< யோவான் 21 >

1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது:
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ତିବିରିଆ ଅନେଙ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍‌ ଆରି ବତର ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଲନେ । ଆନିନ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଆମଙଞ୍ଜି ଅବ୍‌ତୁୟ୍‌ଲନେ;
2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌, ତୋମାନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଦିଦୁମ ଗାମ୍‌ତଜି, ଗାଲିଲିନ୍‌ ଆ କାନ୍ନାବାୟ୍‌ ନିତନ୍‍, ଜେବଦିନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଜି ଆରି ଜିସୁନ୍‌ ଆ ଞଙ୍‌ନେମର୍‌ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆରି ବାଗୁନେ ଏକ୍କାନ୍‌ ଡକୋଲଞ୍ଜି ।
3 சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଞେନ୍‌ ଞମ୍‌ୟବାନ୍‌ ଇୟ୍‌ତେ ।” ଆନିଞ୍ଜି ସିମନନ୍‌ଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଇନ୍‌ଲେଞ୍ଜି ନିୟ୍‌ ଆମନ୍‌ ସରିନ୍‌ ଏଇୟ୍‌ତାୟ୍‌ ।” ଆନିଞ୍ଜି ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିର୍ରେ ଡୋଙ୍ଗାଲୋଙନ୍‌ ଇୟ୍‌ଲେ ଡାଜେଜି, ଆରି ତି ଆ ତଗଲ୍‌ ଆନିଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ଞମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
ଆସ୍ରାଆରେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଆସର୍‌ଲଲୋଙନ୍‌ ଆତନଙ୍‌ ଡକୋଲନ୍‌, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ ଗାମ୍‌ଲେ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଅଃଜ୍ଜନାଲଜି ।
5 இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଏ, ପସିୟ୍‌ଜି ଅମଙ୍‌ବେନ୍‌ ଅୟନ୍‌ ଡକୋ ପଙ୍‌?” ଆନିଞ୍ଜି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେଞ୍ଜି, “ଇଜ୍ଜା, ଇନ୍ନିଙ୍‌ ତଡ୍‌ ।”
6 அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଡୋଙ୍ଗାନ୍‌ ଆର୍ଜଡ଼ୋମ୍‌ଗଡ୍‌ ଜାଲନ୍‌ ସେଡ୍‌ବା, ଆମ୍ୱେଞ୍ଜି ଏଞାଙ୍‌ତେ ।” ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିଞ୍ଜି ଜାଲନ୍‌ ସେଡେଞ୍ଜି, ଆରି ଏତ୍ତେଲେ ଆଗୋଗୋୟ୍‌ ଅୟନ୍‌ ଗତରେନ୍‌ ଡ, ଆନିଞ୍ଜି ତିଆତେ ଡିଙ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
7 ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.
ତିଆସନ୍‌ ଅଙ୍ଗା ଞଙ୍‌ନେମର୍‌ଆଡଙ୍‌ ଜିସୁନ୍‌ ଡୁଙ୍‌ୟମେନ୍‌, ଆନିନ୍‌ ପିତ୍ରନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ତିଆନିନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ।” ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ତିଆନିନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଗାମ୍‌ଲେ ଆରମ୍‌ଡଙେନ୍‌, ଆନିନ୍‌ ଆ ଅଙ୍ଗିନ୍‌ ରଲନ୍‌ ସମେଁୟ୍‌ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍‌ ଅନ୍‌ତ୍ତିଡ୍‌ଲନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ଆବଙ୍ଗୁୟ୍ ଡକୋଏନ୍‌;
8 மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
ବନ୍‌ଡ ଆନ୍ନା ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଅୟନ୍‌ ଆବରିଜନ୍‌ ଆ ଜାଲ ଡିଙ୍‌ଲେ ଡିଙ୍‌ଲେ ସନ୍ନା ଡୋଙ୍ଗାଲୋଙନ୍‌ ଜିର୍ରାଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆସର୍‌ଲଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ସଙାୟ୍‌ଲୋଙ୍‌ ଅଃଡ୍ଡକୋଲଜି, ବାଗୁସଅ ସନ୍ତି ଆ ସଙାୟ୍‌ଲୋଙ୍‌ ଆନିଞ୍ଜି ଅୟନ୍‌ ଞମେଞ୍ଜି ।
9 அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.
ଆନିଞ୍ଜି ଆସର୍‌ଲଲୋଙନ୍‌ ପଡ୍‌ଲନ୍‌ ତେତ୍ତେ ଆରଡ଼େତୋଡନ୍‌, ଆରି ତି ଆ ତୋଣ୍ଡୋ ଆଗାୟ୍‌ଗାୟ୍‌ ଅୟନ୍‌ ଡ ରୁଟିନ୍‌ ଆତମ୍ମିଜନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଗିଜେଜି ।
10 ௧0 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ନମିଞେନ୍‌ ଅଙ୍ଗା ଆୟ ଏଞମେନ୍‌ ତେତ୍ତେ ସିଲଡ୍‌ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ପାଙାୟ୍‌ବା ।”
11 ௧௧ சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଜିର୍ରେ ଅୟନ୍‌ ଆବରିଜନ୍‌ ଆ ଜାଲ ଡିଙ୍‌ଲେ ଇୟ୍‌ଲେ ପାଙେ । ତେତ୍ତେ ସୋଡ଼ାରାଡମ୍‌ ଆୟ ବସଅ ତେପନଟା ଡକୋଏନ୍‌, ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଜାଲନ୍‌ ଅଃନ୍ନତଡ୍‌ଲୋ ।
12 ௧௨ இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
ଜିସୁନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ୟବା ଆୟ୍‌ ଜୋମ୍‌ବା ।” ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଜା ଆମନ୍‌ ଆନା ଗାମ୍‌ଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସନେକ୍କୁନ୍‌ ଆସନ୍‌ ଅଃନ୍ନୋମଙ୍‌ଲଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଗାମ୍‌ଲେ ଆନିଞ୍ଜି ଆଜନାଜି ।
13 ௧௩ அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
ଜିସୁନ୍‌ ରୁଟିନ୍‌ ପାଙ୍‌ଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତିୟେଜି, ଆରି ତିଅନ୍ତମ୍‌ ଅୟନ୍‌ ନିୟ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ତିୟେଜି ।
14 ௧௪ இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ଆରବୁମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆଡ୍ରୋଲନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌, କେନ୍‌ଆତେ ମାୟ୍‌ଲେ ୟାଗି ତର, ଜିସୁନ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଲନେ ।
15 ௧௫ அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
ଆନିଞ୍ଜି ଆଗ୍ରାଗାଲଞ୍ଜି ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଏ ଜନନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ସିମନ୍‌, ଆମନ୍‌ କେନ୍‌ଆନିଞ୍ଜି ସିଲଡ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତିଁୟ୍‌ ପଙ୍‌?” ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଓଓ, ପ୍ରବୁ, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତମ୍, ତିଆତେ ଆମନ୍‌ ଜନା ।” ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଆଅନ୍‌ ମେଣ୍ଡାଞେଞ୍ଜି ତୁରାଜି ।”
16 ௧௬ இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ଜିସୁନ୍‌ ଆରି ବତର ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଏ ଜନନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ସିମନ୍‌, ଆମନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତିଁୟ୍‌ ପଙ୍‌?” ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଓଓ, ପ୍ରବୁ, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତମ୍, ତିଆତେ ଆମନ୍‌ ଜନା ।” ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ମେଣ୍ଡାଞେଞ୍ଜି ଜୁବାୟାଜି ।”
17 ௧௭ மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ଜିସୁନ୍‌ ୟାଗି ତର ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଏ ଜନନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ସିମନ୍‌, ଆମନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତିଁୟ୍‌ ପଙ୍‌?” ଜିସୁନ୍‌ ଏନ୍ନେଲେ ୟାଗି ତର ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆବର୍ରେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌, ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ପ୍ରବୁ, ଆମନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଜନା, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ତମ୍, ତିଆତେ ଆମନ୍‌ ଜନା ।” ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ମେଣ୍ଡାଞେଞ୍ଜି ତୁରାଜି ।”
18 ௧௮ நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଆଜାଡ଼ିଡମ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ତମ୍‌, “ବନେଣ୍ଡିଆ ଇଙନ୍‌ ଆମନ୍‌ ରେଡ୍ଡୁବ୍‌ଲନ୍‌ ଅଡ଼େଙ୍ଗା ଲଡୟ୍‌ ଅଡ଼େତ୍ତେ ବୁଲ୍ଲେଏନ୍‌, ବନ୍‌ଡ ଆମନ୍‌ ବୁଡାଲମ୍‌ ଡେନ୍‌ ଆମନ୍‌ ତେକ୍କେସିତନେ, ଆନ୍ନାମର୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ରେଡ୍ଡୁବ୍‌ଡାଲେ, ଅଡ଼େଙ୍ଗା ଆମନ୍‌ ଅଃଲ୍ଲଡଜମ୍‌, ଅଡ଼େତ୍ତେ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଓରୋଙ୍‌ତମ୍‌ ।”
19 ௧௯ இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
ପିତ୍ରନ୍‌ ଏଙ୍ଗାଗୋ ଆ ରନବୁ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ଗୁଗୁତେ ଅବ୍‌ପେମେଙ୍‌ତେ, ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ରନେ । ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙିୟ୍‌ ।”
20 ௨0 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.
ସିମନନ୍‌ ଆୟର୍‌ଗୁଡ଼ିଃଲନ୍‌ ଆଗ୍ରିଜେନ୍‌, ଜିସୁନ୍‌ ଅଙ୍ଗା ଞଙ୍‌ନେମର୍‌ଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମେନ୍‌ ଆରି ଆନା ତଗଲ୍‌ ଗାଗାନେ ଇଙନ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ମାୟଙ୍‌ଲୋଙ୍‌ ଇଙ୍‌ଡର୍‌ଡାଲନ୍‌, “ପ୍ରବୁ, ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆନା ବନେରାଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତମ୍‌,” ଗାମ୍‌ଲେ ବରେନ୍‌, ଆନିନ୍‌ କିଣ୍ଡୋଙ୍‌ଗଡ୍‌ ଜିର୍ତାୟ୍‌ ।
21 ௨௧ அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
ତିଆସନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଗିୟ୍‌ଲେ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ପ୍ରବୁ, କେନ୍‌ଆତେ ଆସନ୍‌ ଇନି?”
22 ௨௨ அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ବାର୍‌ଜନିର୍‌ଞେନ୍‌ ଜାୟ୍‌ ଆନିନ୍‌ ଆମେଙନ୍‌ ଡକୋନେତୋ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ଲଡୟ୍‌ଲାୟ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମନ୍‌ ଇନି ଅଡ଼ୋଅମ୍‌? ଆମନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙିୟ୍‌!”
23 ௨௩ ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
ସିଲତ୍ତେ ତି ଆ ଞଙ୍‌ନେମର୍‌ ଅଃର୍ରବୁଏ ଗାମ୍‌ଲେ ବୋଞାଙଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ତି ଆ ବର୍ନେ ବୁର୍ବୁରାୟ୍‌ଲନେ, ବନ୍‌ଡ ଆନିନ୍‌ ଅଃର୍ରବୁଏ ଗାମ୍‌ଲେ ଜିସୁନ୍‌ ଅଃବ୍ବର୍ରନେ, “ଞେନ୍‌ ୟରର୍ତନାଞନ୍‌ ଜାୟ୍‌ ଆନିନ୍‌ ଆମେଙନ୍‌ ଡକୋନେତୋ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ଲଡୟ୍‌ଲାୟ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମନ୍‌ ଇନି ଅଡ଼ୋଅମ୍‌,” ଗାମ୍‌ଲେ ବର୍ରନେ ।
24 ௨௪ அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
ଆନା କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ସାକିନ୍‌ ତିୟେନ୍‌, ଆରି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଇଡେନ୍‌, ଆନିନ୍‌ ତି ଆ ଞଙ୍‌ନେମର୍‌; ଆରି ଆ ସାକିନ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ଗାମ୍‌ଲେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଜନା ।
25 ௨௫ இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.
ଜିସୁନ୍‌ ଆରି ଗୋଗୋୟ୍‌ଡମ୍‌ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଲୁମେନ୍‌; ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ତଙ୍‌ବୟ୍‌ ତଙ୍‌ବୟ୍‌ ଅମ୍ମେଲେ ଅନିଡନ୍‌ ଡେଏନ୍‌ ନଙ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଅନିଃୟମ୍‌ଲୋଙ୍‌ଞେନ୍‌ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବଇଜି ଡନକ୍କୋନ୍‌ ଆସନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଜାଗା ତଡ୍‌ ବନ୍‌ ।

< யோவான் 21 >