< யோவான் 18 >

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.
តាះ កថាះ កថយិត្វា យីឝុះ ឝិឞ្យានាទាយ កិទ្រោន្នាមកំ ស្រោត ឧត្តីយ៌្យ ឝិឞ្យៃះ សហ តត្រត្យោទ្យានំ ប្រាវិឝត៑។
2 இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
កិន្តុ វិឝ្វាសឃាតិយិហូទាស្តត៑ ស្ថានំ បរិចីយតេ យតោ យីឝុះ ឝិឞ្យៃះ សាទ៌្ធំ កទាចិត៑ តត៑ ស្ថានម៑ អគច្ឆត៑។
3 யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான்.
តទា ស យិហូទាះ សៃន្យគណំ ប្រធានយាជកានាំ ផិរូឝិនាញ្ច បទាតិគណញ្ច គ្ឫហីត្វា ប្រទីបាន៑ ឧល្កាន៑ អស្ត្រាណិ ចាទាយ តស្មិន៑ ស្ថាន ឧបស្ថិតវាន៑។
4 இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
ស្វំ ប្រតិ យទ៑ ឃដិឞ្យតេ តជ៑ ជ្ញាត្វា យីឝុរគ្រេសរះ សន៑ តានប្ឫច្ឆត៑ កំ គវេឞយថ?
5 அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான்.
តេ ប្រត្យវទន៑, នាសរតីយំ យីឝុំ; តតោ យីឝុរវាទីទ៑ អហមេវ សះ; តៃះ សហ វិឝ្វាសឃាតី យិហូទាឝ្ចាតិឞ្ឋត៑។
6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
តទាហមេវ ស តស្យៃតាំ កថាំ ឝ្រុត្វៃវ តេ បឝ្ចាទេត្យ ភូមៅ បតិតាះ។
7 அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
តតោ យីឝុះ បុនរបិ ប្ឫឞ្ឋវាន៑ កំ គវេឞយថ? តតស្តេ ប្រត្យវទន៑ នាសរតីយំ យីឝុំ។
8 இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
តទា យីឝុះ ប្រត្យុទិតវាន៑ អហមេវ ស ឥមាំ កថាមចកថម៑; យទិ មាមន្វិច្ឆថ តហ៌ីមាន៑ គន្តុំ មា វារយត។
9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
ឥត្ថំ ភូតេ មហ្យំ យាល្លោកាន៑ អទទាស្តេឞាម៑ ឯកមបិ នាហារយម៑ ឥមាំ យាំ កថាំ ស ស្វយមកថយត៑ សា កថា សផលា ជាតា។
10 ௧0 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
តទា ឝិមោន្បិតរស្យ និកដេ ខង្គល្ស្ថិតេះ ស តំ និឞ្កោឞំ ក្ឫត្វា មហាយាជកស្យ មាល្ខនាមានំ ទាសម៑ អាហត្យ តស្យ ទក្ឞិណកណ៌ំ ឆិន្នវាន៑។
11 ௧௧ அப்பொழுது இயேசு பேதுருவைப் பார்த்து: உன் வாளை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் குடிக்காதிருப்பேனோ என்றார்.
តតោ យីឝុះ បិតរម៑ អវទត៑, ខង្គំ កោឞេ ស្ថាបយ មម បិតា មហ្យំ បាតុំ យំ កំសម៑ អទទាត៑ តេនាហំ កិំ ន បាស្យាមិ?
12 ௧௨ அப்பொழுது படைவீரர்களும், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனும், யூதர்களுடைய அதிகாரிகளும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
តទា សៃន្យគណះ សេនាបតិ រ្យិហូទីយានាំ បទាតយឝ្ច យីឝុំ ឃ្ឫត្វា ពទ្ធ្វា ហានន្នាម្នះ កិយផាះ ឝ្វឝុរស្យ សមីបំ ប្រថមម៑ អនយន៑។
13 ௧௩ முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான்.
ស កិយផាស្តស្មិន៑ វត្សរេ មហាយាជត្វបទេ និយុក្តះ
14 ௧௪ மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
សន៑ សាធារណលោកានាំ មង្គលាត៌្ហម៑ ឯកជនស្យ មរណមុចិតម៑ ឥតិ យិហូទីយៃះ សាទ៌្ធម៑ អមន្ត្រយត៑។
15 ௧௫ சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.
តទា ឝិមោន្បិតរោៜន្យៃកឝិឞ្យឝ្ច យីឝោះ បឝ្ចាទ៑ អគច្ឆតាំ តស្យាន្យឝិឞ្យស្យ មហាយាជកេន បរិចិតត្វាត៑ ស យីឝុនា សហ មហាយាជកស្យាដ្ដាលិកាំ ប្រាវិឝត៑។
16 ௧௬ பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
កិន្តុ បិតរោ ពហិទ៌្វារស្យ សមីបេៜតិឞ្ឋទ៑ អតឯវ មហាយាជកេន បរិចិតះ ស ឝិឞ្យះ បុនព៌ហិគ៌ត្វា ទៅវាយិកាយៃ កថយិត្វា បិតរម៑ អភ្យន្តរម៑ អានយត៑។
17 ௧௭ அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான்.
តទា ស ទ្វាររក្ឞិកា បិតរម៑ អវទត៑ ត្វំ កិំ ន តស្យ មានវស្យ ឝិឞ្យះ? តតះ សោវទទ៑ អហំ ន ភវាមិ។
18 ௧௮ குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
តតះ បរំ យត្ស្ថានេ ទាសាះ បទាតយឝ្ច ឝីតហេតោរង្គារៃ រ្វហ្និំ ប្រជ្វាល្យ តាបំ សេវិតវន្តស្តត្ស្ថានេ បិតរស្តិឞ្ឋន៑ តៃះ សហ វហ្និតាបំ សេវិតុម៑ អារភត។
19 ௧௯ பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
តទា ឝិឞ្យេឞូបទេឝេ ច មហាយាជកេន យីឝុះ ប្ឫឞ្ដះ
20 ௨0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
សន៑ ប្រត្យុក្តវាន៑ សវ៌្វលោកានាំ សមក្ឞំ កថាមកថយំ គុប្តំ កាមបិ កថាំ ន កថយិត្វា យត៑ ស្ថានំ យិហូទីយាះ សតតំ គច្ឆន្តិ តត្រ ភជនគេហេ មន្ទិរេ ចាឝិក្ឞយំ។
21 ௨௧ நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
មត្តះ កុតះ ប្ឫច្ឆសិ? យេ ជនា មទុបទេឝម៑ អឝ្ឫណ្វន៑ តានេវ ប្ឫច្ឆ យទ្យទ៑ អវទំ តេ តត៑ ជានិន្ត។
22 ௨௨ இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
តទេត្ថំ ប្រត្យុទិតត្វាត៑ និកដស្ថបទាតិ រ្យីឝុំ ចបេដេនាហត្យ វ្យាហរត៑ មហាយាជកម៑ ឯវំ ប្រតិវទសិ?
23 ௨௩ இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
តតោ យីឝុះ ប្រតិគទិតវាន៑ យទ្យយថាត៌្ហម៑ អចកថំ តហ៌ិ តស្យាយថាត៌្ហស្យ ប្រមាណំ ទេហិ, កិន្តុ យទិ យថាត៌្ហំ តហ៌ិ កុតោ ហេតោ រ្មាម៑ អតាឌយះ?
24 ௨௪ பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான்.
បូវ៌្វំ ហានន៑ សពន្ធនំ តំ កិយផាមហាយាជកស្យ សមីបំ ប្រៃឞយត៑។
25 ௨௫ சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.
ឝិមោន្បិតរស្តិឞ្ឋន៑ វហ្និតាបំ សេវតេ, ឯតស្មិន៑ សមយេ កិយន្តស្តម៑ អប្ឫច្ឆន៑ ត្វំ កិម៑ ឯតស្យ ជនស្យ ឝិឞ្យោ ន? តតះ សោបហ្នុត្យាព្រវីទ៑ អហំ ន ភវាមិ។
26 ௨௬ பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான்.
តទា មហាយាជកស្យ យស្យ ទាសស្យ បិតរះ កណ៌មច្ឆិនត៑ តស្យ កុដុម្ពះ ប្រត្យុទិតវាន៑ ឧទ្យានេ តេន សហ តិឞ្ឋន្តំ ត្វាំ កិំ នាបឝ្យំ?
27 ௨௭ அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது.
កិន្តុ បិតរះ បុនរបហ្នុត្យ កថិតវាន៑; តទានីំ កុក្កុដោៜរៅត៑។
28 ௨௮ அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள்.
តទនន្តរំ ប្រត្យូឞេ តេ កិយផាគ្ឫហាទ៑ អធិបតេ រ្គ្ឫហំ យីឝុម៑ អនយន៑ កិន្តុ យស្មិន៑ អឝុចិត្វេ ជាតេ តៃ រ្និស្តារោត្សវេ ន ភោក្តវ្យំ, តស្យ ភយាទ៑ យិហូទីយាស្តទ្គ្ឫហំ នាវិឝន៑។
29 ௨௯ ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான்.
អបរំ បីលាតោ ពហិរាគត្យ តាន៑ ប្ឫឞ្ឋវាន៑ ឯតស្យ មនុឞ្យស្យ កំ ទោឞំ វទថ?
30 ௩0 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
តទា តេ បេត្យវទន៑ ទុឞ្កម៌្មការិណិ ន សតិ ភវតះ សមីបេ នៃនំ សមាប៌យិឞ្យាមះ។
31 ௩௧ அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
តតះ បីលាតោៜវទទ៑ យូយមេនំ គ្ឫហីត្វា ស្វេឞាំ វ្យវស្ថយា វិចារយត។ តទា យិហូទីយាះ ប្រត្យវទន៑ កស្យាបិ មនុឞ្យស្យ ប្រាណទណ្ឌំ កត៌្តុំ នាស្មាកម៑ អធិការោៜស្តិ។
32 ௩௨ தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
ឯវំ សតិ យីឝុះ ស្វស្យ ម្ឫត្យៅ យាំ កថាំ កថិតវាន៑ សា សផលាភវត៑។
33 ௩௩ அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.
តទនន្តរំ បីលាតះ បុនរបិ តទ៑ រាជគ្ឫហំ គត្វា យីឝុមាហូយ ប្ឫឞ្ដវាន៑ ត្វំ កិំ យិហូទីយានាំ រាជា?
34 ௩௪ இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
យីឝុះ ប្រត្យវទត៑ ត្វម៑ ឯតាំ កថាំ ស្វតះ កថយសិ កិមន្យះ កឝ្ចិន៑ មយិ កថិតវាន៑?
35 ௩௫ பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
បីលាតោៜវទទ៑ អហំ កិំ យិហូទីយះ? តវ ស្វទេឝីយា វិឝេឞតះ ប្រធានយាជកា មម និកដេ ត្វាំ សមាប៌យន, ត្វំ កិំ ក្ឫតវាន៑?
36 ௩௬ இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார்.
យីឝុះ ប្រត្យវទត៑ មម រាជ្យម៑ ឯតជ្ជគត្សម្ពន្ធីយំ ន ភវតិ យទិ មម រាជ្យំ ជគត្សម្ពន្ធីយម៑ អភវិឞ្យត៑ តហ៌ិ យិហូទីយានាំ ហស្តេឞុ យថា សមប៌ិតោ នាភវំ តទត៌្ហំ មម សេវកា អយោត្ស្យន៑ កិន្តុ មម រាជ្យម៑ ឰហិកំ ន។
37 ௩௭ அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
តទា បីលាតះ កថិតវាន៑, តហ៌ិ ត្វំ រាជា ភវសិ? យីឝុះ ប្រត្យុក្តវាន៑ ត្វំ សត្យំ កថយសិ, រាជាហំ ភវាមិ; សត្យតាយាំ សាក្ឞ្យំ ទាតុំ ជនិំ គ្ឫហីត្វា ជគត្យស្មិន៑ អវតីណ៌វាន៑, តស្មាត៑ សត្យធម៌្មបក្ឞបាតិនោ មម កថាំ ឝ្ឫណ្វន្តិ។
38 ௩௮ அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.
តទា សត្យំ កិំ? ឯតាំ កថាំ បឞ្ដ្វា បីលាតះ បុនរបិ ពហិគ៌ត្វា យិហូទីយាន៑ អភាឞត, អហំ តស្យ កមប្យបរាធំ ន ប្រាប្នោមិ។
39 ௩௯ பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான்.
និស្តារោត្សវសមយេ យុឞ្មាភិរភិរុចិត ឯកោ ជនោ មយា មោចយិតវ្យ ឯឞា យុឞ្មាកំ រីតិរស្តិ, អតឯវ យុឞ្មាកំ និកដេ យិហូទីយានាំ រាជានំ កិំ មោចយាមិ, យុឞ្មាកម៑ ឥច្ឆា កា?
40 ௪0 அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
តទា តេ សវ៌្វេ រុវន្តោ វ្យាហរន៑ ឯនំ មានុឞំ នហិ ពរព្ពាំ មោចយ។ កិន្តុ ស ពរព្ពា ទស្យុរាសីត៑។

< யோவான் 18 >