< யோவான் 4 >
1 ௧ யோவானைவிட இயேசு அநேகம்பேரைச் சீடர்களாக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டதை இயேசு அறிந்தபோது,
ਯੀਸ਼ੁਃ ਸ੍ਵਯੰ ਨਾਮੱਜਯਤ੍ ਕੇਵਲੰ ਤਸ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਅਮੱਜਯਤ੍ ਕਿਨ੍ਤੁ ਯੋਹਨੋ(ਅ)ਧਿਕਸ਼ਿਸ਼਼੍ਯਾਨ੍ ਸ ਕਰੋਤਿ ਮੱਜਯਤਿ ਚ,
2 ௨ யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவிற்குப் போனார்.
ਫਿਰੂਸ਼ਿਨ ਇਮਾਂ ਵਾਰ੍ੱਤਾਮਸ਼੍ਰੁʼਣ੍ਵਨ੍ ਇਤਿ ਪ੍ਰਭੁਰਵਗਤ੍ਯ
3 ௩ இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீடர்கள் கொடுத்தார்கள்.
ਯਿਹੂਦੀਯਦੇਸ਼ੰ ਵਿਹਾਯ ਪੁਨ ਰ੍ਗਾਲੀਲਮ੍ ਆਗਤ੍|
4 ௪ அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால்,
ਤਤਃ ਸ਼ੋਮਿਰੋਣਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਮਦ੍ਯੇਨ ਤੇਨ ਗਨ੍ਤਵ੍ਯੇ ਸਤਿ
5 ௫ யாக்கோபு தன் மகனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
ਯਾਕੂਬ੍ ਨਿਜਪੁਤ੍ਰਾਯ ਯੂਸ਼਼ਫੇ ਯਾਂ ਭੂਮਿਮ੍ ਅਦਦਾਤ੍ ਤਤ੍ਸਮੀਪਸ੍ਥਾਯਿ ਸ਼ੋਮਿਰੋਣਪ੍ਰਦੇਸ਼ਸ੍ਯ ਸੁਖਾਰ੍ ਨਾਮ੍ਨਾ ਵਿਖ੍ਯਾਤਸ੍ਯ ਨਗਰਸ੍ਯ ਸੰਨਿਧਾਵੁਪਾਸ੍ਥਾਤ੍|
6 ௬ அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார்.
ਤਤ੍ਰ ਯਾਕੂਬਃ ਪ੍ਰਹਿਰਾਸੀਤ੍; ਤਦਾ ਦ੍ਵਿਤੀਯਯਾਮਵੇਲਾਯਾਂ ਜਾਤਾਯਾਂ ਸ ਮਾਰ੍ਗੇ ਸ਼੍ਰਮਾਪੰਨਸ੍ਤਸ੍ਯ ਪ੍ਰਹੇਃ ਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਉਪਾਵਿਸ਼ਤ੍|
7 ௭ அவருடைய சீடர்கள் உணவு வாங்குவதற்கு ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள்.
ਏਤਰ੍ਹਿ ਕਾਚਿਤ੍ ਸ਼ੋਮਿਰੋਣੀਯਾ ਯੋਸ਼਼ਿਤ੍ ਤੋਯੋੱਤੋਲਨਾਰ੍ਥਮ੍ ਤਤ੍ਰਾਗਮਤ੍
8 ௮ அப்பொழுது சமாரியா தேசத்தாளாகிய ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். இயேசு அவளைப் பார்த்து: தாகத்திற்குத் தா என்றார்.
ਤਦਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਖਾਦ੍ਯਦ੍ਰਵ੍ਯਾਣਿ ਕ੍ਰੇਤੁੰ ਨਗਰਮ੍ ਅਗੱਛਨ੍|
9 ௯ யூதர்கள் சமாரியருடனே எந்தத் தொடர்பும் வைக்காதவர்களானபடியால், சமாரிய பெண் அவரைப் பார்த்து: நீர் யூதனாக இருக்க, சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில், தாகத்திற்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
ਯੀਸ਼ੁਃ ਸ਼ੋਮਿਰੋਣੀਯਾਂ ਤਾਂ ਯੋਸ਼਼ਿਤਮ੍ ਵ੍ਯਾਹਾਰ੍ਸ਼਼ੀਤ੍ ਮਹ੍ਯੰ ਕਿਞ੍ਚਿਤ੍ ਪਾਨੀਯੰ ਪਾਤੁੰ ਦੇਹਿ| ਕਿਨ੍ਤੁ ਸ਼ੋਮਿਰੋਣੀਯੈਃ ਸਾਕੰ ਯਿਹੂਦੀਯਲੋਕਾ ਨ ਵ੍ਯਵਾਹਰਨ੍ ਤਸ੍ਮਾੱਧੇਤੋਃ ਸਾਕਥਯਤ੍ ਸ਼ੋਮਿਰੋਣੀਯਾ ਯੋਸ਼਼ਿਤਦਹੰ ਤ੍ਵੰ ਯਿਹੂਦੀਯੋਸਿ ਕਥੰ ਮੱਤਃ ਪਾਨੀਯੰ ਪਾਤੁਮ੍ ਇੱਛਸਿ?
10 ௧0 இயேசு அவளுக்கு மறுமொழியாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்திற்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਰਵਦਦ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਯੱਦਾਨੰ ਤਤ੍ਕੀਦ੍ਰੁʼਕ੍ ਪਾਨੀਯੰ ਪਾਤੁੰ ਮਹ੍ਯੰ ਦੇਹਿ ਯ ਇੱਥੰ ਤ੍ਵਾਂ ਯਾਚਤੇ ਸ ਵਾ ਕ ਇਤਿ ਚੇਦਜ੍ਞਾਸ੍ਯਥਾਸ੍ਤਰ੍ਹਿ ਤਮਯਾਚਿਸ਼਼੍ਯਥਾਃ ਸ ਚ ਤੁਭ੍ਯਮਮ੍ਰੁʼਤੰ ਤੋਯਮਦਾਸ੍ਯਤ੍|
11 ௧௧ அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும்.
ਤਦਾ ਸਾ ਸੀਮਨ੍ਤਿਨੀ ਭਾਸ਼਼ਿਤਵਤਿ, ਹੇ ਮਹੇੱਛ ਪ੍ਰਹਿਰ੍ਗਮ੍ਭੀਰੋ ਭਵਤੋ ਨੀਰੋੱਤੋਲਨਪਾਤ੍ਰੰ ਨਾਸ੍ਤੀ ਚ ਤਸ੍ਮਾਤ੍ ਤਦਮ੍ਰੁʼਤੰ ਕੀਲਾਲੰ ਕੁਤਃ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਸਿ?
12 ௧௨ இந்தக் கிணற்றை எங்களுக்குக் கொடுத்த நம்முடைய முற்பிதாவாகிய யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரும் அவருடைய பிள்ளைகளும், அவருடைய மிருகஜீவன்களும் இதிலே குடித்தது என்றாள்.
ਯੋਸ੍ਮਭ੍ਯਮ੍ ਇਮਮਨ੍ਧੂੰ ਦਦੌ, ਯਸ੍ਯ ਚ ਪਰਿਜਨਾ ਗੋਮੇਸ਼਼ਾਦਯਸ਼੍ਚ ਸਰ੍ੱਵੇ(ਅ)ਸ੍ਯ ਪ੍ਰਹੇਃ ਪਾਨੀਯੰ ਪਪੁਰੇਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਯੋਸ੍ਮਾਕੰ ਪੂਰ੍ੱਵਪੁਰੁਸ਼਼ੋ ਯਾਕੂਬ੍ ਤਸ੍ਮਾਦਪਿ ਭਵਾਨ੍ ਮਹਾਨ੍ ਕਿੰ?
13 ௧௩ இயேசு அவளுக்கு மறுமொழியாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਰਕਥਯਦ੍ ਇਦੰ ਪਾਨੀਯੰ ਸਃ ਪਿਵਤਿ ਸ ਪੁਨਸ੍ਤ੍ਰੁʼਸ਼਼ਾਰ੍ੱਤੋ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ,
14 ௧௪ நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருபோதும் தாகம் உண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாக ஊறுகிற நீரூற்றாய் இருக்கும் என்றார். (aiōn , aiōnios )
ਕਿਨ੍ਤੁ ਮਯਾ ਦੱਤੰ ਪਾਨੀਯੰ ਯਃ ਪਿਵਤਿ ਸ ਪੁਨਃ ਕਦਾਪਿ ਤ੍ਰੁʼਸ਼਼ਾਰ੍ੱਤੋ ਨ ਭਵਿਸ਼਼੍ਯਤਿ| ਮਯਾ ਦੱਤਮ੍ ਇਦੰ ਤੋਯੰ ਤਸ੍ਯਾਨ੍ਤਃ ਪ੍ਰਸ੍ਰਵਣਰੂਪੰ ਭੂਤ੍ਵਾ ਅਨਨ੍ਤਾਯੁਰ੍ਯਾਵਤ੍ ਸ੍ਰੋਸ਼਼੍ਯਤਿ| (aiōn , aiōnios )
15 ௧௫ அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
ਤਦਾ ਸਾ ਵਨਿਤਾਕਥਯਤ੍ ਹੇ ਮਹੇੱਛ ਤਰ੍ਹਿ ਮਮ ਪੁਨਃ ਪੀਪਾਸਾ ਯਥਾ ਨ ਜਾਯਤੇ ਤੋਯੋੱਤੋਲਨਾਯ ਯਥਾਤ੍ਰਾਗਮਨੰ ਨ ਭਵਤਿ ਚ ਤਦਰ੍ਥੰ ਮਹ੍ਯੰ ਤੱਤੋਯੰ ਦੇਹੀ|
16 ௧௬ இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੂਰਵਦਦ੍ਯਾਹਿ ਤਵ ਪਤਿਮਾਹੂਯ ਸ੍ਥਾਨੇ(ਅ)ਤ੍ਰਾਗੱਛ|
17 ௧௭ அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
ਸਾ ਵਾਮਾਵਦਤ੍ ਮਮ ਪਤਿਰ੍ਨਾਸ੍ਤਿ| ਯੀਸ਼ੁਰਵਦਤ੍ ਮਮ ਪਤਿਰ੍ਨਾਸ੍ਤੀਤਿ ਵਾਕ੍ਯੰ ਭਦ੍ਰਮਵੋਚਃ|
18 ௧௮ எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
ਯਤਸ੍ਤਵ ਪਞ੍ਚ ਪਤਯੋਭਵਨ੍ ਅਧੁਨਾ ਤੁ ਤ੍ਵਯਾ ਸਾਰ੍ੱਧੰ ਯਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ ਸ ਤਵ ਭਰ੍ੱਤਾ ਨ ਵਾਕ੍ਯਮਿਦੰ ਸਤ੍ਯਮਵਾਦਿਃ|
19 ௧௯ அப்பொழுது அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று பார்க்கிறேன்.
ਤਦਾ ਸਾ ਮਹਿਲਾ ਗਦਿਤਵਤਿ ਹੇ ਮਹੇੱਛ ਭਵਾਨ੍ ਏਕੋ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦੀਤਿ ਬੁੱਧੰ ਮਯਾ|
20 ௨0 எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
ਅਸ੍ਮਾਕੰ ਪਿਤ੍ਰੁʼਲੋਕਾ ਏਤਸ੍ਮਿਨ੍ ਸ਼ਿਲੋੱਚਯੇ(ਅ)ਭਜਨ੍ਤ, ਕਿਨ੍ਤੁ ਭਵਦ੍ਭਿਰੁਚ੍ਯਤੇ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ ਨਗਰੇ ਭਜਨਯੋਗ੍ਯੰ ਸ੍ਥਾਨਮਾਸ੍ਤੇ|
21 ௨௧ அதற்கு இயேசு: பெண்ணே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவை ஆராதிக்கும்காலம் வருகிறது.
ਯੀਸ਼ੁਰਵੋਚਤ੍ ਹੇ ਯੋਸ਼਼ਿਤ੍ ਮਮ ਵਾਕ੍ਯੇ ਵਿਸ਼੍ਵਸਿਹਿ ਯਦਾ ਯੂਯੰ ਕੇਵਲਸ਼ੈਲੇ(ਅ)ਸ੍ਮਿਨ੍ ਵਾ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ ਨਗਰੇ ਪਿਤੁਰ੍ਭਜਨੰ ਨ ਕਰਿਸ਼਼੍ਯਧ੍ਵੇ ਕਾਲ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ ਆਯਾਤਿ|
22 ௨௨ நீங்கள் அறியாததை ஆராதிக்கிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதை ஆராதிக்கிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள்வழியாக வருகிறது.
ਯੂਯੰ ਯੰ ਭਜਧ੍ਵੇ ਤੰ ਨ ਜਾਨੀਥ, ਕਿਨ੍ਤੁ ਵਯੰ ਯੰ ਭਜਾਮਹੇ ਤੰ ਜਾਨੀਮਹੇ, ਯਤੋ ਯਿਹੂਦੀਯਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯਾਤ੍ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਜਾਯਤੇ|
23 ௨௩ உண்மையாக ஆராதிக்கிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் ஆராதிக்கிறவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
ਕਿਨ੍ਤੁ ਯਦਾ ਸਤ੍ਯਭਕ੍ਤਾ ਆਤ੍ਮਨਾ ਸਤ੍ਯਰੂਪੇਣ ਚ ਪਿਤੁਰ੍ਭਜਨੰ ਕਰਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ ਸਮਯ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ ਆਯਾਤਿ, ਵਰਮ੍ ਇਦਾਨੀਮਪਿ ਵਿਦ੍ਯਤੇ; ਯਤ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਭਤ੍ਕਾਨ੍ ਪਿਤਾ ਚੇਸ਼਼੍ਟਤੇ|
24 ௨௪ தேவன் ஆவியாக இருக்கிறார், அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை ஆராதிக்க வேண்டும் என்றார்.
ਈਸ਼੍ਵਰ ਆਤ੍ਮਾ; ਤਤਸ੍ਤਸ੍ਯ ਯੇ ਭਕ੍ਤਾਸ੍ਤੈਃ ਸ ਆਤ੍ਮਨਾ ਸਤ੍ਯਰੂਪੇਣ ਚ ਭਜਨੀਯਃ|
25 ௨௫ அந்த பெண் அவரைப் பார்த்து: கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
ਤਦਾ ਸਾ ਮਹਿਲਾਵਾਦੀਤ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਨਾਮ੍ਨਾ ਵਿਖ੍ਯਾਤੋ(ਅ)ਭਿਸ਼਼ਿਕ੍ਤਃ ਪੁਰੁਸ਼਼ ਆਗਮਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਜਾਨਾਮਿ ਸ ਚ ਸਰ੍ੱਵਾਃ ਕਥਾ ਅਸ੍ਮਾਨ੍ ਜ੍ਞਾਪਯਿਸ਼਼੍ਯਤਿ|
26 ௨௬ அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਰਵਦਤ੍ ਤ੍ਵਯਾ ਸਾਰ੍ੱਧੰ ਕਥਨੰ ਕਰੋਮਿ ਯੋ(ਅ)ਹਮ੍ ਅਹਮੇਵ ਸ ਪੁਰੁਸ਼਼ਃ|
27 ௨௭ அந்தநேரத்தில் அவருடைய சீடர்கள் வந்து, அவர் பெண்ணுடனே பேசுகிறதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் என்ன வேண்டும் என்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீர் என்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
ਏਤਸ੍ਮਿਨ੍ ਸਮਯੇ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਆਗਤ੍ਯ ਤਥਾ ਸ੍ਤ੍ਰਿਯਾ ਸਾਰ੍ੱਧੰ ਤਸ੍ਯ ਕਥੋਪਕਥਨੇ ਮਹਾਸ਼੍ਚਰ੍ੱਯਮ੍ ਅਮਨ੍ਯਨ੍ਤ ਤਥਾਪਿ ਭਵਾਨ੍ ਕਿਮਿੱਛਤਿ? ਯਦ੍ਵਾ ਕਿਮਰ੍ਥਮ੍ ਏਤਯਾ ਸਾਰ੍ੱਧੰ ਕਥਾਂ ਕਥਯਤਿ? ਇਤਿ ਕੋਪਿ ਨਾਪ੍ਰੁʼੱਛਤ੍|
28 ௨௮ அப்பொழுது அந்த பெண், தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேப்போய், மக்களைப் பார்த்து:
ਤਤਃ ਪਰੰ ਸਾ ਨਾਰੀ ਕਲਸ਼ੰ ਸ੍ਥਾਪਯਿਤ੍ਵਾ ਨਗਰਮਧ੍ਯੰ ਗਤ੍ਵਾ ਲੋਕੇਭ੍ਯੋਕਥਾਯਦ੍
29 ௨௯ நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார்; அவரை வந்துபாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
ਅਹੰ ਯਦ੍ਯਤ੍ ਕਰ੍ੰਮਾਕਰਵੰ ਤਤ੍ਸਰ੍ੱਵੰ ਮਹ੍ਯਮਕਥਯਦ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਮਾਨਵਮੇਕਮ੍ ਆਗਤ੍ਯ ਪਸ਼੍ਯਤ ਰੁ ਕਿਮ੍ ਅਭਿਸ਼਼ਿਕ੍ਤੋ ਨ ਭਵਤਿ?
30 ௩0 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
ਤਤਸ੍ਤੇ ਨਗਰਾਦ੍ ਬਹਿਰਾਗਤ੍ਯ ਤਾਤਸ੍ਯ ਸਮੀਪਮ੍ ਆਯਨ੍|
31 ௩௧ இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
ਏਤਰ੍ਹਿ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਸਾਧਯਿਤ੍ਵਾ ਤੰ ਵ੍ਯਾਹਾਰ੍ਸ਼਼ੁਃ ਹੇ ਗੁਰੋ ਭਵਾਨ੍ ਕਿਞ੍ਚਿਦ੍ ਭੂਕ੍ਤਾਂ|
32 ௩௨ அதற்கு அவர்: நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத ஒரு உணவு எனக்கு இருக்கிறது என்றார்.
ਤਤਃ ਸੋਵਦਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰ੍ਯੰਨ ਜ੍ਞਾਯਤੇ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਭਕ੍ਸ਼਼੍ਯੰ ਮਮਾਸ੍ਤੇ|
33 ௩௩ அப்பொழுது சீடர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்கு உணவுகொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
ਤਦਾ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ ਪਰਸ੍ਪਰੰ ਪ੍ਰਸ਼਼੍ਟੁਮ੍ ਆਰਮ੍ਭਨ੍ਤ, ਕਿਮਸ੍ਮੈ ਕੋਪਿ ਕਿਮਪਿ ਭਕ੍ਸ਼਼੍ਯਮਾਨੀਯ ਦੱਤਵਾਨ੍?
34 ௩௪ இயேசு அவர்களைப் பார்த்து: நான் என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படிசெய்து அவருடைய செயல்களை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது.
ਯੀਸ਼ੁਰਵੋਚਤ੍ ਮਤ੍ਪ੍ਰੇਰਕਸ੍ਯਾਭਿਮਤਾਨੁਰੂਪਕਰਣੰ ਤਸ੍ਯੈਵ ਕਰ੍ੰਮਸਿੱਧਿਕਾਰਣਞ੍ਚ ਮਮ ਭਕ੍ਸ਼਼੍ਯੰ|
35 ௩௫ அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது என்று உங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ਮਾਸਚਤੁਸ਼਼੍ਟਯੇ ਜਾਤੇ ਸ਼ਸ੍ਯਕਰ੍ੱਤਨਸਮਯੋ ਭਵਿਸ਼਼੍ਯਤੀਤਿ ਵਾਕ੍ਯੰ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਕਿੰ ਨੋਦ੍ਯਤੇ? ਕਿਨ੍ਤ੍ਵਹੰ ਵਦਾਮਿ, ਸ਼ਿਰ ਉੱਤੋਲ੍ਯ ਕ੍ਸ਼਼ੇਤ੍ਰਾਣਿ ਪ੍ਰਤਿ ਨਿਰੀਕ੍ਸ਼਼੍ਯ ਪਸ਼੍ਯਤ, ਇਦਾਨੀਂ ਕਰ੍ੱਤਨਯੋਗ੍ਯਾਨਿ ਸ਼ੁਕ੍ਲਵਰ੍ਣਾਨ੍ਯਭਵਨ੍|
36 ௩௬ விதைக்கிறவனும், அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் சம்பளத்தை வாங்கி, நித்தியஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். (aiōnios )
ਯਸ਼੍ਛਿਨੱਤਿ ਸ ਵੇਤਨੰ ਲਭਤੇ ਅਨਨ੍ਤਾਯੁਃਸ੍ਵਰੂਪੰ ਸ਼ਸ੍ਯੰ ਸ ਗ੍ਰੁʼਹ੍ਲਾਤਿ ਚ, ਤੇਨੈਵ ਵਪ੍ਤਾ ਛੇੱਤਾ ਚ ਯੁਗਪਦ੍ ਆਨਨ੍ਦਤਃ| (aiōnios )
37 ௩௭ விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.
ਇੱਥੰ ਸਤਿ ਵਪਤ੍ਯੇਕਸ਼੍ਛਿਨਤ੍ਯਨ੍ਯ ਇਤਿ ਵਚਨੰ ਸਿੱਧ੍ਯਤਿ|
38 ௩௮ நீங்கள் பாடுபட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பாடுபட்டார்கள், அவர்கள் பாடுபட்டத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
ਯਤ੍ਰ ਯੂਯੰ ਨ ਪਰ੍ੱਯਸ਼੍ਰਾਮ੍ਯਤ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਸ਼ਸ੍ਯੰ ਛੇੱਤੁੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰੈਰਯਮ੍ ਅਨ੍ਯੇ ਜਨਾਃਪਰ੍ੱਯਸ਼੍ਰਾਮ੍ਯਨ੍ ਯੂਯੰ ਤੇਸ਼਼ਾਂ ਸ਼੍ਰਗਸ੍ਯ ਫਲਮ੍ ਅਲਭਧ੍ਵਮ੍|
39 ௩௯ நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.
ਯਸ੍ਮਿਨ੍ ਕਾਲੇ ਯਦ੍ਯਤ੍ ਕਰ੍ੰਮਾਕਾਰ੍ਸ਼਼ੰ ਤਤ੍ਸਰ੍ੱਵੰ ਸ ਮਹ੍ਯਮ੍ ਅਕਥਯਤ੍ ਤਸ੍ਯਾ ਵਨਿਤਾਯਾ ਇਦੰ ਸਾਕ੍ਸ਼਼੍ਯਵਾਕ੍ਯੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਤੰਨਗਰਨਿਵਾਸਿਨੋ ਬਹਵਃ ਸ਼ੋਮਿਰੋਣੀਯਲੋਕਾ ਵ੍ਯਸ਼੍ਵਸਨ੍|
40 ௪0 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார்.
ਤਥਾ ਚ ਤਸ੍ਯਾਨ੍ਤਿਕੇ ਸਮੁਪਸ੍ਥਾਯ ਸ੍ਵੇਸ਼਼ਾਂ ਸੰਨਿਧੌ ਕਤਿਚਿਦ੍ ਦਿਨਾਨਿ ਸ੍ਥਾਤੁੰ ਤਸ੍ਮਿਨ੍ ਵਿਨਯਮ੍ ਅਕੁਰ੍ੱਵਾਨ ਤਸ੍ਮਾਤ੍ ਸ ਦਿਨਦ੍ਵਯੰ ਤਤ੍ਸ੍ਥਾਨੇ ਨ੍ਯਵਸ਼਼੍ਟਤ੍
41 ௪௧ அப்பொழுது அவருடைய உபதேசத்தின் மூலம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
ਤਤਸ੍ਤਸ੍ਯੋਪਦੇਸ਼ੇਨ ਬਹਵੋ(ਅ)ਪਰੇ ਵਿਸ਼੍ਵਸ੍ਯ
42 ௪௨ அந்த பெண்ணைப் பார்த்து: உன் வார்த்தையினாலே இல்லை, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் உண்மையாகவே கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
ਤਾਂ ਯੋਸ਼਼ਾਮਵਦਨ੍ ਕੇਵਲੰ ਤਵ ਵਾਕ੍ਯੇਨ ਪ੍ਰਤੀਮ ਇਤਿ ਨ, ਕਿਨ੍ਤੁ ਸ ਜਗਤੋ(ਅ)ਭਿਸ਼਼ਿਕ੍ਤਸ੍ਤ੍ਰਾਤੇਤਿ ਤਸ੍ਯ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਵਯੰ ਸ੍ਵਯਮੇਵਾਜ੍ਞਾਸਮਹਿ|
43 ௪௩ இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவிற்குப் போனார்.
ਸ੍ਵਦੇਸ਼ੇ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਕ੍ਤੁਃ ਸਤ੍ਕਾਰੋ ਨਾਸ੍ਤੀਤਿ ਯਦ੍ਯਪਿ ਯੀਸ਼ੁਃ ਪ੍ਰਮਾਣੰ ਦਤ੍ਵਾਕਥਯਤ੍
44 ௪௪ ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே மரியாதை இல்லை என்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.
ਤਥਾਪਿ ਦਿਵਸਦ੍ਵਯਾਤ੍ ਪਰੰ ਸ ਤਸ੍ਮਾਤ੍ ਸ੍ਥਾਨਾਦ੍ ਗਾਲੀਲੰ ਗਤਵਾਨ੍|
45 ௪௫ அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள்.
ਅਨਨ੍ਤਰੰ ਯੇ ਗਾਲੀਲੀ ਲਿਯਲੋਕਾ ਉਤ੍ਸਵੇ ਗਤਾ ਉਤ੍ਸਵਸਮਯੇ ਯਿਰੂਸ਼ਲਮ੍ ਨਗਰੇ ਤਸ੍ਯ ਸਰ੍ੱਵਾਃ ਕ੍ਰਿਯਾ ਅਪਸ਼੍ਯਨ੍ ਤੇ ਗਾਲੀਲਮ੍ ਆਗਤੰ ਤਮ੍ ਆਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍|
46 ௪௬ பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான்.
ਤਤਃ ਪਰਮ੍ ਯੀਸ਼ੁ ਰ੍ਯਸ੍ਮਿਨ੍ ਕਾੰਨਾਨਗਰੇ ਜਲੰ ਦ੍ਰਾਕ੍ਸ਼਼ਾਰਸਮ੍ ਆਕਰੋਤ੍ ਤਤ੍ ਸ੍ਥਾਨੰ ਪੁਨਰਗਾਤ੍| ਤਸ੍ਮਿੰਨੇਵ ਸਮਯੇ ਕਸ੍ਯਚਿਦ੍ ਰਾਜਸਭਾਸ੍ਤਾਰਸ੍ਯ ਪੁਤ੍ਰਃ ਕਫਰ੍ਨਾਹੂਮਪੁਰੀ ਰੋਗਗ੍ਰਸ੍ਤ ਆਸੀਤ੍|
47 ௪௭ இயேசு யூதேயாவிலிருந்து, கலிலேயாவிற்கு வந்தார் என்று அந்த மனிதன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரணவேதனையில் இருக்கிறதினால், அவனைக் குணமாக்குவதற்கு வரவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
ਸ ਯੇਹੂਦੀਯਦੇਸ਼ਾਦ੍ ਯੀਸ਼ੋ ਰ੍ਗਾਲੀਲਾਗਮਨਵਾਰ੍ੱਤਾਂ ਨਿਸ਼ਮ੍ਯ ਤਸ੍ਯ ਸਮੀਪੰ ਗਤ੍ਵਾ ਪ੍ਰਾਰ੍ਥ੍ਯ ਵ੍ਯਾਹ੍ਰੁʼਤਵਾਨ੍ ਮਮ ਪੁਤ੍ਰਸ੍ਯ ਪ੍ਰਾਯੇਣ ਕਾਲ ਆਸੰਨਃ ਭਵਾਨ੍ ਆਗਤ੍ਯ ਤੰ ਸ੍ਵਸ੍ਥੰ ਕਰੋਤੁ|
48 ௪௮ அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்காவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਰਕਥਯਦ੍ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਕਰ੍ੰਮ ਚਿਤ੍ਰੰ ਚਿਹ੍ਨੰ ਚ ਨ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾ ਯੂਯੰ ਨ ਪ੍ਰਤ੍ਯੇਸ਼਼੍ਯਥ|
49 ௪௯ அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
ਤਤਃ ਸ ਸਭਾਸਦਵਦਤ੍ ਹੇ ਮਹੇੱਛ ਮਮ ਪੁਤ੍ਰੇ ਨ ਮ੍ਰੁʼਤੇ ਭਵਾਨਾਗੱਛਤੁ|
50 ௫0 இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
ਯੀਸ਼ੁਸ੍ਤਮਵਦਦ੍ ਗੱਛ ਤਵ ਪੁਤ੍ਰੋ(ਅ)ਜੀਵੀਤ੍ ਤਦਾ ਯੀਸ਼ੁਨੋਕ੍ਤਵਾਕ੍ਯੇ ਸ ਵਿਸ਼੍ਵਸ੍ਯ ਗਤਵਾਨ੍|
51 ௫௧ அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
ਗਮਨਕਾਲੇ ਮਾਰ੍ਗਮਧ੍ਯੇ ਦਾਸਾਸ੍ਤੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ਪ੍ਰਾਪ੍ਯਾਵਦਨ੍ ਭਵਤਃ ਪੁਤ੍ਰੋ(ਅ)ਜੀਵੀਤ੍|
52 ௫௨ அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.
ਤਤਃ ਕੰ ਕਾਲਮਾਰਭ੍ਯ ਰੋਗਪ੍ਰਤੀਕਾਰਾਰਮ੍ਭੋ ਜਾਤਾ ਇਤਿ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟੇ ਤੈਰੁਕ੍ਤੰ ਹ੍ਯਃ ਸਾਰ੍ੱਧਦਣ੍ਡਦ੍ਵਯਾਧਿਕਦ੍ਵਿਤੀਯਯਾਮੇ ਤਸ੍ਯ ਜ੍ਵਰਤ੍ਯਾਗੋ(ਅ)ਭਵਤ੍|
53 ௫௩ உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਕ੍ਸ਼਼ਣੇ ਪ੍ਰੋਕ੍ਤਵਾਨ੍ ਤਵ ਪੁਤ੍ਰੋ(ਅ)ਜੀਵੀਤ੍ ਪਿਤਾ ਤਦ੍ਬੁੱਧ੍ਵਾ ਸਪਰਿਵਾਰੋ ਵ੍ਯਸ਼੍ਵਸੀਤ੍|
54 ௫௪ இயேசு யூதேயாவில் இருந்து கலிலேயாவிற்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாவது அற்புதம்.
ਯਿਹੂਦੀਯਦੇਸ਼ਾਦ੍ ਆਗਤ੍ਯ ਗਾਲੀਲਿ ਯੀਸ਼ੁਰੇਤਦ੍ ਦ੍ਵਿਤੀਯਮ੍ ਆਸ਼੍ਚਰ੍ੱਯਕਰ੍ੰਮਾਕਰੋਤ੍|