< யோவான் 17 >
1 ௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:
තතඃ පරං යීශුරේතාඃ කථාඃ කථයිත්වා ස්වර්ගං විලෝක්යෛතත් ප්රාර්ථයත්, හේ පිතඃ සමය උපස්ථිතවාන්; යථා තව පුත්රස්තව මහිමානං ප්රකාශයති තදර්ථං ත්වං නිජපුත්රස්ය මහිමානං ප්රකාශය|
2 ௨ பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios )
ත්වං යෝල්ලෝකාන් තස්ය හස්තේ සමර්පිතවාන් ස යථා තේභ්යෝ(අ)නන්තායු ර්දදාති තදර්ථං ත්වං ප්රාණිමාත්රාණාම් අධිපතිත්වභාරං තස්මෛ දත්තවාන්| (aiōnios )
3 ௩ ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios )
යස්ත්වම් අද්විතීයඃ සත්ය ඊශ්වරස්ත්වයා ප්රේරිතශ්ච යීශුඃ ඛ්රීෂ්ට ඒතයෝරුභයෝඃ පරිචයේ ප්රාප්තේ(අ)නන්තායු ර්භවති| (aiōnios )
4 ௪ பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன்.
ත්වං යස්ය කර්ම්මණෝ භාරං මහ්යං දත්තවාන්, තත් සම්පන්නං කෘත්වා ජගත්යස්මින් තව මහිමානං ප්රාකාශයං|
5 ௫ பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
අතඒව හේ පිත ර්ජගත්යවිද්යමානේ ත්වයා සහ තිෂ්ඨතෝ මම යෝ මහිමාසීත් සම්ප්රති තව සමීපේ මාං තං මහිමානං ප්රාපය|
6 ௬ நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.
අන්යච්ච ත්වම් ඒතජ්ජගතෝ යාල්ලෝකාන් මහ්යම් අදදා අහං තේභ්යස්තව නාම්නස්තත්ත්වඥානම් අදදාං, තේ තවෛවාසන්, ත්වං තාන් මහ්යමදදාඃ, තස්මාත්තේ තවෝපදේශම් අගෘහ්ලන්|
7 ௭ நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
ත්වං මහ්යං යත් කිඤ්චිද් අදදාස්තත්සර්ව්වං ත්වත්තෝ ජායතේ ඉත්යධුනාජානන්|
8 ௮ நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
මහ්යං යමුපදේශම් අදදා අහමපි තේභ්යස්තමුපදේශම් අදදාං තේපි තමගෘහ්ලන් ත්වත්තෝහං නිර්ගත්ය ත්වයා ප්රේරිතෝභවම් අත්ර ච ව්යශ්වසන්|
9 ௯ நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே.
තේෂාමේව නිමිත්තං ප්රාර්ථයේ(අ)හං ජගතෝ ලෝකනිමිත්තං න ප්රාර්ථයේ කින්තු යාල්ලෝකාන් මහ්යම් අදදාස්තේෂාමේව නිමිත්තං ප්රාර්ථයේ(අ)හං යතස්තේ තවෛවාසතේ|
10 ௧0 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
යේ මම තේ තව යේ ච තව තේ මම තථා තෛ ර්මම මහිමා ප්රකාශ්යතේ|
11 ௧௧ நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
සාම්ප්රතම් අස්මින් ජගති මමාවස්ථිතේඃ ශේෂම් අභවත් අහං තව සමීපං ගච්ඡාමි කින්තු තේ ජගති ස්ථාස්යන්ති; හේ පවිත්ර පිතරාවයෝ ර්යථෛකත්වමාස්තේ තථා තේෂාමප්යේකත්වං භවති තදර්ථං යාල්ලෝකාන් මහ්යම් අදදාස්තාන් ස්වනාම්නා රක්ෂ|
12 ௧௨ நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
යාවන්ති දිනානි ජගත්යස්මින් තෛඃ සහාහමාසං තාවන්ති දිනානි තාන් තව නාම්නාහං රක්ෂිතවාන්; යාල්ලෝකාන් මහ්යම් අදදාස්තාන් සර්ව්වාන් අහමරක්ෂං, තේෂාං මධ්යේ කේවලං විනාශපාත්රං හාරිතං තේන ධර්ම්මපුස්තකස්ය වචනං ප්රත්යක්ෂං භවති|
13 ௧௩ இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
කින්ත්වධුනා තව සන්නිධිං ගච්ඡාමි මයා යථා තේෂාං සම්පූර්ණානන්දෝ භවති තදර්ථමහං ජගති තිෂ්ඨන් ඒතාඃ කථා අකථයම්|
14 ௧௪ நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
තවෝපදේශං තේභ්යෝ(අ)දදාං ජගතා සහ යථා මම සම්බන්ධෝ නාස්ති තථා ජජතා සහ තේෂාමපි සම්බන්ධාභාවාජ් ජගතෝ ලෝකාස්තාන් ඍතීයන්තේ|
15 ௧௫ நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
ත්වං ජගතස්තාන් ගෘහාණේති න ප්රාර්ථයේ කින්ත්වශුභාද් රක්ෂේති ප්රාර්ථයේහම්|
16 ௧௬ நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
අහං යථා ජගත්සම්බන්ධීයෝ න භවාමි තථා තේපි ජගත්සම්බන්ධීයා න භවන්ති|
17 ௧௭ உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
තව සත්යකථයා තාන් පවිත්රීකුරු තව වාක්යමේව සත්යං|
18 ௧௮ நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
ත්වං යථා මාං ජගති ප්රෛරයස්තථාහමපි තාන් ජගති ප්රෛරයං|
19 ௧௯ அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
තේෂාං හිතාර්ථං යථාහං ස්වං පවිත්රීකරෝමි තථා සත්යකථයා තේපි පවිත්රීභවන්තු|
20 ௨0 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
කේවලං ඒතේෂාමර්ථේ ප්රාර්ථයේ(අ)හම් ඉති න කින්ත්වේතේෂාමුපදේශේන යේ ජනා මයි විශ්වසිෂ්යන්ති තේෂාමප්යර්ථේ ප්රාර්ථේයේ(අ)හම්|
21 ௨௧ அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
හේ පිතස්තේෂාං සර්ව්වේෂාම් ඒකත්වං භවතු තව යථා මයි මම ච යථා ත්වය්යේකත්වං තථා තේෂාමප්යාවයෝරේකත්වං භවතු තේන ත්වං මාං ප්රේරිතවාන් ඉති ජගතෝ ලෝකාඃ ප්රතියන්තු|
22 ௨௨ நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
යථාවයෝරේකත්වං තථා තේෂාමප්යේකත්වං භවතු තේෂ්වහං මයි ච ත්වම් ඉත්ථං තේෂාං සම්පූර්ණමේකත්වං භවතු, ත්වං ප්රේරිතවාන් ත්වං මයි යථා ප්රීයසේ ච තථා තේෂ්වපි ප්රීතවාන් ඒතද්යථා ජගතෝ ලෝකා ජානන්ති
23 ௨௩ ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
තදර්ථං ත්වං යං මහිමානං මහ්යම් අදදාස්තං මහිමානම් අහමපි තේභ්යෝ දත්තවාන්|
24 ௨௪ பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.
හේ පිත ර්ජගතෝ නිර්ම්මාණාත් පූර්ව්වං මයි ස්නේහං කෘත්වා යං මහිමානං දත්තවාන් මම තං මහිමානං යථා තේ පශ්යන්ති තදර්ථං යාල්ලෝකාන් මහ්යං දත්තවාන් අහං යත්ර තිෂ්ඨාමි තේපි යථා තත්ර තිෂ්ඨන්ති මමෛෂා වාඤ්ඡා|
25 ௨௫ நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
හේ යථාර්ථික පිත ර්ජගතෝ ලෝකෛස්ත්වය්යඥාතේපි ත්වාමහං ජානේ ත්වං මාං ප්රේරිතවාන් ඉතීමේ ශිෂ්යා ජානන්ති|
26 ௨௬ நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
යථාහං තේෂු තිෂ්ඨාමි තථා මයි යේන ප්රේම්නා ප්රේමාකරෝස්තත් තේෂු තිෂ්ඨති තදර්ථං තව නාමාහං තාන් ඥාපිතවාන් පුනරපි ඥාපයිෂ්යාමි|