< யோவான் 6 >

1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
एन गल्लन पत्ती यीशु गलीलेरे समुन्दरेरे मतलब तिबिरियुसेरे समुन्दरेरे पार जेव।
2 அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.
ते अक बड़ी भीड़ तैस पत्ती च़ली, किजोकि ज़ैना चमत्कार तै बिमारन पुड़ हीरतो थियो, ते तैना ठीक भोते थिए ते लोक एन हेरते थिए।
3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீடர்களோடுகூட உட்கார்ந்தார்.
तैखना यीशु पहाड़े पुड़ च़ेढ़तां अपने चेलन साथी तैड़ी बिश्शो।
4 அப்பொழுது யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்கா நெருங்கியிருந்தது.
ते यहूदी केरे फ़सहेरू तिहार नेड़ू थियूं।
5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, அநேக மக்கள் தம்மிடத்தில் வருகிறதைப் பார்த்து, பிலிப்புவினிடம்: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று கேட்டார்.
ज़ैखन यीशुए अक बड़ी भीड़ अपने पासे एंइती लाई, त तैने फिलिप्पुसे सेइं ज़ोवं, “असां एना केरे लेइ रोट्टी कोट्ठां घिन्म?”
6 தாம் செய்ய போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
पन तैनी तै गल तैस अज़मानेरे लेइ ज़ोई, किजोकि तै एप्पू ज़ानतो थियो कि तै कुन केरेलो।
7 பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
फिलिप्पुसे तैस जुवाब दित्तो, “एन केरे लेइ 200 दीनारां केरि रोट्टी भी पूरी न भोली कि तैन थोड़ी-थोड़ी मैली गैली।”
8 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரைப் பார்த்து:
तैसेरे चेलन मरां शमौन पतरसेरे ढ्लाए अन्द्रियासे तैस सेइं ज़ोवं।
9 இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான், அவனுடைய கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இருக்கின்றது, ஆனாலும் அவைகள் இவ்வளவு மக்களுக்கு எப்படிப் போதும் என்றான்.
“इड़ी अक मट्ठूए ज़ैस कां जोआं केरि पंच़ रोट्टिन, तै दूई मेछ़लीन, पन एत्रे लोकन जो कुन तैना पूरी भोनिन?”
10 ௧0 இயேசு: மக்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாக இருந்தது. பந்தியிருந்த ஆண்கள் ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் இருந்தார்கள்.
यीशुए ज़ोवं, “लोकन बिशाला।” तैड़ी बड़ो घास थियो। तैखन लोक ज़ैना लगभग 5000 मड़द बिश्शोरे थिये।
11 ௧௧ இயேசு அந்த அப்பங்களை எடுத்து, நன்றிசெலுத்தி, சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் பந்தி இருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்குத் தேவையானஅளவு கொடுத்தார்.
तैखन यीशुए रोट्टी ट्लेइ ते शुक्र केरतां बिशने बलना दित्ती, ते तेन्च़रे मेछ़लीन मरां भी ज़ेत्री तैना चातो थियो बेन्टी।
12 ௧௨ அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
ज़ैखन तैना खेइतां रज़्ज़े त तैनी अपने चेलन सेइं ज़ोवं, “बच़ोरे टुक्ड़े अकोट्ठे केरा, ताके किछ शारू न गाए।”
13 ௧௩ அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
ते तैनेईं अकोट्ठे केरे, ते जोआं केरे पंच़ रोट्टी केरे टुक्ड़न मरां ज़ैना खाने बालन करां बंच़ोरे थिए 12 टोकरे थिए।
14 ௧௪ இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
तैखन तै चमत्कार ज़ै तैनी कियोरो थियो लोक हेरतां ज़ोने लाए, “तै नबी ज़ै दुनियाई मां एजनेबालो थियो सच़्च़े ईए।”
15 ௧௫ ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
यीशुए एना ज़ेनतां कि एना मीं राज़ो बनानेरे लेइ ट्लानो चातन, फिरी तै अकैल्लो पहाड़े पुड़ जेव।
16 ௧௬ மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
ज़ैखन ड्लोझ़ भोइ, त तैसेरे चेले समुन्दरेरे बन्ने जे।
17 ௧௭ படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
ते किश्ती मां च़ेढ़तां समुन्दरेरे पार कफरनहूम नगर जो च़ले, तैस वक्ते आंधरू भोरू थियूं, ते यीशु हेजू तगर तैन कां न थियूं ओरो।
18 ௧௮ பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
ते बड़ी तेज़ हवा च़लोरी थी ते समुन्दरे मां छ़ेल्ली उठने लेइ।
19 ௧௯ அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள்.
ज़ैखन तै लगभग ट्लाई च़ेव्रे मील नेड़े अव, त तैनेईं यीशु समुन्दरे पुड़ च़लतो लाव ते किश्तरे नेड़े एइतो लाव ते डरे।
20 ௨0 அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
पन यीशुए तैन सेइं ज़ोवं, “अवं आईं डरा न।”
21 ௨௧ அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
ते तै तैस किश्ती मां च़ड़नेरे लेइ तियार भोव, ते तैखने किश्ती तैस ठैरी पुड़ पुज़ी ज़ैड़ी तैना च़लोरे थिये।
22 ௨௨ மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
दुइयोवं दिहाड़े तैस मैन्हु केरि भीड़ां ज़ै समुन्दरेरे पार खड़ी थी, इन हेरतां कि एक्की किश्तरे अलावा होरि कोई न थी, यीशु अपने चेलन साथी तैस किश्ती पुड़ न च़ढ़ोरो थियो, पन सिर्फ तैसेरे चेले थिये।
23 ௨௩ கர்த்தர், நன்றி செலுத்தினபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் வந்தது.
(तैखन होरि किश्ती तिबिरियुस नगरेरां तैस ठैरी एई, ज़ैड़ी तैनेईं प्रभुएरू शुक्र केरतां रोट्टी खोरी थी)
24 ௨௪ அப்பொழுது இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கே இல்லாததை மக்கள் பார்த்து, உடனே அந்தப் படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
एल्हेरेलेइ ज़ैखन लोकेईं हेरू कि इड़ी न यीशु ते न तैसेरे चेले, ते तैना फिरी तैना निक्की-निक्की किश्तन पुड़ च़ेढ़तां यीशु तोपते कफरनहूम नगर ए पुज़े।
25 ௨௫ கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்.
समुन्दरेरे पार ज़ैखन तैना तैस मैल्ले त तैने ज़ोवं, “हे गुरू, तू इड़ी कताली अव?”
26 ௨௬ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
यीशुए तैन जुवाब दित्तो, “अवं तुसन सेइं सच़-सच़ ज़ोताईं, तुस मीं एल्हेरेलेइ न तोपथ कि तुसेईं चमत्कार लाव, बल्के एल्हेरेलेइ कि रोट्टी खेइतां रज़्ज़े।
27 ௨௭ அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். (aiōnios g166)
नाश भोनेबैली रोट्टरे लेइ मेहनत न केरा। पन तैस रोट्टरे लेइ मेहनत केरा ज़ै हमेशारी ज़िन्दगी देतीए, ज़ै मैनेरू मट्ठू यानी अवं तुसन देइलो, किजोकि बाजी परमेशरे मीं एन्च़रां केरनेरो अधिकार दित्तोरोए।” (aiōnios g166)
28 ௨௮ அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
तैनेईं तैस्से सेइं ज़ोवं, “परमेशरेरू कम केरनेरे लेइ अस कुन केरम?”
29 ௨௯ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார்.
यीशुए तैन जुवाब दित्तो, “परमेशर तुसन करां एन कम चाते कि तुस तैस पुड़ यानी मीं पुड़ विश्वास केरा ज़ैनी अवं भेज़ोरोईं।”
30 ௩0 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்?
तैखन तैनेईं तैस सेइं ज़ोवं, “फिरी तू कुन निशान हीरातस कि अस तैस हेरतां तेरो विश्वास केरम? तू कोन ज़ेरू कम हीरातस?
31 ௩௧ வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள்.
इश्शे दादेईं-पड़दादेईं जंगले मां स्वर्गेरी रोट्टी खेइ, ज़ैस जो मन्नो ज़ोतन। ज़ेन्च़रे पवित्रशास्त्रे मां लिखोरूए, तैनी तैन खानेरे लेइ स्वर्गेरां रोट्टी दित्ती।”
32 ௩௨ இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
यीशुए तैन सेइं ज़ोवं, “अवं तुसन सेइं सच़-सच़ ज़ोताईं कि मूसा तुसन तै रोट्टी स्वर्गेरां न दित्ती, पन मेरो बाजी तुसन सच़्च़ी रोट्टी स्वर्गेरां देते।
33 ௩௩ வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார்.
किजोकि ज़ै रोट्टी परमेशर देते, ते तै ईए ज़ै स्वर्गेरां एइतां दुनियारे लोकन ज़िन्दगी देतीए।”
34 ௩௪ அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள்.
तैखन तैनी तैस्से सेइं ज़ोवं, “हे प्रभु, ए रोट्टी असन स्वर्गेरां देतो रा।”
35 ௩௫ இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான்.
यीशुए तैन सेइं ज़ोवं, “ज़िन्दगरी रोट्टी (ज़ै ज़िन्दगी देनेबाली रोट्टी) अव्वें आईं, ज़ै मीं कां एजते तै कधी निअन्नो न भोलो, ते ज़ै मीं पुड़ विश्वास केरेलो तै कधी ट्लिशोरो न भोलो।
36 ௩௬ நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.
पन मीं तुसन सेइं पेइलू ज़ोरूए, कि तुसेईं अवं लोरोईं फिरी भी मीं पुड़ विश्वास न केरथ।
37 ௩௭ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை.
ज़ैन किछ बाजी मीं देते तैन सब किछ मीं कां एजनूए, ते ज़ै कोई मीं कां एज्जेलो अवं तैस ज़रूर कबूल केरेलो।
38 ௩௮ என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
किजोकि अवं अपनि मर्ज़ी नईं, बल्के परमेशरेरी मर्ज़ी पूरी केरनेरे लेइ स्वर्गेरां ओरोईं ज़ैनी अवं भेज़ोरोईं।
39 ௩௯ அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.
ईए मेरे बाजेरी मर्ज़ी आए ज़ैनी अवं भेज़ोरोईं कि ज़ैन किछ तैनी मीं दित्तोरोए तैस मरां अवं किछ न हिरेईं, पन आखरी दिहैड़ी फिरी तैस ज़ींतो केरेलो।
40 ௪0 குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். (aiōnios g166)
किजोकि मेरे बाजेरी मर्ज़ी ईए कि ज़ै कोई मट्ठे हेरे ते तैस पुड़ विश्वास केरे, तैस हमेशारी ज़िन्दगी मैल्ले, ते अवं तैस आखरी दिहैड़ी फिरी ज़ींतो केरेलो।” (aiōnios g166)
41 ௪௧ நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
एल्हेरेलेइ यहूदी लोक तैस पुड़ कुड़कुड़ाने लग्गे, किजोकि तैनी ज़ोरू थियूं, “ज़ै रोट्टी स्वर्गेरां ओरिए तै अवं आई।”
42 ௪௨ இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
ते तैनेईं ज़ोवं, “कुन एन यूसुफेरू मट्ठू यीशु नईं, ज़ेसेरे अम्मा बाजी अस ज़ानतम? त तै केन्च़रे ज़ोते कि अवं स्वर्गेरां ओरोईं?”
43 ௪௩ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
यीशुए तैन जुवाब दित्तो, “एप्पू मांमेइं न कुड़कुड़ाथ।
44 ௪௪ என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
कोई मीं कां न एज्जी बट्टे ज़ांतगर बाजी, ज़ैनी अवं भेज़ोरोईं, तैस मीं कां न आने, ते अवं तैस आखरी दिहैड़ी फिरी ज़ींतो केरेलो।
45 ௪௫ எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
नेबी केरे पवित्रशास्त्रे मां एन लिखोरूए, ‘तैना सब परमेशरेरे तरफां शिख्खोरे भोनेन।’ ज़ैनी बाजी करां शुनोरूए त शिख्खोरोए तै मीं कां एइते।
46 ௪௬ தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
एसेरो मतलब ई नईं कि केन्चे बाजी लोरोए, पन ज़ै परमेशरेरे तरफांए यानी मीं बाजी लोरोए।
47 ௪௭ என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
अवं तुसन सेइं सच़-सच़ ज़ोताईं ज़ै कोई विश्वास केरते हमेशारी ज़िन्दगी तैसेरीए। (aiōnios g166)
48 ௪௮ ஜீவ அப்பம் நானே.
ज़िन्दगरी रोट्टी (ज़िन्दगी देनेबाली रोट्टी) अव्वें आईं।
49 ௪௯ உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள்.
तुश्शे दादे-पड़दादेईं जंगले मां मन्नो खाऊ ते मरे।
50 ௫0 இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே.
ई तै स्वर्गेरी रोट्टीए कि मैन्हु खान ते न मरन।
51 ௫௧ நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். (aiōn g165)
ज़िन्दगरी रोट्टी ज़ै स्वर्गेरां ओरिए अव्वें आईं। अगर कोई इस रोट्टी मरां खाए, त हमेशा ज़ींतो रालो, ते ज़ैस रोट्टी सेइं दुनियारे लोकन हमेशारी ज़िन्दगी मैलचे, तैन मेरू मासे।” (aiōn g165)
52 ௫௨ அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள்.
एस पुड़ यहूदी लोक एप्पू मांमेइं बेंस केरने लाए, “ई मैन्हु असन अपनू मास केन्च़रे खाने जो देइ बटते?”
53 ௫௩ அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
यीशुए तैन सेइं ज़ोवं, “अवं तुसन सेइं सच़-सच़ ज़ोताईं, कि ज़ांतगर तुस मैनेरे मट्ठेरू यानी मेरू मास न खाले, ते मेरो खून न पीले, तुसन हमेशारी ज़िन्दगी न मैलेली।
54 ௫௪ என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். (aiōnios g166)
ज़ै मेरू मास खाते ते मेरो खून पीते हमेशारी ज़िन्दगी तैसेरीए ते आखरी दिहैड़ी अवं फिरी तैस ज़ींतो केरेलो। (aiōnios g166)
55 ௫௫ என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது.
किजोकि हकीक्ति मां मेरू मास खानेरी चीज़े ते मेरो खून पीनेरी चीज़े।
56 ௫௬ என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
ज़ै मेरू मास खाते ते खून पीते तै मीं मां बनोरो राते, ते अवं तैस मां।
57 ௫௭ ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
ज़ेन्च़रे ज़ींते बाजी अवं भेज़ोरोईं, ते अवं बाजी केरे कारन ज़ोताईं, तेन्च़रे तै भी ज़ै मीं खालो मेरे कारन ज़ींतो रालो।
58 ௫௮ வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். (aiōn g165)
ज़ै रोट्टी स्वर्गेरां ओरिए, तैस रोट्टी ज़ेरि नईं ज़ै तुश्शे दादे-पड़दादेईं खाइ ते बादे मां मरे, पन ज़ै कोई ई रोट्टी खालो तै हमेशा ज़ींतो रालो।” (aiōn g165)
59 ௫௯ கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார்.
इना गल्लां तैनी कफरनहूम नगरेरे एक्की प्रार्थना घरे मां ज़ोई।
60 ௬0 அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
एल्हेरेलेइ तैसेरे चेलन मरां बड़ेईं एन शुन्तां ज़ोवं, “ए शिक्षा सकते, एस कौन मेन्नी बटते?”
61 ௬௧ சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ?
यीशु अपने मने मां एना बुझ़तां कि मेरे चेले एस गल्ली पुड़ एप्पू मांमेइं कुड़कुड़ाने लोरेन, तैन पुच़्छ़ू, “कुन इना गल्लां तुसन मीं पुड़ विश्वास केरने करां रोकतिन?”
62 ௬௨ மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்?
अगर तुस मैनेरू मट्ठू यानी अवं ज़ैड़ी पेइलो थियो उबरे (स्वर्गे) गातो लाएले, त कुन भोलू?
63 ௬௩ ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது.
परमेशरेरी आत्मा त ज़िन्दगी देने बालीए, मैन्हु केरि ताकती सेइं किछ न केरोए, ज़ैना गल्लां मीं तुसन सेइं ज़ोई तैना परमेशरेरी आत्मारे तरफां आन ते तैना ज़िन्दगी भी आन।
64 ௬௪ ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்:
पन तुसन मां किछ एरे आन ज़ैना विश्वास न केरन। किजोकि यीशु पेइलो ज़ानतो थियो कि ज़ैना विश्वास न थी केरते तैना कौन आन, ते तैस कौन ट्लवालो।
65 ௬௫ ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.
ते तैनी ज़ोवं, “एल्हेरेलेइ मीं तुसन सेइं ज़ोरू थियूं, ज़ांतगर बाजी केरे तरफां एन वरदान न मैल्ले तांतगर कोई मीं कां न एज्जी बट्टे।”
66 ௬௬ அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள்.
एस पुड़ तैसेरे चेलन मरां बड़े उलटे फिरे, ते तैल्ला पत्ती तैस साथी न च़ले।
67 ௬௭ அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார்.
तैखन यीशुए 12 चेलन सेइं ज़ोवं, “कुन तुस भी च़लू गानू चातथ?”
68 ௬௮ சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. (aiōnios g166)
शमौन पतरस तैस जुवाब दित्तो, “हे प्रभु अस केस कां गाम? हमेशारी ज़िन्दगरी देने बैली गल्लां त तींए कां आन। (aiōnios g166)
69 ௬௯ நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
ते असेईं तीं पुड़ विश्वास कियो ते ज़ानू कि तू परमेशरेरो पवित्र मैन्हु आस।”
70 ௭0 இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.
यीशुए तैन जुवाब दित्तो, “कुन मीं तुस 12 न च़ुने। फिर भी तुसन मरां अक मैन्हु शैताने।”
71 ௭௧ சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரில் ஒருவனாக இருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனாக இருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.
तैने इन तैस शमौन इस्करियोतेरे मट्ठे यहूदा इस्करियोतेरे बारे मां ज़ोवं। हांलाकि तै तैन 12 चेलन मरां अक थियो, ज़ै यीशु ट्लुवांने बालो थियो।

< யோவான் 6 >