< யோவான் 18 >

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.
जालू यीशुऐ प्राथना करणे बाद अपणे चेलयां सोगी किद्रोन दे नाल्ले पार गिया। ओथु इक बाग था, यीशु कने उदे चेले उस बागे दे अंदर गे।
2 இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
उसयो पकड़बांणे बाला यहूदा भी उसा जगा जो जाणदा था, क्योंकि यीशु ओथु अपणे चेलयां सोगी जांदा था।
3 யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான்.
तालू यहूदा, सिपाईयां दी इक टोलिया सोगी कने बड्डे याजकां कने फरीसियां दे सेवकां जो लेईकरी उस बागे च आया कने हथां च दिय्ये, मशालां, कने हथियार लियो थे।
4 இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
तालू यीशु, उना सबना गल्लां जो जाणी करी जड़ियां उसने होंणे बालियां थियां, अग्गे आई करी उना ला पुछया, की कुसयो तोपा दे न?
5 அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான்.
उना उसयो जबाब दिता, “नासरत नगर ला यीशुऐ जो।” यीशुऐ उना जो बोलया, की मैं ही यीशु है। उसयो पकड़वाणे बाला यहूदा भी उना सोगी खड़ोतया था।
6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
यीशुऐ जो ऐसा बोलदे ही, की मैं ही नासरत दा यीशु है, सै पिच्छे हटी करी धरतिया पर ढेई पे।
7 அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
तालू यीशुऐ उना ला फिरी पुछया की, तुसां कुसयो तोपा दे न, “उना बोलया, नासरत नगर दे यीशु जो।”
8 இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
यीशुऐ जबाब दिता, “मैं तां तुसां जो बोली बैठया है की हाँ मैं ही यीशु है, अगर तुसां मिंजो तोपा दे न तां इना लोकां जो जाणा दिया, ऐ मेरे चेले न।”
9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
ऐसा इस तांई होया की, यीशुऐ जड़ा पेहले बोलया था सै सच्च होई जा: “जिना जो तू मिंजो दितया है उना चे मैं इकी जो भी नी गबाया है।”
10 ௧0 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
तालू शमौन पतरसे अपणी तलवार कडी कने, महायाजके दे इकी नोकरे पर चलाई दिती कने उस दा इक कन उड़ाई दिता। उस सबके दा ना मलखुस था।
11 ௧௧ அப்பொழுது இயேசு பேதுருவைப் பார்த்து: உன் வாளை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் குடிக்காதிருப்பேனோ என்றார்.
तालू यीशुऐ पतरसे ने बोलया, “अपणिया तलवारा जो मयाना च रख। जड़ा कटोरा मेरे पिता परमेश्वरे मिंजो दितया है, क्या मैं उसयो नी पिऐं?”
12 ௧௨ அப்பொழுது படைவீரர்களும், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனும், யூதர்களுடைய அதிகாரிகளும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
तालू सिपाईयां कने उना दे सूबेदारां कने यहूदी अगुवां दे नोकरां यीशु जो पकड़ी करी बन्नी दिता,
13 ௧௩ முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான்.
कने पहले उसयो हन्ना बाल लेई गे, क्योंकि सै उस साले दे महायाजक कैफा दा सौरा था।
14 ௧௪ மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
ऐ सेई कैफा नाऐ दा इक माणु था, जिनी यहूदी अगुवां जो सलाह दिती थी की साड़े लोकां तांई मरणा इक माणुऐ दा खरा है।
15 ௧௫ சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.
शमौन पतरस कने इक होर चेला भी यीशुऐ दे पिच्छे चली पे, इस चेले जो महायाजक जाणदे पछेणदे थे। इस तांई सै यीशुऐ पिच्छे-पिच्छे महायाजक दे अंगणे दीकर गिया,
16 ௧௬ பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
पर पतरस बाहर दरबाजे पर खड़ोई रिया, तालू सै दुज्जा चेला जिसयो महायाजक जाणदे थे सै बाहर आया, कने उनी दरबाजे पर खड़ोतियो नोकराणियां जो बोली करी पतरसे जो अंदर लेई ओंदा।
17 ௧௭ அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான்.
उना नोकराणिया जड़ी दरबाजे पर खड़ोतियो थी, पतरसे जो बोलया, “की तू भी इस माणुऐ दे चेलयां चे तां नी ऐ?” उनी बोलया, “मैं नी है।”
18 ௧௮ குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
सर्दियां दिया बजा ने मंदरे दे रखबाले कने सिपाई अग्ग बाली करी तपा दे थे, कने पतरस भी उना सोगी खड़ोई करी अग्ग तपा दा था।
19 ௧௯ பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
तालू महायाजके यीशुऐ ला उदे चेले कने उदे उपदेशां दे बारे च पूछताछ किती।
20 ௨0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
यीशुऐ उसयो जबाब दिता, “मैं सबना च खुली करी गल्लां कितियां, मैं यहूदी जंज घर कने मंदरे च जाई करी हमेशा उपदेश दिता जिथू यहूदी गिठे होंदे थे, कने कुछ भी लुकी करी कुछ नी बोलया।
21 ௨௧ நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
तू मिंजो ला ऐ सबाल कजो पूछा दा है? सुणने बालयां ला पुछ की मैं उना ने क्या बोलया है। सै जाणदे न की मैं क्या-क्या बोलया है।”
22 ௨௨ இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
जालू यीशुऐ ऐसा बोलया, तां बखे खड़ोतयो मंदरे दे रखबालयां चे इकी रखबाले, यीशुऐ जो थपड़ मारी करी बोलया, “क्या तू महायाजक जो इयां जबाब दे दा?”
23 ௨௩ இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
यीशुऐ उसयो जबाब दिता, अगर मैं गलत बोलया, तां साबित कर की मैं गलत बोलया; पर अगर खरा बोलया है तां मिंजो कजो मारा दा है।
24 ௨௪ பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான்.
यीशुऐ अजे भी बनया ही था, कने हन्ने उसयो तियां ही कैफा महायाजक बाल भेजी दिता।
25 ௨௫ சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.
शमौन पतरस खड़ोई करी अग्ग तपा दा था, तालू उस सोगी खड़ोतयो लोकां उसयो पुछया की, “कुथी तू भी तां उदे चेलयां चे तां नी है?” उनी बोलया, “मैं नी है।”
26 ௨௬ பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான்.
महायाजक दे नोकरां चे इकी नोकरे, जड़ा उदा रिशतेदारां चे था, कने उदा कन पतरसे बडी दितया था, उनी बोलया की तिजो तां मैं यीशुऐ सोगी बागे च नी दिखया था?
27 ௨௭ அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது.
पतरसे फिरी मना करी दिता, कने तालू झट मुर्गे बांग देई दिती।
28 ௨௮ அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள்.
फिरी यहूदी लोक यीशु जो कैफा बाल लेई आऐ कने किल्ले जो लेई गे, ऐ रोमी राज्यपाल पिलातुस दा मेहल था, कने ब्यागा दा बकत था पर सै अपु किले अंदर नी गे अगर जांदे तां उना अशुद्ध होई जाणा था, क्योंकि पिलातुस यहूदी नी था। अगर अशुद्ध होई जांदे तां फसह दी रोटी नी खाई सकदे थे।
29 ௨௯ ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான்.
तालू पिलातुस बाहर निकली करी उना बाल आया कने बोलणा लग्गा, “तुसां इस माणुऐ पर कुसा गल्लां दा अरोप लगा दे न?”
30 ௩0 அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
उना उसयो जबाब दिता, अगर ऐ अपराधी माणु नी होंदा तां असां इसयो तेरे बाल नी लोंदे।
31 ௩௧ அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
पिलातुसे उना जो बोलया, “तुसां ही इसयो लेईजाई करी अपणिया व्यवस्था दे अनुसार इसयो सजा दिया।” यहूदी अगुवां उसयो बोलया, “की सांझो कोई हक नी है की असां कुसी जो मौत दी सजा देई सकन।”
32 ௩௨ தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
ऐ इस तांई होया की यीशु दी सै गल्ल पूरी हो जड़ी उनी ऐ इशारा करदे बोली थी मेरी मौत कियां कुस तरीके ने होणी है।
33 ௩௩ அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.
तालू पिलातुस फिरी किल्ले दे अंदर गिया, कने यीशुऐ जो अंदर सदीकरी पुछया, “तू क्या यहूदी लोकां दा राजा है?”
34 ௩௪ இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
यीशुऐ जबाब दिता, “तू क्या ऐ गल्ल अपणिया तरफा ला बोला दा है, की कुनी होरनी ऐ गल्ल तिजो मरे बारे च बोली है?”
35 ௩௫ பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
पिलातुसे जबाब दिता, “तू जाणदा है की मैं यहूदी नही है? तेरिया ही जाति कने बड्डे याजकां तिजो मेरे हथे दितया है, तू क्या कितया है?”
36 ௩௬ இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார்.
यीशुऐ जबाब दिता, मेरा राज्य इस संसारे दा नी है, अगर मेरा राज्य इस संसारे दा होंदा तां मेरे चेलयां लड़णा था, कने मैं यहूदी अगुवां दे हथे गिरफ्तार नी होंदा: पर मेरा राज्य ऐथू दा नी है।
37 ௩௭ அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
पिलातुसे उसयो बोलया, तू क्या राजा है? यीशुऐ जबाब दिता, “तू बोलदा है, की मैं राजा है, मेरा जन्म लेणा कने संसार च ओंणे दी बजा ऐ है की मैं सच्च दे बारे च सिखाई सके। जड़ा कोई परमेश्वरे ने सच्चा प्यार करदा है, कने मेरा बचन सुणदा है।”
38 ௩௮ அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.
पिलातुसे उसयो बोलया, “सच्च क्या है?” ऐ बोली करी सै फिरी यहूदी अगुवां बाल चली गिया कने उना ने बोलया, “मिंजो उदे च कोई भी दोष नी लग्गा दा है।
39 ௩௯ பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான்.
पर तुहाड़ा ऐ रिबाज है की मैं फसह दे त्योहारे च तुहाड़े तांई इक कैदी छडी दें। तुसां क्या चांदे न की मैं तुहाड़े तांई यहूदियां दे राजे जो छडी दें?”
40 ௪0 அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
तालू उना फिरी जोरे ने बोलया, “इसयो नी, पर साड़े तांई तू बरअब्बा जो छडी दे।” कने बरअब्बा इक डाकू था।

< யோவான் 18 >