< யோவான் 19 >

1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
ତାର୍‌ ପଚେ ପିଲାତ୍‌ ଜିସୁକେ ନେଇ କର୍‌ଡା ସଙ୍ଗ୍‌ ମାରା ବଲି ଆଦେସ୍‌ ଦେଲା ।
2 படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:
ସନିଅମନ୍‌ କାଟାର୍‌ ମୁକୁଟ୍‌ ତିଆର୍‌ କରି ଜିସୁର୍‌ ମୁଣ୍ଡେ ପିନ୍ଦାଇଲାଇ ଆରି ଜାମ୍‌କଲି ରଙ୍ଗର୍‌ ପଚିଆ ଗାଗ୍‌ଡେ ପିନ୍ଦାଇଦେଲାଇ ।
3 யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
ସେମନ୍‌ ଜିସୁର୍‌ ଲଗେ ଆସିକରି କଇଲାଇ “ଏ ଜିଉଦିମନର୍‌ ରାଜା ଜୁଆର୍‌! ତୁଇ ବେସି ବରସ୍‌ ବଁଚ୍‌!” ବଲି ତାକେ ଚାପଡ୍‌ ଚାପଡ୍‌ ମାର୍‌ଲାଇ ।
4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.
ପିଲାତ୍‌ ଆରି ତରେକ୍‌ ଡାଣ୍ଡେ ବାରଇକରି ରୁଣ୍ଡିରଇଲା ଲକ୍‌ମନ୍‌କେ କଇଲା, “ଦେକା, ଏବେ ମୁଇ ତାକେ ଦସି କର୍‌ବାକେ କାଇ ବୁଲ୍‌କଲାଟା ମିଲେନାଇ । ଏଟାର୍‌ପାଇ ତମର୍‌ ଲଗେ ଆନ୍‌ବି । ଜେନ୍ତିକି ତମେ ଜାନ୍‌ବାର୍‌ ଆଚେ ।”
5 இயேசு, முள்கிரீடமும் சிவப்பு அங்கியும் அணிந்தவராக, வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இதோ, இந்த மனிதன் என்றான்.
ସେବେଲା ଜିସୁ କାଟାର୍‌ ମୁକୁଟ୍‌ ଆରି ଜାମ୍‌କଲି ରଙ୍ଗର୍‌ ପଚିଆ ପିନ୍ଦି ଡାଣ୍ଡେ ଆଇଲା । ପିଲାତ୍‌ ସେମନ୍‌କେ କଇଲା, “ଏଦେ ଦେକା! ଏଦେ ସେ ଲକ୍‌!”
6 பிரதான ஆசாரியர்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் பார்க்கவில்லை என்றான்.
ତାକେ ଦେକ୍‌ଲା ଦାପ୍‌ରେ ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ ଆରି ମନ୍ଦିର୍‌ ଜାଗୁଆଲ୍‌ମନ୍‌ ଆଉଲିଅଇକରି କଇଲାଇ, “ତାକେ କୁରୁସେ ଚଗାଆ! ତାକେ କୁର୍‌ସେ ଚଗାଆ!” ବଲି । ପିଲାତ୍‍ କଇଲା, “ତମେ ତାକେ ନେଇକରି କୁର୍‌ସେ ଚଗାଆ, କାଇକେ ବଇଲେ, ମୁଇ ତାର୍‌ଟାନେ କାଇ ବୁଲ୍‌ ମିସା ଦେକିନାଇ ।”
7 யூதர்கள் அவனுக்கு மறுமொழியாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணம் உண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னபடியால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரிக்க வேண்டும் என்றார்கள்.
ଜିଉଦି ନେତାମନ୍‌ ତାକେ କଇଲାଇ, “ଆମର୍‌ ଗଟେକ୍‌ ନିୟମ୍‌ ଆଚେ । ସେ ନିୟମ୍‌ ଇସାବେ ଏ ମର୍‌ବାର୍‌ ଆଚେ ଆକା । କାଇକେ ବଇଲେ ସେ ନିଜେ ମୁଇ ପର୍‌ମେସରର୍‌ ପିଲା ବଲି ଦାବି କଲାଆଚେ ।”
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாக பயந்து,
ତେଇ ପିଲାତ୍‌ ଏ କାତା ସୁନିକରି ଅଦିକ୍‌ ଡରିଗାଲା ।
9 மீண்டும் அரண்மனைக்குள்ளேபோய், இயேசுவைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு பதில் எதுவும் சொல்லவில்லை.
ପିଲାତ୍‌ ଜିସୁକେ ଆରିତରେକ୍‌ ତାର୍‌ ମେଡେ ବାଉଡାଇ ନେଇ ପାଚାର୍‌ଲା, “ତୁଇ କନ୍ତିଅନି ଆସିଆଚୁସ୍‌?” ମାତର୍‌ ଜିସୁ ତାକେ ପଦେକ୍‌ ମିସା କ‍ଏନାଇ ।
10 ௧0 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
୧୦ସେବେଲାଇ ପିଲାତ୍‌ ତାକେ କଇଲା, “ତୁଇ କାଇ ମର୍‌ ସଙ୍ଗ୍‌ କାତା ନ ଅଉସ୍‌ କି? ତକେ ମୁକ୍‌ଲାଇବାର୍‌ ମର୍‌ ଅଦିକାର୍‌ ଆଚେ ଆରି କୁର୍‌ସେ ଚଗାଇବାର୍‌ ମିସା ମର୍‌ ଅଦିକାର୍‌ ଆଚେ । ଏଟା ତୁଇ ନାଜାନୁସ୍‌ କି?”
11 ௧௧ இயேசு மறுமொழியாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாமலிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இருக்காது; ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்றார்.
୧୧ଜିସୁ ତାକେ କଇଲା, “ପର୍‌ମେସର୍‌ ତକେ ଦେଲାକେସେ ମର୍‌ ଉପ୍‌ରେ ତର୍‌ ଅଦିକାର୍‌ ଆଚେ, ମାତର୍‌ ତର୍‌ଟାନେ ମକେ ଜେ ସର୍‌ପି ଦେଲାଆଚେ, ତାର୍‌ ପାପ୍‌ ଅଦିକ୍‌ ଜବର୍‌ ।”
12 ௧௨ அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
୧୨ଏ କାତା ସୁନି ପିଲାତ୍‌ ଜିସୁକେ ମୁକ୍‌ଲାଇବାକେ ଚେସ୍‌ଟା କଲା । ମାତର୍‌ ଜିଉଦି ଲକ୍‌ମନ୍‌ ଆଉଲିଅଇ କଇଲାଇ, “ତୁଇ ଜଦି ଆକେ ମୁକ୍‌ଲାଇସୁ ବଇଲେ, ସମ୍‌ରାଟର୍‌ ମଇତର୍‌ ନଉଁସ୍‌ । ଜେ ନିଜ୍‌କେ ରାଜା ବଲି ଦାବି କର୍‍ସି, ସେ ତାର୍‌ ବିରଦେ କଇଲାନି ।”
13 ௧௩ பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.
୧୩ପିଲାତ୍‌ ଜିଉଦି ନେତାମନର୍‌ଟାନେଅନି ଏ କାତା ସୁନିକରି ଜିସୁକେ ବାର୍‌କରାଇ ଆନି ପାକ୍‌ନାଇ ତିଆର୍‌ ଅଇରଇଲା ବିଚାର୍‌ କର୍‌ବା ମଣ୍ଡପେ ବସ୍‌ଲା । ଜନ୍‌ଟାକି ଇବ୍‌ରୁ ବାସାଇ ଗବ୍‌ବତା ବଲି କଇବାଇ ।
14 ௧௪ அந்த நாள் பஸ்காவிற்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய நண்பகல் வேளையாக இருந்தது; அப்பொழுது அவன் யூதர்களைப் பார்த்து: இதோ, உங்களுடைய ராஜா என்றான்.
୧୪ସେଦିନେ ନିସ୍‌ତାର୍‌ ପରବର୍‌ ପାଇ ତିଆର୍‌ ଅଇବା ଦିନ୍‌ ରଇଲା । ସେଟା ସେଦିନର୍‌ ଆଡ୍‌ବେଲାଇ ଅଇ ଆଇତେ ରଇଲା । ଆରି ପିଲାତ୍‌ ଜିଉଦିନେତାମନ୍‌କେ କଇଲା, “ଏଦେ ଦେକା! ତମର୍‌ ରାଜା!”
15 ௧௫ அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
୧୫ସେବେଲାଇ ଜିଉଦି ଲକ୍‌ମନ୍‌ ଆଉଲିଅଇ କଇଲାଇ “ତାକେ ମରାଆ! “ତାକେ ମରାଆ! କୁର୍‌ସେ ଚଗାଆ!” ପିଲାତ୍‌ ସେମନ୍‌କେ କଇଲା, “ମୁଇ ତମର୍‌ ରାଜାକେ କୁର୍‌ସେ ଚଗାଇବି କି?” ଏଟା ସୁନି ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ କଇଲାଇ, “ସମ୍‌ରାଟ୍‌କେ ଚାଡିକରି ଆମର୍‌ ଆରି କେ ରାଜା ନାଇ ।”
16 ௧௬ அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
୧୬ସାରାସାରି ପିଲାତ୍‌ ଜିସୁକେ ସେମନର୍‌ ମନ୍‍ କଲା ଇସାବେ କୁର୍‌ସେ ଚଗାଇ ମରାଇବାକେ ସର୍‌ପିଦେଲା । ତାର୍‌ପଚେ ସନିଅମନ୍‌ ଜିସୁକେ ଦାରିଗାଲାଇ ।
17 ௧௭ அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெய மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
୧୭ଜିସୁ ତାର୍‌ ନିଜର୍‌ କୁର୍‌ସ ବଇକରି ନଅରର୍‌ ବାଇରେ ରଇବା କାପାଲ୍‌ ନାଉଁର୍‌ ଜାଗାଇ ଗାଲା । ଏବ୍‌ରି ବାସାଇ ସେ ଜାଗାକେ ଗଲ୍‌ଗାତା ବଲି କଇବାଇ ।
18 ௧௮ அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடு வேறு இரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
୧୮ତେଇ ସେମନ୍‌ ଜିସୁକେ କୁର୍‌ସେ ଚଗାଇଲାଇ । ତାର୍‌ ସଙ୍ଗ୍‍ ଦୁଇ ଲକ୍‌କେ ମିସା କୁର୍‌ସେ ଚଗାଇଲାଇ । ଦୁଇ ଲକ୍‌କେ ଦୁଇବାଟେ ଚଗାଇ ଜିସୁକେ ମଜାଇ କଲାଇ ।
19 ௧௯ பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் பொறுத்தச்செய்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதர்களுடைய ராஜா என்று எழுதியிருந்தது.
୧୯ଆରି ପିଲାତ୍‌ ନିଜେ ଗଟେକ୍‌ ବରଡ୍‌ ଲେକି କୁର୍‌ସେ ଅଲାଇବାକେ ଆଦେସ୍‌ ଦେଲା । ସେ ବରଡ୍‌ତେଇ ନାଜରିତିୟ ଜିସୁ, ଜିଉଦିମନର୍‌ ରାଜା ବଲି ଲେକିରଇଲା ।
20 ௨0 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகில் இருந்தபடியால், யூதர்களில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெய கிரேக்கு, லத்தீன் மொழிகளில் எழுதியிருந்தது.
୨୦ଜିସୁକେ ଜନ୍‌ ଜାଗାଇ କୁର୍‌ସେ ଚଗାଇ ରଇଲାଇ, ସେଟା ଗଡେ ଅନି ବେସି ଦୁର୍‌ ନ ରଇଲା । ସେ ବର୍‌ଡେ ଏବ୍‌ରି ବାସାଇ, ଲାଟିନ୍‌ ବାସାଇ ଆରି ଗିରିକ୍‌ ବାସାଇ ଲେକାଅଇରଇଲା । ବେସି ଲକ୍‌ମନ୍‌ ତେଇ ଲେକ୍‍ଲାଟା ପଡ୍‌ଲାଇ ।
21 ௨௧ அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
୨୧ସେବେଲା ଜିଉଦିମନର୍‌ ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ ପିଲାତ୍‌କେ କଇଲାଇ “ଜିଉଦିମନର୍‌ ରାଜା ବଲି ନ ଲେକି, ସେ ନିଜେ ମୁଇ ଜିଉଦିମନର୍‌ ରାଜା ବଲି କଇଲା ପାରା ଲେକ୍‌ ।”
22 ௨௨ பிலாத்து மறுமொழியாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
୨୨ପିଲାତ୍‌ କଇଲା “ନାଇ ମୁଇ ଜନ୍‌ଟା ଲେକ୍‌ଲି ଆଚି ସେଟା ଆରି ନ ବାଦ୍‌ଲାଇ ।”
23 ௨௩ படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய ஆடைகளை எடுத்து, ஒவ்வொரு படைவீரனுக்கும் ஒவ்வொரு பாகமாக நான்கு பாகமாக்கினார்கள்; மேல் அங்கியையும் எடுத்தார்கள், அந்த மேல் அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாக இருந்தது.
୨୩ଜିସୁକେ କୁର୍‌ସେ ଚଗାଇଲା ପଚେ, ଚାର୍‌ଟା ସନିଅମନ୍‌ ତାର୍‌ ପଚିଆ ନେଇ ଚାରି ବାଗ୍‌ କଲାଇ । ସବୁ ସନିଅମନ୍‌କେ ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ ବାଗ୍‌ ମିଲ୍‌ଲା । ସେମନ୍‌ ଜିସୁ ଉପ୍‌ରେ ପିନ୍ଦ୍‌ବା ବସ୍‍ତର୍‍ ମିସା ବେଟ୍‌ଲାଇ । ସେ ବସ୍‍ତର୍‍ ସିଲାଇ ନ ଅଇ ଉପ୍‌ରେଅନି ତଲେ ଜାକ ଗଟେକ୍‌ସେ ରଇଲା ।
24 ௨௪ அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.
୨୪ସେଟାର୍‌ପାଇ ସେମନ୍‌ ନିଜର୍‌ ନିଜର୍‌ ବିତ୍‌ରେ କାତା ଅଇଲାଇ । “ଆମେ ଏ ପଚିଆ ନ ଚିରିକରି ଏଟା କାକେଅଇସି ବଲି ଜାନ୍‌ବାକେ କେଡ୍‌ ପୁଟାଉଁ ।” ଜେନ୍ତିକି ସାସ୍‌ତରେ ଲେକାଅଇଲା କାତା ସିଦ୍‌ ଅଇବାକେ ଏନ୍ତି ଅଇଲା । “ମର୍‌ ପଚିଆ ସେମନ୍‌ ନିଜର୍‌ ନିଜର୍‌ ବିତ୍‌ରେ ବାଟା କଲାଇ, ଆରି ମୁଇ ପିନ୍ଦ୍‌ବା ପଚିଆର୍‌ ପାଇ କେଡ୍‌ପୁଟାଇଲାଇ ।” ସେଟାସେ ସନିଅମନ୍‌ କଲାଇ ।
25 ௨௫ இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
୨୫ଜିସୁର୍‌ କୁର୍‌ସ ଲଗେ ତାର୍‌ ଆୟା ମରିୟମ୍‌, ତାର୍‌ ଆୟାର୍‌ ବଇନି, କଲ୍‌ପାର୍‌ ମାଇଜି ମରିୟମ୍‌ ଆରି ମଗ୍‌ଦଲିନି ମରିୟମ୍‌ ଟିଆଅଇ ରଇଲାଇ ।
26 ௨௬ அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார்.
୨୬ଜିସୁ ବେସି ଆଲାଦ୍‌ କର୍‌ବା ଗଟେକ୍‌ ସିସ୍‌ ତାର୍‌ ମାଆର୍‌ ଲଗେ ଟିଆ ଅଇରଇଲାଟା ଦେକି ଜିସୁ ତାର୍‌ ମାକେ କଇଲା, “ଏଦେ ଦେକା! ତର୍‌ ପଅ!”
27 ௨௭ பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.
୨୭ତାର୍‌ ପଚେ ସେ ସିସ୍‌କେ କଇଲା “ଏଦେ ଦେକା! ତର୍‌ ଆୟା!” ସେଦିନେ ଅନି ସେ ସିସ୍‌ ଜିସୁର୍‌ ମାକେ ନିଜର୍‌ ଗରେ ଡାକିନେଲା ।
28 ௨௮ அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாக இருக்கிறேன் என்றார்.
୨୮ଏତ୍‌କି ବିତ୍‌ରେ ଜିସୁ ସବୁ ବିସଇ ପୁରାପୁରୁନ୍‌ ଅଇଲାଟା ଜାନିପାର୍‌ଲା, ମାତର୍‌ ସାସ୍‌ତରର୍‌ ବବିସତ୍‌ କାତା ପୁରା କର୍‌ବାପାଇ ସେ କଇଲା “ମକେ ସସ୍‌ କଲାନି ।”
29 ௨௯ காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடல் காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.
୨୯ତେଇ ଗଟେକ୍‌ ନକିଟାନେ ଚପ୍‌ରା ଅଙ୍ଗୁର୍‌ ରସ୍‌ ରଇଲା । ସନିଅମନ୍‌ ଗଟେକ୍‌ ସୁତାର୍‌ ଗର୍‌ଣ୍ଡା ଚବାଲ୍‌ଲାଇ ଆରି ଡେଙ୍ଗ୍‌ ସୁଲ୍‌ଡାଙ୍ଗ୍‌ ଟିପେ ବାନ୍ଦି ଜିସୁର୍‌ ଟଣ୍ଡ୍‌ଲଗେ ଲାମାଇଦେଲାଇ ।
30 ௩0 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
୩୦ଜିସୁ ସେଟା କାଇକରି “ସାରିଗାଲାବେ!” ବଲି କ‍ଇଲା । ଏତ୍‌କି କଇକରି ତାର୍‌ ଆତ୍‌ମା ସର୍‌ପିଦେଲା ।
31 ௩௧ அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாக இருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இல்லாதபடி, யூதர்கள் பிலாத்துவினிடத்தில்போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
୩୧ସେଦିନ୍‌ ନିସ୍‌ତାର୍‌ ପରବର୍‌ ନିଉତା ଦିନ୍‌ ରଇଲାଜେ, ମଲା ଗାଗଡ୍‌ କୁର୍‌ସ ଉପ୍‌ରେ ନ ରଏ, କାଇକେବଇଲେ ସେ ଦିନ୍‌ ବିସ୍‌ରାମ୍‌ବାରର୍‌ ସୁକଲ୍‌ ଦିନ୍‌ ରଇଲା । ସେଟାର୍‌ପାଇ କୁର୍‌ସେ ରଇବା ତିନ୍‌ଲକର୍‌ ଗଡ୍‌ ବାଙ୍ଗାଇକରି ବିନ୍‌ ଜାଗାଇ ନେଅତ୍‌ ବଲି ଜିଉଦିଲକ୍‌ମନ୍‌ ପିଲାତ୍‌କେ ଗୁଆରି କଲାଇ ।
32 ௩௨ அந்தப்படி படைவீரர்கள் வந்து, அவருடனே சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய கால் எலும்புகளையும் மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.
୩୨ସେଟାର୍‍ପାଇ ସନିଅମନ୍‌ ଜାଇ ଜିସୁର୍‌ ସଙ୍ଗ୍‍ ଚଗାଇଅଇରଇବା ଆରି ଦୁଇଲକର୍‌ ଗଡ୍‌ ବାଙ୍ଗାଇଦେଲାଇ ।
33 ௩௩ அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைப் பார்த்து, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.
୩୩ମାତର୍‌ ଜେଡେବେଲା ସେମନ୍‌ ଜିସୁର୍‌ ଲଗେ ଆସି ଦେକ୍‌ଲାଇଜେ, ସେ ମରିଜାଇରଇଲା । ସେଟାର୍‌ପାଇ ସେମନ୍‌ ତାର୍‌ ଗଡ୍‌ ବାଙ୍ଗାଅତ୍‌ ନାଇ ।
34 ௩௪ ஆனாலும் படைவீரர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தது.
୩୪ମାତର୍‌ ଗଟେକ୍‌ ସନିଅ ଚେଲ୍‌ ସଙ୍ଗ୍‌ ତାର୍‌ ପାଞ୍ଜ୍‍ରା ତଲେ ବୁସ୍‌ଲା ଦାପ୍‌ରେ ବନି ଆରି ପାନି ବାରଇଲା ।
35 ௩௫ அதைப் பார்த்தவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி உண்மையாக இருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது உண்மை என்று அவன் அறிந்திருக்கிறான்.
୩୫ଏଟା ଜେ ଦେକି ରଇଲା, ସେ ଏ ସାକି ଦେଲାଆଚେ । (ସେଟାର୍‌ ପାଇ ତମେ ମିସା ବିସ୍‌ବାସ୍‌ କରା । ତାର୍‌ ସାକିଦେଲାଟା ସତ୍‌ସେ । ଆରି ସେ ସତ୍‌କାତା କଇଲା ଆଚେ ବଲିକରି ନିଜେ ବିସ୍‍ବାସ୍‍ କର୍‍ସୁ ।)
36 ௩௬ அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.
୩୬କାଇକେବଇଲେ ସାସ୍‌ତରର୍‍ ଏ ବାକିଅ ପୁରାପୁରୁନ୍‌ ଅଇବାପାଇ ବଲି ଏ ସବୁ ବିସଇ ଗଟ୍‌ଲା, “ତାର୍‌ ଗଟେକ୍‌ ଆଡ୍‌ ମିସା ନ ଚିଲ୍‌ପେ ।”
37 ௩௭ அல்லாமலும் தாங்கள் குத்தினவரை பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
୩୭ପର୍‌ମେସରର୍‌ ସାସ୍‌ତରେ ଆରି ଗଟେକ୍‌ ବାକିଅ ଏନ୍ତାରି ଆଚେ ଜାକେ ସେମନ୍‌ ବୁସ୍‌ଲାଇଆଚତ୍‌, ତାକେ ଦେକ୍‌ବାଇ ଆରି ତାର୍‌ ବାଟେସେ ଦେକ୍‌ତେ ରଇବାଇ ।
38 ௩௮ இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.
୩୮ଏ ସବୁ ଗଟ୍‍ନା ଅଇଲା ପଚେ ଆରାମାତିଆ ଗଡର୍‌ ଜସେପ୍‌ ନାଉଁର୍‌ ଗଟେକ୍‌ ଲକ୍‌ ପିଲାତ୍‌କେ ଜିସୁର୍‌ ଗାଗଡ୍‌ ମାଙ୍ଗ୍‌ଲା । ଜସେପ୍‌ ଜିସୁର୍‌ ସିସ୍‌ ରଇଲା । ମାତର୍‌ ସେ ଜିଉଦି ନେତାମନ୍‌କେ ଡରିକରି ଜାନାଇ ନ ଅଇ ରଇତେ ରଇଲା । ପିଲାତ୍‌ ଜସେପ୍‌କେ ଜିସୁର୍‌ ଗାଗଡ୍‌ ନେ ବଇଲାକେ, ସେ ଜିସୁର୍‌ ମଲାଗାଗଡ୍‌ ଦାରି ଗାଲା ।
39 ௩௯ ஆரம்பத்திலே ஒரு இரவில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும், கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் (முப்பத்திமூன்று கிலோ கிராம்) கொண்டுவந்தான்.
୩୯ନିକଦିମ ମିସା ଜସେପର୍‌ ସଙ୍ଗ୍‍ ଗାଲା । ଏ ନିକଦିମ ଗଟେକ୍‌ ରାତି ଜିସୁକେ ମିସ୍‌ବାର୍‌ ଜାଇରଇଲା । ସେ ଜିସୁର୍‌ ଗାଗ୍‌ଡେ ଲାଗାଇବାକେ ଗନ୍ଦ୍‌ରସ୍‌ ଆରି ଅଙ୍ଗୁର୍‌ ମିସାଇଲା ବାସ୍‌ନା ଚିକନ୍‌ ତିରିସ୍‌ କେଜି ଆନିରଇଲା ।
40 ௪0 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
୪୦ସେମନ୍‌ ଦୁଇ ଲକ୍‌ ମିସିକରି ଜିଉଦିମନର୍‌ ରିତିନିତି ଇସାବେ ଜିସୁର୍‌ ଗାଗଡ୍‌ ନେଇ ବାସ୍‌ନା ଦିନ୍‌ସୁ ସଙ୍ଗ୍‌, ଡେଙ୍ଗ୍‌ ପଚିଆ ଗୁଡିଆଇ ଦେଲାଇ ।
41 ௪௧ அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
୪୧ତାକେ ଜନ୍‌ ଜାଗାଇ କୁର୍‌ସେ ଚଗାଇ ରଇଲାଇ, ସେ ଜାଗାଇ ଗଟେକ୍‌ ବାଡ୍‌ ରଇଲା । ଆରି ସେ ବାଡେ ମଲା ଲକ୍‌ମନ୍‌କେ ସଙ୍ଗଇବାକେ ଗଟେକ୍‌ ନୁଆ ପାଆର୍‌ ରଇଲା । ସେ ପାଆରେ କେବେ ମିସା କାକେ ନ ସଙ୍ଗଇ ରଇଲାଇ ।
42 ௪௨ யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
୪୨ବିସ୍‌ରାମ୍‌ ବାରର୍‌ ନିଉତା ଦିନ୍‌ ଅଇରଇଲା ଆରି ସେ ପାଆର୍‌ ଲଗେ ରଇଲା ଜେ, ସେମନ୍‌ ଜିସୁର୍‌ ଗାଗଡ୍‌ ନେଇକରି ସେ ପାଆରେ ସଙ୍ଗଇଦେଲାଇ ।

< யோவான் 19 >