< யோவான் 5 >

1 இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
ଇଦାଂ ପାଚେ ଜିହୁଦିର୍ତି ର ପାର୍ବୁ ଏକାୱାତାତ୍‌, ଆରେ ଜିସୁ ଜିରୁସାଲମ୍‌ତ ହାଚାନ୍‌ ।
2 எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு.
ଜିରୁସାଲମ୍‌ନି ମେଣ୍ଡା ଦୁୱେର୍‌ କଚଣ୍‌ ର ବାନ୍ଦ୍‌ ମାନାତ୍‌; ଏବ୍ରି ବାସାତାଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବେତ୍‌ସାଇଦା ଇଞ୍ଜି ଇନାର୍‌, ହେ ବାନ୍ତ ପାଞ୍ଚ୍‌ଗଟା ମଣ୍ଡମ୍‌ ମାନାତ୍‌ ।
3 அவைகளிலே குருடர்கள், முடவர்கள், வாதநோய் உள்ளவர்கள் முதலான வியாதி உள்ளவர்கள் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
ହେ ମାଣ୍ଡମ୍‌ତ ହେନି ହେନି ସୁକ୍‌ ହିଲ୍‌ୱାକାର୍‌, କାଣା, ଚଟା, ଆରି ହିରକଲ୍‌ରଗି ମାଚାର୍‌ । ହେୱାର୍‌ ନାଗୁଡ଼୍‌ ଉଲ୍‌କା ଆନାକା କାଜିଂ ମାଚାର୍‌;
4 ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான்.
ଇନାକିଦେଂକି ଇନା ଇନା ୱେଡ଼ାଙ୍ଗ୍‌ ମାପ୍ରୁତି ରୱାନ୍‌ ଦୁତ୍‌ ବାନ୍ତ ଜୁଜ଼ି ନାଗୁଡ଼୍‌ ଉଲ୍‌କାୟ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌, ଆରେ ନାଗୁଡ଼୍‌ ଉଲ୍‌କା ଆତି ସମୁତ ଇନେର୍‌କି ପର୍ତୁମ୍‌ ହେବେ ହଣ୍‌ଜି ମାଚାନ୍‌, ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ ବାର୍ତି ରଗ୍‌ ବେମାର୍‌ ମାଚାନ୍‌ ପା ଉଜ୍‌ ଆଜ଼ି ମାଚାର୍‌ ।
5 முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான்.
ହେବେ ତିରିସ୍‌ଆଟ୍‌ ବାର୍ହୁ ପାତେକ୍‌ ରଗ୍ୟା ରକାନ୍‌ ମାନାୟ୍‌ ମାଚାନ୍‌ ।
6 படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାଗ୍‌ଜିମାନାକା ହୁଡ଼୍‌ଜି ବେସିଦିନ୍‌ନ୍ତି ରଗ୍ୟା ଇଞ୍ଜି ପୁଞ୍ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଏନ୍‌ ଇନାକା ଉଜ୍‌ ଆଦେଂ ଇଚା କିନାୟା?”
7 அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான்.
ରଗ୍ୟା ମାନାୟ୍‌ ଜିସୁଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଏ ମାପ୍ରୁ, ଏଜ଼ୁଂ ଉଲ୍‌କା ଆନି ସମୁତ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବାନ୍ଦ୍‌ ବିତ୍ରେ ଅଜ଼ି ହାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ନାଙ୍ଗ୍‌ ଇନେର୍‌ ହିଲୁର୍‌; ଆରେ, ଆନ୍‌ ହାଲୁ ହାଲୁ ବିନେ ନିକାନ୍‌ ନା ଆଗେ ହଣ୍‌ଗାନାନା ।”
8 இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ନିଙ୍ଗା, ନି କାଟେଲ୍‌ ଆସ୍ତି ତାଙ୍ଗା ।”
9 உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.
ହେ ଦାପ୍ରେ ହେ ମାନାୟ୍‌ ଉଜ୍‌ ଆତାନ୍‌ ଆରି ଜାର୍‌ କାଟେଲ୍‌ ଆସ୍ତି ତାଙ୍ଗ୍‌ଦେଂ ଲାଗାତାନ୍‌ । ହେ ଦିନା ଜମ୍‌ନିବାର୍‌ ମାଚାତ୍‌ ।
10 ௧0 ஆதலால் யூதர்கள் சுகமாக்கப்பட்டவனைப் பார்த்து: இது ஓய்வுநாளாக இருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
ହେବେତାଂ, ଜିହୁଦିର୍‌ ଉଜ୍‌ ଆତି ଲଗାଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌, “ନେଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଜମ୍‌ନିବାର୍‌, କାଟେଲ୍‌ ପିଣ୍‌ଜି ଅନାକା ନି ବିଦି ହିଲୁତ୍‌ ।”
11 ௧௧ அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான்.
ମାତର୍‌, ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଜେ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉଜ୍‌ କିତ୍‌ତାନ୍‌, ହେୱାନ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନ୍‌ଚାନ୍‌, ନି କାଟେଲ୍‌ ଆସ୍ତି ତାଙ୍ଗା ।”
12 ௧௨ அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உன்னுடனே சொன்ன மனிதன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାର୍‌, “ନି କାଟେଲ୍‌ ଆସ୍ତି ତାଙ୍ଗା ଇଞ୍ଜି ଜେ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନ୍‌ଚାନ୍‌, ହେ ଲକ୍‌ ଇନେନ୍‌?”
13 ௧௩ சுகமாக்கப்பட்டவனுக்கு அவர் யார் என்று தெரியவில்லை; அந்த இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
ମାତର୍‌ ହେୱାନ୍‌ ଇନେନ୍‌, ହେଦାଂ ହେ ଉଜ୍‌ ଆତି ଲକ୍‌ ପୁନ୍‌ୱାଦାଂ ମାଚାନ୍‌, ଇନାକିଦେଂକି ହେ ବାହାତ ହେନି ମାନାୟାର୍‌ ମାନିକାଜିଂ ଜିସୁ ଏଡ଼ା ଆଜ଼ି ହାଲ୍‌ଜି ମାଚାନ୍‌ ।
14 ௧௪ அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்தில் பார்த்து: இதோ, நீ சுகமடைந்தாய், அதிக தீமையானது ஒன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவம் செய்யாதே என்றார்.
ଇଦାଂ ପାଚେ ଜିସୁ ମନ୍ଦିର୍‌ତ ଚଞ୍ଜ୍ୟା ଆଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ହୁଡ଼ାଟ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ଉଜ୍‌ ଆତାଦେର୍ଣ୍ଣା, ଆରେ ପାପ୍‌ କିମାଟ୍‌, ଇନେସ୍‌କି ମି କାଜିଂ ଆଦେକ୍‌ କସ୍ଟ ଗିଟା ଆଦ୍‌ନାତ୍‌ ।”
15 ௧௫ அந்த மனிதன்போய், தன்னைச் சுகமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
ହେ ମାନାୟ୍‌ ତାଙ୍ଗ୍‌ଜି ହାଲ୍‌ଜି, ଇନେର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉଜ୍‌ କିଜ଼ି ମାଚାର୍‌, ହେୱାନ୍‌ ଜିସୁ ଇଞ୍ଜି ଜିହୁଦି ନେତାରିଂ ଇଚାନ୍‌ ।
16 ௧௬ இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்திக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
ଲାଗିଂ ଜିସୁ ଜମ୍‌ନିବାର୍‌ ନାଜିଂ ଇଦାଂ କିଜ଼ି ମାଚିଲେ ଜିହୁଦିର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଗାଣ୍‌ଜୁ କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌ ।
17 ௧௭ இயேசு அவர்களைப் பார்த்து: என் பிதா இதுவரைக்கும் செயல்களைச் செய்துவருகிறார், நானும் செயல்களைச் செய்துவருகிறேன் என்றார்.
ମତର୍‌ ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ମାଞ୍ଜି ଆବା ସବୁ ନାଞ୍ଜିଙ୍ଗ୍‌ କାମାୟ୍‌ କିନାନା, ଆରେ ଆନ୍‌ ପା କିନାଙ୍ଗା ।”
18 ௧௮ அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதும் அல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றும் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாக வகைதேடினார்கள்.
ଇ ନିୟମ୍‌ତାଂ ଜିହୁଦିର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଆସ୍ତେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଆରେ ଆଦେକ୍‌ ସେସ୍ଟା କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ଜମ୍‌ନିବାର୍‌ ନାଜିଂ ମାନିକିୱାତାନ୍‌ କେବଲ୍‌ ଆକାୟ୍‌, ମତର୍‌ ଇସ୍ୱର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ଜାର୍‌ ଆବା ଇଞ୍ଜି ଇଞ୍ଜି ଜାର୍‌ତିଂ ଇସ୍ୱର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ସମାନ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌ ।
19 ௧௯ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் பார்க்கிறது எதுவோ, அதையே அன்றி, வேறு ஒன்றையும் தாமாக செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
ଲାଗିଂ ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ହାତ୍‌ପା ହାତ୍‌ପା ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ମାଜ଼ି ହେୱାନ୍‌ ନିଜେ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡୁନ୍‌ ତା ଆବା ଇନାକା କିନାନ୍‌ ହେଦାଂ ନେ ହୁଡ଼୍‌ତିସ୍, ମାଜ଼ିପା ହେଦାଂ କିନାନ୍‌ । ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ଇନା ଇନାକା କିନାନ୍‌, ମାଜ଼ିପା ହେଦାଂ ୱିଜ଼ୁ ହେ ଲାକେ କିନାନ୍‌ ।
20 ௨0 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாக இருந்து, தாம் செய்கிறவைகளை எல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைவிட பெரிதான செயல்களையும் அவருக்குக் காண்பிப்பார்.
ଇନାକିଦେଂକି ଆବା ମାଜ଼ିଙ୍ଗ୍‌ ଜିଉନନାର୍‌, ଆରେ ନିଜେ ଇନାକା କିନାନ୍‌ ହେ ୱିଜ଼ୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚଚ୍‌ନାନ୍‌ ଆରେ ଇବେତାଂ ଗାଜା କାମାୟିଙ୍ଗ୍‌ କିନି କାଜିଂ ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚଚ୍‌ନାନ୍‌ ଆରେ ଏପେଙ୍ଗ୍‌ ୱିଜ଼ାଦେର୍‌ କାବା ଆନାଦେର୍‌ ।
21 ௨௧ பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்கு விருப்பமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
ଲାଗିଂ ଆବା ଇନେସ୍‌ କିଜ଼ି ହାତି ଲଗାଂ ନିକ୍‌ଚି ଆରେ ଜିବୁନ୍‌ ହିନାନ୍‌, ହେ ଲାକେ ମାଜ଼ି ପା ଇନେରିଂ ମାନ୍‌ କିନାନ୍‌, ହେୱାରିଂ ଜିବୁନ୍‌ ହିନାନ୍‌ ।
22 ௨௨ அன்றியும் பிதாவைக் மதிப்பதுபோல எல்லோரும் குமாரனையும் மதிக்கும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவரையும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
ଆରେ, ଆବା ପା ଇନାକାନିଂ ବିଚାର୍‌ କିଉନ୍‌, ବିଚାର୍‌ କିନି କାଜିଂ ହେୱାନ୍‌ ଜାର୍‌ ମାଜ଼ି ଆଦିକାର୍‌ ହିତାନ୍‌ନା ।
23 ௨௩ குமாரனைக் மதிக்காதவன் அவரை அனுப்பின பிதாவையும் மதிக்காதவனாக இருக்கிறான்.
ହେବେତାଂ ଆବାଂ ମାନି କିତାର୍‌ ମାଜ଼ିଙ୍ଗ୍‌ ପା ହେ ଲାକେ ୱିଜ଼ାର୍‌ ମାନି କିତାର୍‌, ଇନେନ୍‌ ମାଜ଼ିଙ୍ଗ୍‌ ମାନିକିଉନ୍‌ ତା ପକ୍ତିତି ଆବାଂ ପା ହେୱାନ୍‌ ମାନିକିଉନ୍‌ ।”
24 ௨௪ என் வசனத்தைக்கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாகாமல், மரணத்தைவிட்டு விலகி, ஜீவனுக்குள்ளாகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (aiōnios g166)
“ହାତ୍‌ପା ହାତ୍‌ପା ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଇନେର୍‌ ବଚନ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ନା ପକ୍‌ତାକାନିଂ ପାର୍ତି କିନାନ୍‌, ହେୱାନ୍‌ ୱିଜ଼୍‌ୱି ଜିବୁନ୍‌ ପାୟା ଆତାନ୍ନା, ଆରେ ହେୱାନ୍‌ ବିଚାର୍‌ କିୟାଆଉନ୍‌ ହାକିତିଂ ନାସି ହାଲ୍‌ଜି ଜିବୁନ୍‌ ତାକେ ହଟାନ୍‌ନା । (aiōnios g166)
25 ௨௫ மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ହାତ୍‌ପା ହାତ୍‌ପା ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍‌ ସମୁ ୱାନାତା, ଏଚେକାଡ଼୍‌ଦ ହାତାକାର୍‌ ଇସ୍ୱର୍‌ ମାଜ଼ି ୱେଇ ୱେନାର୍‌ ଆରି ଇନେର୍‌ ୱେନାର୍‌, ହେୱାର୍‌ ଜିବୁନ୍‌ ପାୟା ଆନାର୍‌ ଆରେ ଇ ଦିନ୍ତ ପା ୱାତାତେ ।
26 ௨௬ ஏனென்றால், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராக இருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
ଇନାକିଦେଂକି ଆବାଂ ଇନେସ୍‌କି ନିଜେ ଜିବୁନ୍‌, ହେ ଲାକେ ହେୱାନ୍‌ ମାଜ଼ିଙ୍ଗ୍‌ ପା ନିଜେ ଜିବୁନ୍‌ ଆଦେଂ ହିତାନ୍ନା;
27 ௨௭ அவர் மனிதகுமாரனாக இருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
ଆରେ, ହେୱାନ୍‌ ମାନାୟ୍‌ ମାଜ଼ି ଆନି କାଜିଂ ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବିଚାର୍‌ କିନାକା ଆଦିକାର୍‌ ହିତାନ୍‌ ।
28 ௨௮ இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால், கல்லறைகளில் உள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்;
ଇବେ କାବା ଆମାଟ୍‌, ଇ ସମୁ ୱାନାତା ସମୁତ ଦୁଗେର୍‌ତ ୱିଜ଼ାକାର୍‌ ତା କାଟ୍‌ ୱେନାର୍‌,
29 ௨௯ அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
ହେୱାର୍‌ ଦୁଗେର୍‌ତାଂ ନିଙ୍ଗ୍‌ଜି ୱାନାର୍‌, ଆରେ ଇମ୍‌ଣାକାର୍‌ ହାର୍‌ଦି କାମାୟ୍‌ କିତାର୍ଣ୍ଣା ହେୱାର୍‌ ଆରେ ନିଂଜି ଜିବୁନ୍‌ ଆନାର୍‌, ବାନ୍ୟା କାମାୟ୍‌ କିନାକାର୍‌ ଆରେନିଂନାର୍‌ ଆରି ହେୱାର୍‌ ଡାଣ୍ଡ୍‌ ପାୟା ଆନାର୍‌ ।”
30 ௩0 நான் தானாக ஒன்றும் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்கு விருப்பமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவிற்கு விருப்பமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாக இருக்கிறது.
“ଆନ୍‌ ରୱାଙ୍ଗ୍‌ ଇନାକା କିଦେଙ୍ଗ୍‌ ଆଡୁଙ୍ଗ୍‌; କେବଲ୍‌ ଇସ୍ୱର୍‌ ବଲ୍‌ତାଂ ଆନ୍‌ ବିଚାର୍‌ କିନାଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌କି ୱେନାଙ୍ଗ୍‌, ହେ ଲାକେ ବିଚାର୍‌ କିନାଙ୍ଗ୍‌, ଆରେ ନା ବିଚାର୍‌ ସମାନ୍‌, ଇନାକିଦେଂକି ଆନ୍‌ ଜାର୍‌ ମାନ୍‌ ହୁଦାର୍‌ କିଦ୍‌ଦେଂ ସେସ୍ଟା କିୱାଦାଂ ନା ପକ୍‌ତାତାକାନିଂ ଇଚା କିଦେଙ୍ଗ୍‌ ସେସ୍ଟା କିନାଙ୍ଗ୍‌ ।”
31 ௩௧ என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி உண்மையாக இருக்காது.
“ଜଦି ଆନ୍‌ ନିଜେ ବିସ୍ରେ ନିଜେ ସାକି ହିନାଙ୍ଗ୍‌, ତା ଆତିସ୍‌ ନା ସାକ୍ୟା ହାତ୍‌ପା ଆକାୟ୍‌ ।
32 ௩௨ என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி உண்மையான சாட்சி என்று அறிந்திருக்கிறேன்.
ନା ବିସ୍ରେ ଇନେନ୍‌ ରକାନ୍‌ ସାକି ହିନାନ୍‌, ହେୱାନ୍‌ ଆରେ ପୁନାନ୍‌; ଆରି, ନା ବିସ୍ରେ ତା ସାକି ଜେ ହାତ୍‌ପା, ହେଦାଂ ଆନ୍‌ ପୁନାଙ୍ଗ୍‌ ।
33 ௩௩ நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சி கொடுத்தான்.
ଏପେଙ୍ଗ୍‌ ଜହନ୍‌ ଲାଗାଂ ମାନାୟ୍‌ ପକ୍‌ତାଦେର୍ଣ୍ଣା ଆରି ହେୱାନ୍‌ ହାତ୍‌ପା ଲକାର୍‌ ସାକି ହିନାନା;
34 ௩௪ நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனிதர்களுடைய சாட்சி இல்லை, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
ମାତର୍‌ ଆନ୍‌ ମାନାୟ୍‌ତିଂ ସାକି ମାନି କିଉଙ୍ଗ୍‌, ଇଚିସ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌କି ମୁକ୍ତି ଆନାଦେର୍‌, ହେଦାଂ କାଜିଂ ଇ ସବୁ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା ।
35 ௩௫ அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்; நீங்களும் சிலநேரம் அவன் வெளிச்சத்திலே மகிழ்ச்சியாக இருக்க விருப்பமாக இருந்தீர்கள்.
ଜହନ୍‌ ଆହ୍‌ନି ଅଜଡ଼୍‌ ବଇଟା ଲାକେ ମାଚାନ୍‌, ଆରେ ଏପେଙ୍ଗ୍‌ ଅଲପ୍‍ ଦିନ୍‌ ତା ଅଜଡ଼୍‌ତ ୱାରି କିନି କାଜିଂ ୱାରିୟା ଆତାଦେର୍‌ ।
36 ௩௬ யோவானுடைய சாட்சியைவிட மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அது என்னவென்றால், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான செயல்களே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.
ମାତର୍‌ ଜହନ୍‌ତି ସାକି ତାଙ୍ଗ୍‌ ନାତାଙ୍ଗ୍‌ ସଲ୍‌କେ ସାକି ମାନାତ୍‌, ଇନାକିଦେଂକି ଆବା ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇମ୍‌ଣି ଇମ୍‌ଣି କାମାୟ୍‌ ୱିସ୍ତେଙ୍ଗ୍ ହିତ୍‌ନ୍ନା, ଜେ ୱିଜ଼ୁ କାମାୟ୍‌ ଆନ୍‌ କିନାଙ୍ଗା, ଆବା ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପକ୍‌ତାତାନ୍ନା ଇଞ୍ଜି ହେ ୱିଜ଼ୁ ନା ବିସ୍ରେ ସାକି ହିନାଙ୍ଗା ।
37 ௩௭ என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருபோதும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை, அவர் உருவத்தைப் பார்த்ததும் இல்லை.
ଆରେ, ଇମ୍‌ଣି ଆବା ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପକ୍‌ତାତାନ୍ନା, ହେୱାନ୍‌ ନା ବିସ୍ରେ ସାକି ହିତ୍‌ତାନ୍ନା । ଏପେଙ୍ଗ୍‌ ଇନାୱାଡ଼ାଂ ତା କାଟ୍‌ ୱେନୁଙ୍ଗେ କି ତା ମୁମ୍‌ ହୁଡ଼ୁଙ୍ଗେ,
38 ௩௮ அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிக்காதபடியால் அவருடைய வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதும் இல்லை.
ଆରେ ତା ବଚନ୍‌ ମି ୱାସ୍କିତ ବାହା କିୱାତାତ୍‌ନା, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ଇନେରିଂ ପକ୍‌ତାତାନ୍ନା, ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିଉଦେରା ।
39 ௩௯ வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நினைக்கிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (aiōnios g166)
ଏପେଙ୍ଗ୍‌ ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ ମାନିକିନାଦେରା, ଇନାକିଦେଂକି ହେବେ ୱିଜ଼୍‌ୱି ଜିବୁନ୍‌ ପାୟା ଆନାନ୍‌ ଇଞ୍ଜି ମାନ୍ତ କିନାଦେରା; ଆରେ, ହେ ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ ନା ବିସ୍ରେ ସାକି ହିନାଙ୍ଗା । (aiōnios g166)
40 ௪0 அப்படி இருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
ମାତର୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଜିବୁନ୍‌ ପାୟା ଆଦେଂ ଇଞ୍ଜି ନା କଚଣ୍‌ ୱାଦେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିଉଦେରା ।”
41 ௪௧ நான் மனிதர்களால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதும் இல்லை.
“ଆନ୍‌ ମାନାୟାର୍‌ତାଂ ଜାଜ୍‌ମାଲ୍‌ ଇଚା କିଉଙ୍ଗା,
42 ௪௨ உங்களில் தேவஅன்பு இல்லை என்று உங்களை அறிந்திருக்கிறேன்.
ମାତର୍‌ ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପୁଞ୍ଚାଙ୍ଗ୍‌ନା, ଏପେଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌ ବାର୍ତି ମାନାୟ୍‌ ଆରେ ମି ୱାସ୍କିତ ଇସ୍ୱର୍‌ତି ଜିଉନନାକା ଆକାୟ୍‌ ।
43 ௪௩ நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சொந்த பெயரினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்.
ଆନ୍‌ ମାଞ୍ଜିଆବା ତର୍‌ଦାଂ ୱାତାଙ୍ଗ୍‌ନା, ଆରେ ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିଦୁଦେରା; ବିନ୍‌ ନିକାନ୍‌ ଜଦି ନିଜେ ତର୍‌ଦାଂ ୱାନାନ୍‌, ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନି କିନାଦେର୍‌ ।
44 ௪௪ தேவனாலேமட்டும் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவருக்கு ஒருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
ଏପେଙ୍ଗ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌ ପାର୍ତି କିଦ୍‌ନାଦେର୍‌? ଏପେଙ୍ଗ୍‌ ତ ରକାନ୍‌ ଆରେ ରକାନ୍‌ ତାଙ୍ଗ୍‌ ଜାଜ୍‌ମାଲ୍‌ ପାୟା ଆଦେଂ ମାନ୍‌ କିନାଦେରା, ଆରି ରଞ୍ଜାଙ୍ଗ୍‌ ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ତାଂ ଇମ୍‌ଣି ଜାଜ୍‌ମାଲ୍‌, ହେଦାଂ ଗାଟାଆନି କାଜିଂ ସେସ୍ଟା କିଉଦେରା ।
45 ௪௫ பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினைக்காதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
ଆନ୍‌ ଜେ ଆବା ମୁମ୍‌ଦ ମି ବେରୁତ୍‌ତାଂ ୱେନ୍‌ବା ଆଦ୍‌ନାଂ, ଇଦାଂ ମାନ୍ତ କିମାଟ୍‌; ଇମ୍‌ଣି ମସାତାକେ ଏପେଙ୍ଗ୍‌ ଆହା କିତାଦେର୍ଣ୍ଣା, ହେୱାନ୍‌ ମି ବିରୁତ୍‌ତାଂ ୱେନ୍‌ବା ଆଦ୍‌ନାରା ।
46 ௪௬ நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
ଇନାକିଦେଂକି ଏପେଙ୍ଗ୍‌ ଜଦି ମସାଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିନାଦେର୍‌, ଲାଗିଂ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିଦ୍‌ନାଦେର୍‌, ଲାଗିଂ ହେୱାନ୍‌ ନା ବିସ୍ରେ ଲେକି କିତାନ୍‌ନ୍ନା ।
47 ௪௭ அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
ମାତର୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ଜଦି ମସା ଲେକିକିତି ବଚନ୍‌ ପାର୍ତି କିଉଦେର୍‌, ଲାଗିଂ ଇନେସ୍‌ ନା ବଚନ୍‌ ପାର୍ତି କିନାଦେର୍‌?”

< யோவான் 5 >