୍ ଆକାୟ୍ ।”
8 ௮ அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து:
ସିମନ୍ ପିତର୍ ଟଣ୍ଡାହି ଆନ୍ଦ୍ରିୟ ତର୍ଦାକାନ୍ ତା ଚେଲାର୍ ବିତ୍ରେତାଂ ରୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚାନ୍, “ଇବେ ରୱାନ୍ କାଡ଼୍ଦେ ମାନାନ୍,
9 ௯ இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.
ତା ତାକେ କୁଜ଼ା ପାଞ୍ଚ୍ଗଟା ରୁଟିଂ ଆରି ରିଣ୍ଡାଂ ୱାସ୍ତି ମିନ୍କୁ ମାନିକ୍, ମାତର୍ ଏଚେକ୍ ହେନି କାଜିଂ ହେଦାଂ ଜବର୍ ଆକାୟ୍ ।”
10 ௧0 இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள்.
“ଜିସୁ ଚେଲାରିଂ ଇଚାନ୍, ମାନାୟାରିଂ କୁଚିକିୟାଟ୍ ।” ହେ ବାହାତ ବେସି କାଚ୍ରା ମାଚାତ୍ । ଲାଗିଂ ଆନ୍ମାନ୍ତାଂ ପାଞ୍ଚ୍ ହାଜାର୍ ଆଣ୍ଡ୍ରାହିମ୍ଣାଂ ମାଚାର୍ ।
11 ௧௧ இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.
ହେବେ ଜିସୁ ହେ ରୁଟି ଆସ୍ତି ଜୁୱାର୍ କିଜ଼ି କୁଚ୍ଚି ମାନି ମାନାୟାରିଂ ହେଦାଂ ବାଟାକିଜ଼ି ହିତାନ୍, ହେ ଲାକେ ମିନ୍କୁ ପା ହାସ୍ତିହିତାନ୍, ହେୱାର୍ ଏଚେକ୍ ଏନ୍ତିସ୍, ହେ ଏଚେକ୍ ହିତାନ୍ ।
12 ௧௨ அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
ଆରେ ହେୱେର୍ ପଟପାଞ୍ଚିଲେ, ହେୱାନ୍ ତା ଚେଲାରିଂ ଇଚାନ୍, “ଇନେସ୍କି ଅଲପ୍ କ୍ଡାୱାସ୍ ଆମେତ୍, ଇଦାଂ କାଜିଂ ହାର୍ଜିମାନି ଡ୍ରିକ୍ତି କୁଦ୍ରିଙ୍ଗ୍ ରବେ କିୟାଟ୍ ।”
13 ௧௩ அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
ହେବେ ହେୱାଙ୍ଗ୍ ହେୱାର୍ ୱିଜ଼ୁ ରବେ କିତାର୍, ଆରେ ମାନାୟାର୍ ଚିଚ୍ଚି ପାଚେ ହେ ପାଞ୍ଚ୍ ଗଟା କୁଜ଼ା ରୁଟିଂ ଇମ୍ଣି ଡ୍ରିଙ୍ଗ୍ତି କୁଦ୍ରିଙ୍ଗ୍ ହାର୍ଜି ମାଚିକ୍, ହେବେ ହେୱାର୍ ବାର ଟପା ବାର୍ତି କିତାର୍ ।
14 ௧௪ இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
ଲାଗିଂ, ମାନାୟାର୍ ତା କିତି କାବାଆନି କାମାୟ୍ ହୁଡ଼୍ଜି ହେବେ ମାନି ମାନାୟାରିଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, “ପୁର୍ତି ଇମ୍ଣି ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ୱାନାକା ମାଚାତ୍, ଇୱାନ୍ ହାତ୍ପା ହେୱାନ୍ ।”
15 ௧௫ ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
ଲାଗିଂ, ହେୱାର୍ ୱାଜ଼ି ରାଜା କିନି କାଜିଂ ଜେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ସାକ୍ତିକାଟାକାନ୍ ଆସ୍ତେଙ୍ଗ୍ ସାସ୍ମାନାତ୍, ଇଦାଂ ପୁଞ୍ଜି ଜିସୁ ଆରେ ରଗ ଏଡ଼ା ଆଜ଼ି ରୱାନ୍ନେ ମାଡ଼ିତ ହସି ହାଚାନ୍ ।
16 ௧௬ மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
ହେ ନାଜିଂ ମ୍ଡିତିଲେ ତା ଚେଲାହିର୍ ହାମ୍ଦୁର୍ ଗୁଟିତ ହାଚାର୍
17 ௧௭ படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
ଆରେ ଡଙ୍ଗାତ ଦୁମ୍ଜି ହାମ୍ଦୁର୍ ଆନ୍ଟି ପାଡ଼୍କା କପର୍ନାହୁମ୍ ନିପ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍ । ମାଜ୍ଗା ଆଜ଼ି ହାତାତ୍, ଆରେ ଜିସୁ ହେ ପାଦ୍ନା ପାତେକ୍ ହେୱାର୍ କଚଣ୍ତ ୱାୱାଦାଙ୍ଗ୍ ମାଚାନ୍,
18 ௧௮ பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
ଆରେ ବେସି ଦୁକା କିତିଲେ ଏଜ଼ୁକାଂ ଲଡ଼ି ନିଙ୍ଗ୍ଜି ମାଚାତ୍ ।
19 ௧௯ அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
ଇବେପା ଚେଲାର୍ ପୁରା ପାଞ୍ଚ୍ ଚଅ କିଲମିଟର୍ ଡଙ୍ଗା କେଡ଼ା ଆଜ଼ି ହାଚିପାଚେ ଜିସୁଙ୍ଗ୍ ଏଜ଼ୁଂ ଜପି ତାଙ୍ଗ୍ଜି ଡଙ୍ଗାତାକେ ୱାନାକା ହୁଡ଼୍ଜି ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍ ।
20 ௨0 அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
“ମାତର୍ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍,” ଇୱାଙ୍ଗ୍ ତ ଆନ୍, “ପାଣ୍ଡ୍ରା ଆମାଟ୍ ।”
21 ௨௧ அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
ଲାଗିଂ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଡଙ୍ଗାତ ଅଦେଂ ମାନ୍ କିତାର୍, ଆରେ ହେୱାର୍ ଇମ୍ଣି ବାହାତ ହାଲ୍ଜି ମାଚାର୍, ଡଙ୍ଗା ହେ ଦାପ୍ରେ ଗୁଟିତ ଏକାତାତ୍ ।
22 ௨௨ மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
ହେ ବାହାତ କେବଲ୍ ର ଡଙ୍ଗା ମାଚାତ୍, ଅଲ୍ଗା ଇମ୍ଣି ଡଙ୍ଗା ହିଲ୍ୱାତାତ୍, ଆରେ ହେବେ ଜେ ଜିସୁ ତା ଚେଲାହିର୍ ଲାହାଙ୍ଗ୍ ହାଲ୍ୱାଦାଂ ମାଚାନ୍, ମତର୍ କେବଲ୍ ତା ଚେଲାହିର୍ ହାଲ୍ଜି ମାଚାର୍, ଇୱାର୍ ଇମ୍ଣି ମାନାୟାର୍ ତା ଆର୍କାତ୍ ନାଜିଂ ହାମ୍ଦୁର୍ ଆନ୍ଟି ପାଡ଼୍କା ନିଲ୍ଚି ମାଚାର୍, ହେୱାର୍ ହୁଡ଼୍ଜି ମାଚାର୍ ।
23 ௨௩ கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.
ମାପ୍ରୁଙ୍ଗ୍ ଜୁୱାର୍ କିତି ପାଚେ ହେୱାର୍ ଇମ୍ଣି ବାହାତ ରୁଟି ତିଞ୍ଜି ମାଚାର୍, ହେ ବାହାତ ତିବିରିୟାତାଂ ଆରେ କେତ୍ଗଟା ଡଙ୍ଗାଙ୍ଗ୍ ୱାତିକ୍;
24 ௨௪ அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
ଲାଗିଂ ଜିସୁ କି ତା ଚେଲାହିର୍ ଜେ ହେବେ ହିଲାତାର୍, ଇବେ ଏଚେକାଡ଼୍ଦ ମାନାୟାରିଂ ହୁଡ଼୍ତାର୍, ହେ ପାଦ୍ନା ହେୱାର୍ ୱିଜ଼ାର୍ ଡଙ୍ଗାତ ଦୁମ୍ଜି ଜିସୁଙ୍ଗ୍ ଡେକୁ ଡେକୁ କପର୍ନାହୁମ୍ ୱାତାର୍ ।
25 ௨௫ கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.
ଆରେ, ହେୱାର୍ ହାମ୍ଦୁର୍ ଆଣ୍ଟିପାଡ଼୍କା ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜି ୱେନ୍ବାତାର୍, “ଏ ଗୁରୁ, ଏନ୍ ଏଚେକାଡ଼୍ଦ ଇବେ ୱାତାୟ୍?”
26 ௨௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, ହାତ୍ପା “ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, କାବାଆନି କାମାୟ୍ ହୁଡ଼୍ଦେଂ ଜେ ଏପେଙ୍ଗ୍ ନାଙ୍ଗ୍ ଡେକ୍ତାନାଦେରା, ହେଦାଂ ଆକାୟ୍, ମତର୍ ରୁଟି ତିନ୍ଞ୍ଜି ପଟ ପାଞ୍ଜ୍ୟାୱାଦାଂ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଡେକ୍ତାନାଦେରା ।
27 ௨௭ அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios )
ଇମ୍ଣି କାଦି ନସ୍ଟ ଆନାତ୍, ହେଦାଂ କାଜିଂ ବେସି କସ୍ଟକିମାଟ୍ । ମାତର୍ ଇମ୍ଣି କାଦି ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ହିନାତ୍, ହେଦାଂ କାଜିଂ କାମାୟ୍ କିୟାଟ୍ । ଇ କାଦି ମାନାୟ୍ ମାଜ଼ି ହିଦ୍ନାନ୍, ଇନାକିଦେଂକି ଆବା ଇସ୍ୱର୍ ହେଦାଂ କାଜିଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଡ୍ତାନ୍ନା ।” (aiōnios )
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
ହେବେ ହେୱାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାର୍, “ଇସ୍ୱର୍ତି କାମାୟ୍ ସବୁ କିନି କାଜିଂ ଆପେଂ ଇନାକା କିୟାଆନାତ୍?”
29 ௨௯ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, “ଇନେକିଦେଂ ଇସ୍ୱର୍ ପକ୍ତାତାନ୍ନା, ତା ତାକେ ପାର୍ତି କିନାକା ନେ ଇସ୍ୱର୍ତି କାମାୟ୍ ଆନାତ୍ ।”
30 ௩0 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்?
ହେବେ ହେୱାର୍ ଜିସୁଙ୍ଗ୍ ୱେନ୍ବାତାର୍, ହେଦାଂ ଆତିସ୍ ଏନ୍ ଚିନ୍ଲାକେ ଇନାକା କିତ୍ୟ୍ନା ଜେ, “ହେଦାଂ ହୁଡ଼୍ଜି ଆପେଂ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ପାର୍ତି କିଦ୍ନାପ୍? ୱେଚ୍ଚା ଇନା କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାୟ୍?
31 ௩௧ வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.
ମା ଆକର୍ ବାଟାତ ମାନ୍ନା ତିଞ୍ଜି ମାଚାର୍, ଇନେସ୍ ସାସ୍ତର୍ ଲେକା ମାନାତ୍, ତିନି କାଜିଂ ହେୱାନ୍ ହେୱାରିଂ ସାର୍ଗେତାଂ କାଦି ହିତାନ୍ ।”
32 ௩௨ இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ମସା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ସାର୍ଗେତାଂ କାଦି ହିଦ୍ୱାତାନ୍ନା, ମାତର୍ ମାଞ୍ଜି ଆବା ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ସାର୍ଗେତାଂ ହାତ୍ପା କାଦି ହିନାନ୍ ।
33 ௩௩ வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார்.
ଇନାକିଦେଂକି ଇମ୍ଣି କାଦି ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତି ପୁର୍ତିତିଂ ଜିବୁନ୍ ହିନାନ୍, ହେଦାଂ ଇସ୍ୱର୍ତି କାଦି ।”
34 ௩௪ அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள்.
ହେୱାର୍ ଜିସୁଙ୍ଗ୍ ଇଚାର୍, “ଏ ମାପ୍ରୁ, ସବୁ ୱେଡ଼ାଙ୍ଗ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇ କାଦି ହିଦା ।”
35 ௩௫ இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
“ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍,” ଆନ୍ ହେ ଜିବୁନ୍ କାଦି, “ଇନେନ୍ ନା ଲାଗାଂ ୱାନାନ୍, ହେୱାନ୍ ଇନାୱାଡ଼ାଂପା ନାସ୍କି ଆଉନ୍, ଆରେ ଇନେନ୍ ନା ତାକେ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ଇନାୱାଡ଼ାଂ ଏସ୍କି ଆଉନ୍ ।
36 ௩௬ நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
ମାତର୍ ଏପେଙ୍ଗ୍ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜିପା ପାର୍ତି କିଦୁଦେରା, ଇଦାଂ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନ୍ଞ୍ଚାଙ୍ଗ୍ନ୍ନା ।
37 ௩௭ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை.
ଆବା ଜେ ୱିଜ଼ାରିଂ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଦାନ୍ କିଦ୍ନାନ୍, ହେୱାର୍ ନା କଚଣ୍ତ ୱାନାର୍; ଆରେ, ଇନେର୍ ନା ତାକେ ୱାନାନ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନେସ୍ କିତିସ୍ପା ବାର୍ତ ହପୁଙ୍ଗ୍;
38 ௩௮ என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
ଇନାକିଦେଂକି ଆନ୍ ନିଜେ ମାନ୍ ମାନି କିଦେଙ୍ଗ୍ ଜୁଦ୍ୱାଦାଂ, ଇଚିସ୍ ନା ପକ୍ତାତାକାନିଂ ମାନ୍ ମାନି କିଦେଙ୍ଗ୍ ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାଙ୍ଗ୍ନା ।
39 ௩௯ அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.
ଆରେ, ନା ପକ୍ତାତାକାନ୍ ଜେ ୱିଜ଼ାରିଂ ନାଙ୍ଗ୍ ଦାନ୍ କିଦ୍ନାନ୍, ହେୱାର୍ ବିତ୍ରେ ଇନେରିଂ ନେ ଇନେସ୍କି ଆନ୍ ଆରାୟ୍ କିୱାଦାଂ, ମାତର୍ ହାରିହାରା ଦିନ୍ତ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆରେ ରଗ ଜିପ୍ନାଙ୍ଗ୍, ଇଦାଂ ତାଦାଙ୍ଗ୍ ମାନ୍ ।
40 ௪0 குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios )
ଇନାକିଦେଂକି ଇନେର୍କି ମାଜ଼ିଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜି ତା ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ଇନେସ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍, ଇଦାଂ ନେ ମାଞ୍ଜି ଆବାତି ମାନ୍; ଆରେ, ଆନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହାରିହାରା ନାଜିଂ ଆରେ ରଗ ଜିପ୍ନାଙ୍ଗ୍ ।” (aiōnios )
41 ௪௧ நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
“ଆନ୍ ସାର୍ଗେତାଂ ଜୁଜ଼ି ମାନ୍ଚି କାଦି ଆନାଙ୍ଗ୍, ହେୱାନ୍ ଇଦାଂ ଇଚିଲେ ଜିହୁଦିର୍ ତା ବେରୁତାଂ ନିନ୍ଦା କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍,”
42 ௪௨ இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
ଆରେ ଇଚାର୍ ଇୱାନ୍ ଜସେପ୍ ମେହି ଜିସୁ ଆକାୟ୍, “ଆରେ ଆପେଂ ଇନାକା ଇୱାନ୍ ଲାତ୍ରାହି ତେହିଙ୍ଗ୍ ପୁନୁପ୍? ଲାଗିଂ ଆନ୍ ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାଙ୍ଗ୍ନା ଇଞ୍ଜି ହେୱାନ୍ ନଙ୍ଗ୍ ଇନେସ୍ ଇନାନ୍ନା?”
43 ௪௩ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, ଜାର୍ ଜାର୍ ବିତ୍ରେ ନିନ୍ଦା କିମାଟ୍?
44 ௪௪ என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
ଇମ୍ଣି ଆବା ନାଙ୍ଗ୍ ପକ୍ତାତାନ୍ନା ହେୱାନ୍ ନାତାକେ ଚଞ୍ଜ୍ୟା ଆଦ୍ୱିତିସ୍ ଇନେର୍ ନା ଲାଗେ ୱାଦେଙ୍ଗ୍ ଆଡୁର୍ । ଇମ୍ଣାକାର୍ ୱାନାର୍ ହେୱାରିଂ ଆନ୍, ହାରିହାରା ନାଜିଂ ଆରେ ରଗ ଜିପ୍ନାଙ୍ଗ୍ ।
45 ௪௫ எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ଦରମ୍ ସାସ୍ତର୍ ତାକେ ଲେକିକିତାର୍ଣ୍ଣା, ୱିଜ଼ାର୍ କେବଲ୍ ଇସ୍ୱର୍ତି ହିକ୍ୟା ପାୟା ଆନାର୍ । ଇନେର୍କି ଆବା ତାକେଣ୍ଡାଂ ହିକ୍ୟା ଲାବ୍ କିତାନ୍ନ୍ନା, ହେୱାନ୍ ନାତାକେ ୱାନାନ୍ ।
46 ௪௬ தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
ଇନେନ୍ ଜେ ଆବାଂ ହୁଡ଼୍ତାନ୍ନା, ହେଦାଂ ଆକାୟ୍; ଇନେର୍ ଇସ୍ୱର୍ ତାକେଣ୍ଡାଂ ୱାତାନ୍ନା, ହେୱାନ୍ ଆବାଂ ହୁଡ଼୍ତାନ୍ନା ।
47 ௪௭ என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios )
ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ଇନେନ୍ ପାର୍ତି କିନାନ୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ । (aiōnios )
49 ௪௯ உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
ମି ଆକର୍ ବାଟାତ ମାନ୍ନା ଚିଚାର୍, ଆତିସ୍ପା ହେୱାର୍ ହାତାର୍ ।
50 ௫0 இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
ମାତର୍ ଇମ୍ଣି କାଦି ସାର୍ଗେତାଂ ୱାନାତ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନେର୍ ତିନାନ୍ ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍ ।
51 ௫௧ நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn )
ଆନ୍ ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାଙ୍ଗ୍ ହେ ଜିବୁନ୍ କାଦି; ଇନେର୍ ଜଦି ଇ କାଦି ତିନାର୍, ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ପାତେକ୍ ଜିଜ଼ି ମାନାର୍; ଆଁ, ଆନ୍ ଇମ୍ଣି କାଦି ହିଦ୍ନାଂ, ହେଦାଂ ନା ଜେଇ, ଆନ୍ ତା ପୁର୍ତିତିଂ ବାଚାୟ୍କିଦେଂ ଇଞ୍ଜି ଜିବୁନ୍ ହିଦ୍ନାଂ । (aiōn )
52 ௫௨ அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
ଇବେ ଜିହୁଦିର୍ ହେୱେର୍ ହେୱାର୍ ରିସା ଆଜ଼ି ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, ଇୱାନ୍ ଇନେସ୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜାର୍ ଜେଇ ତିଞ୍ଜେଙ୍ଗ୍ ହିଦେଂ ଆଡ୍ନାନ୍?
53 ௫௩ அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ହାତ୍ପା ହାତ୍ପା ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା, ମାନାୟ୍ ମାଜ଼ିତି ଜେଇ ତିନ୍ୱିତିସ୍ ଆରି ତା ନେତେର୍ ଉଣ୍ୱିତିସ୍, ମି ତାକେ ଜିବୁନ୍ ହିଲୁତ୍ ।
54 ௫௪ என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios )
ଇନେର୍ ନା ଜେଇ ତିନାର୍ ଆରି ନା ନେତେର୍ ଉଣାର୍, ହେୱାନ୍ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ପାୟା ଆନାନ୍, ଆରେ ଆନ୍ ହାରିହାରା ନାଜିଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜିପିକିନାଙ୍ଗ୍ । (aiōnios )
55 ௫௫ என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
ଇନାକିଦେଂକି ନା ଜେଇ ହାତ୍ପା କାଦି ଆରି ନା ନେତେର୍ ହାତ୍ପା ଏଜ଼ୁଂ ।
56 ௫௬ என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
ଇନେର୍କି ନା ଜେଇ ତିନାର୍ ଆରି ନା ନେତେର୍ ଉଣାର୍, ହେୱାନ୍ ନା ତାକେ ମାନେନ୍ ଆରି ଆନ୍ ତା ତାକେ ମାନାଙ୍ଗ୍ ।
57 ௫௭ ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
ଜିବୁନ୍ନି ଆବା ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ପକ୍ତାତାନ୍ନା ଆରି ଆନ୍ ଆବା କାଜିଂ ଜିଜ଼ି ମାନାଂ, ହେ ଲାକେ ଜେ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ତିଞ୍ଜିନାର୍, ହେୱାନ୍ ପାନା କାଜିଂ ଜିଜ଼ି ମାନାନ୍ ।
58 ௫௮ வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn )
ଇମ୍ଣି କାଦି ସାର୍ଗେତାଂ ଜୁତ୍ତାନ୍ନା, ହେଦାଂ ଇ; ଆକର୍ ଇନେସ୍ ତିନ୍ଞ୍ଜି ହାତାର୍, ହେ ଲାକେ ଆକାୟ୍; ଜେ ଇ କାଦି ତିନାର୍, ହେୱାନ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ପାତେକ୍ ଜିଜ଼ି ମାନାନ୍ ।” (aiōn )
59 ௫௯ கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
ହେୱାନ୍ କପର୍ନାହୁମ୍ ର କୁଟୁମ୍ ଇଞ୍ଜ ହିକ୍ୟା ହିନି ସମୁତ ଇ ୱିଜ଼ୁ କାତା ଇଚାର୍ ।
60 ௬0 அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
ଲାଗିଂ, ତା ଚେଲାହିର୍ ବିତ୍ରେ ହେନି ଇଦାଂ ୱେନ୍ଞ୍ଜି ଇଚାର୍, “ଇ ହିକ୍ୟା ୱେଞ୍ଜେଙ୍ଗ୍ ବେସି କସ୍ଟ, ଇନେର୍ ଇଦାଂ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ନାର୍?”
61 ௬௧ சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
ମାତର୍ ଜିସୁ, ତା ଚେଲାର୍ ଇନେର୍ ହେ ବିସ୍ରେ ନିନ୍ଦା କିନାରା ଇଞ୍ଜି, ତା ମାନ୍ତ ପୁଞ୍ଜି ହେୱାରିଂ ଇଚାନ୍, ବାଦାନି କାରଣ୍ ଆନାତା?
62 ௬௨ மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்?
ମାନାୟ୍ ମାଜ଼ି ଇମେତାଂ ୱାତାନ୍ନା, ହେବେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହାନାକା ହୁଡ଼୍ତାନ୍ ଇନା କିନାନ୍ ।
63 ௬௩ ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.
କେବଲ୍ ଇସ୍ୱର୍ତି ୱାସ୍ତି ଜିବୁନ୍ ହିଦେଂ ଆଡ୍ନାନ୍; ମାନାୟ୍ ଜେଇ ଇନାକା କିଦେଙ୍ଗ୍ ଆଡୁତ୍ ଇସ୍ୱର୍ତି ହେ ଜିବୁନ୍ ହିନି ୱାସ୍କିତିଂ ଏପେଙ୍ଗ୍ ଇନେସ୍ ପୁନାଦେର୍ ହେଦାଂ କାଜିଂ ଆନ୍ ଇ ୱିଜ଼ୁ କାତା ଇଞ୍ଜ୍ନାଙ୍ଗା ।
64 ௬௪ ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
ମାତର୍ ମି ବିତ୍ରେ ଇନେ ଇନେର୍ ପାର୍ତି କିଉରା । ଇନାକିଦେଂକି ଇମ୍ଣାକାର୍ ଜିସୁଙ୍ଗ୍ ପାର୍ତି କିୱାଦାଂ ମାଚାର୍ ଆରି ଇନେନ୍ ଜିସୁଙ୍ଗ୍ ସାତ୍ରୁର୍ କେଇଦ ଇନେନ୍ ହେଲାୟ୍ କିନାନ୍, ହେଦାଂ ଇସ୍ୱର୍ ଆଗେତାଂ ପୁଞ୍ଜି ମାଚାନ୍ ।
65 ௬௫ ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
ଜିସୁ ଆରେ ଇଚାନ୍, “ଇଦାଂ କାଜିଂ ଆନ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନ୍ଞ୍ଚାଙ୍ଗ୍ନ୍ନା, ଆବା ତାକେଣ୍ଡାଂ ପକ୍ୟା ଆୱିତିସ୍ ଇନେର୍ ନା କଚଣ୍ ୱାଦେଙ୍ଗ୍ ଆଡୁର୍ ।”
66 ௬௬ அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
ହେ ସମୁତାଂ ତା ଚେଲାହିର୍ ବିତ୍ରେ ହେନି ବେଣ୍କିୱାଦାଂ ହସି ହାଚାର୍, ଆରେ ତା ଲାହାଙ୍ଗ୍ ଚାଲା ବୁଲା କିୱାତାର୍ ।
67 ௬௭ அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
ହେବେ ଜିସୁ ବାରଜାଣ୍ତିଂ ୱେନ୍ବାତାନ୍, “ଏପେଙ୍ଗ୍ପା ନାଙ୍ଗ୍ ପିସ୍ତି ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଇଚା କିନାଦେରା?”
68 ௬௮ சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios )
ସିମନ୍ ପିତର୍ ଜିସୁଙ୍ଗ୍ ଉତର୍ ହିତାର୍, ମାପ୍ରୁ, ଇନେର୍ ତାକେ ହାନାପ୍? ନି ତାକେ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ନି ବଚନ୍ ମାନାତ୍; (aiōnios )
69 ௬௯ நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
ଆରେ, ଏନ୍ ଜେ ଇସ୍ୱର୍ତି ହେ ପୁଇପୁୟା ମାନାୟ୍, “ଇଦାଂ ଆପେଂ ପାର୍ତି କିତାପ୍ନ୍ନା ଆରି ପୁଚାପ୍ନା ।”
70 ௭0 இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.
ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, “ଆନ୍ ଇନାକା ମି ବାରଜାଣ୍ତିଂ ବାଚି କିୱାତାଂନା କି? ଆରେ, ମି ବିତ୍ରେ ର ସୟ୍ତାନ୍ ।”
71 ௭௧ சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.
ହେୱାନ୍ ଇସ୍କାରିୟତିୟ ସିମନ୍ ମେହି ଜିହୁଦାଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜି ଏପେଙ୍ଗ୍ ଇଚାନ୍, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ ବାରଜାଣ୍ ବିତ୍ରେ ରୱାନ୍, ଆରେ ହେୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ସାତ୍ରୁର୍ କେଇଦ ହେଲାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ହାଲ୍ଜି ମାଚାନ୍ ।