< யோவான் 17 >

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்திற்கு ஏறெடுத்து:
ਤਤਃ ਪਰੰ ਯੀਸ਼ੁਰੇਤਾਃ ਕਥਾਃ ਕਥਯਿਤ੍ਵਾ ਸ੍ਵਰ੍ਗੰ ਵਿਲੋਕ੍ਯੈਤਤ੍ ਪ੍ਰਾਰ੍ਥਯਤ੍, ਹੇ ਪਿਤਃ ਸਮਯ ਉਪਸ੍ਥਿਤਵਾਨ੍; ਯਥਾ ਤਵ ਪੁਤ੍ਰਸ੍ਤਵ ਮਹਿਮਾਨੰ ਪ੍ਰਕਾਸ਼ਯਤਿ ਤਦਰ੍ਥੰ ਤ੍ਵੰ ਨਿਜਪੁਤ੍ਰਸ੍ਯ ਮਹਿਮਾਨੰ ਪ੍ਰਕਾਸ਼ਯ|
2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்படி மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரம் கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். (aiōnios g166)
ਤ੍ਵੰ ਯੋੱਲੋਕਾਨ੍ ਤਸ੍ਯ ਹਸ੍ਤੇ ਸਮਰ੍ਪਿਤਵਾਨ੍ ਸ ਯਥਾ ਤੇਭ੍ਯੋ(ਅ)ਨਨ੍ਤਾਯੁ ਰ੍ਦਦਾਤਿ ਤਦਰ੍ਥੰ ਤ੍ਵੰ ਪ੍ਰਾਣਿਮਾਤ੍ਰਾਣਾਮ੍ ਅਧਿਪਤਿਤ੍ਵਭਾਰੰ ਤਸ੍ਮੈ ਦੱਤਵਾਨ੍| (aiōnios g166)
3 ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (aiōnios g166)
ਯਸ੍ਤ੍ਵਮ੍ ਅਦ੍ਵਿਤੀਯਃ ਸਤ੍ਯ ਈਸ਼੍ਵਰਸ੍ਤ੍ਵਯਾ ਪ੍ਰੇਰਿਤਸ਼੍ਚ ਯੀਸ਼ੁਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟ ਏਤਯੋਰੁਭਯੋਃ ਪਰਿਚਯੇ ਪ੍ਰਾਪ੍ਤੇ(ਅ)ਨਨ੍ਤਾਯੁ ਰ੍ਭਵਤਿ| (aiōnios g166)
4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்குக் கொடுத்த செயல்களைச் செய்துமுடித்தேன்.
ਤ੍ਵੰ ਯਸ੍ਯ ਕਰ੍ੰਮਣੋ ਭਾਰੰ ਮਹ੍ਯੰ ਦੱਤਵਾਨ੍, ਤਤ੍ ਸਮ੍ਪੰਨੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਜਗਤ੍ਯਸ੍ਮਿਨ੍ ਤਵ ਮਹਿਮਾਨੰ ਪ੍ਰਾਕਾਸ਼ਯੰ|
5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
ਅਤਏਵ ਹੇ ਪਿਤ ਰ੍ਜਗਤ੍ਯਵਿਦ੍ਯਮਾਨੇ ਤ੍ਵਯਾ ਸਹ ਤਿਸ਼਼੍ਠਤੋ ਮਮ ਯੋ ਮਹਿਮਾਸੀਤ੍ ਸਮ੍ਪ੍ਰਤਿ ਤਵ ਸਮੀਪੇ ਮਾਂ ਤੰ ਮਹਿਮਾਨੰ ਪ੍ਰਾਪਯ|
6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனிதர்களுக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், அவர்களை எனக்குக் கொடுத்தீர், அவர்கள் உம்முடைய வார்த்தையை கடைபிடித்திருக்கிறார்கள்.
ਅਨ੍ਯੱਚ ਤ੍ਵਮ੍ ਏਤੱਜਗਤੋ ਯਾੱਲੋਕਾਨ੍ ਮਹ੍ਯਮ੍ ਅਦਦਾ ਅਹੰ ਤੇਭ੍ਯਸ੍ਤਵ ਨਾਮ੍ਨਸ੍ਤੱਤ੍ਵਜ੍ਞਾਨਮ੍ ਅਦਦਾਂ, ਤੇ ਤਵੈਵਾਸਨ੍, ਤ੍ਵੰ ਤਾਨ੍ ਮਹ੍ਯਮਦਦਾਃ, ਤਸ੍ਮਾੱਤੇ ਤਵੋਪਦੇਸ਼ਮ੍ ਅਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍|
7 நீர் எனக்குக் கொடுத்ததெல்லாம் உம்மாலே உண்டானது என்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
ਤ੍ਵੰ ਮਹ੍ਯੰ ਯਤ੍ ਕਿਞ੍ਚਿਦ੍ ਅਦਦਾਸ੍ਤਤ੍ਸਰ੍ੱਵੰ ਤ੍ਵੱਤੋ ਜਾਯਤੇ ਇਤ੍ਯਧੁਨਾਜਾਨਨ੍|
8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாக அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
ਮਹ੍ਯੰ ਯਮੁਪਦੇਸ਼ਮ੍ ਅਦਦਾ ਅਹਮਪਿ ਤੇਭ੍ਯਸ੍ਤਮੁਪਦੇਸ਼ਮ੍ ਅਦਦਾਂ ਤੇਪਿ ਤਮਗ੍ਰੁʼਹ੍ਲਨ੍ ਤ੍ਵੱਤੋਹੰ ਨਿਰ੍ਗਤ੍ਯ ਤ੍ਵਯਾ ਪ੍ਰੇਰਿਤੋਭਵਮ੍ ਅਤ੍ਰ ਚ ਵ੍ਯਸ਼੍ਵਸਨ੍|
9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாக இருக்கிறார்களே.
ਤੇਸ਼਼ਾਮੇਵ ਨਿਮਿੱਤੰ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ(ਅ)ਹੰ ਜਗਤੋ ਲੋਕਨਿਮਿੱਤੰ ਨ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ ਕਿਨ੍ਤੁ ਯਾੱਲੋਕਾਨ੍ ਮਹ੍ਯਮ੍ ਅਦਦਾਸ੍ਤੇਸ਼਼ਾਮੇਵ ਨਿਮਿੱਤੰ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ(ਅ)ਹੰ ਯਤਸ੍ਤੇ ਤਵੈਵਾਸਤੇ|
10 ௧0 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
ਯੇ ਮਮ ਤੇ ਤਵ ਯੇ ਚ ਤਵ ਤੇ ਮਮ ਤਥਾ ਤੈ ਰ੍ਮਮ ਮਹਿਮਾ ਪ੍ਰਕਾਸ਼੍ਯਤੇ|
11 ௧௧ நான் இனி உலகத்தில் இருக்கப்போவதில்லை, இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாக இருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
ਸਾਮ੍ਪ੍ਰਤਮ੍ ਅਸ੍ਮਿਨ੍ ਜਗਤਿ ਮਮਾਵਸ੍ਥਿਤੇਃ ਸ਼ੇਸ਼਼ਮ੍ ਅਭਵਤ੍ ਅਹੰ ਤਵ ਸਮੀਪੰ ਗੱਛਾਮਿ ਕਿਨ੍ਤੁ ਤੇ ਜਗਤਿ ਸ੍ਥਾਸ੍ਯਨ੍ਤਿ; ਹੇ ਪਵਿਤ੍ਰ ਪਿਤਰਾਵਯੋ ਰ੍ਯਥੈਕਤ੍ਵਮਾਸ੍ਤੇ ਤਥਾ ਤੇਸ਼਼ਾਮਪ੍ਯੇਕਤ੍ਵੰ ਭਵਤਿ ਤਦਰ੍ਥੰ ਯਾੱਲੋਕਾਨ੍ ਮਹ੍ਯਮ੍ ਅਦਦਾਸ੍ਤਾਨ੍ ਸ੍ਵਨਾਮ੍ਨਾ ਰਕ੍ਸ਼਼|
12 ௧௨ நான் அவர்களோடு உலகத்தில் இருக்கும்போது அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, அழிவின் மகன் கெட்டுப்போனானே அல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
ਯਾਵਨ੍ਤਿ ਦਿਨਾਨਿ ਜਗਤ੍ਯਸ੍ਮਿਨ੍ ਤੈਃ ਸਹਾਹਮਾਸੰ ਤਾਵਨ੍ਤਿ ਦਿਨਾਨਿ ਤਾਨ੍ ਤਵ ਨਾਮ੍ਨਾਹੰ ਰਕ੍ਸ਼਼ਿਤਵਾਨ੍; ਯਾੱਲੋਕਾਨ੍ ਮਹ੍ਯਮ੍ ਅਦਦਾਸ੍ਤਾਨ੍ ਸਰ੍ੱਵਾਨ੍ ਅਹਮਰਕ੍ਸ਼਼ੰ, ਤੇਸ਼਼ਾਂ ਮਧ੍ਯੇ ਕੇਵਲੰ ਵਿਨਾਸ਼ਪਾਤ੍ਰੰ ਹਾਰਿਤੰ ਤੇਨ ਧਰ੍ੰਮਪੁਸ੍ਤਕਸ੍ਯ ਵਚਨੰ ਪ੍ਰਤ੍ਯਕ੍ਸ਼਼ੰ ਭਵਤਿ|
13 ௧௩ இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாக அடையும்படி உலகத்தில் இருக்கும்போது இவைகளைச் சொல்லுகிறேன்.
ਕਿਨ੍ਤ੍ਵਧੁਨਾ ਤਵ ਸੰਨਿਧਿੰ ਗੱਛਾਮਿ ਮਯਾ ਯਥਾ ਤੇਸ਼਼ਾਂ ਸਮ੍ਪੂਰ੍ਣਾਨਨ੍ਦੋ ਭਵਤਿ ਤਦਰ੍ਥਮਹੰ ਜਗਤਿ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਏਤਾਃ ਕਥਾ ਅਕਥਯਮ੍|
14 ௧௪ நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தான் இல்லாததுபோல அவர்களும் உலகத்தார் இல்லை; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
ਤਵੋਪਦੇਸ਼ੰ ਤੇਭ੍ਯੋ(ਅ)ਦਦਾਂ ਜਗਤਾ ਸਹ ਯਥਾ ਮਮ ਸਮ੍ਬਨ੍ਧੋ ਨਾਸ੍ਤਿ ਤਥਾ ਜਜਤਾ ਸਹ ਤੇਸ਼਼ਾਮਪਿ ਸਮ੍ਬਨ੍ਧਾਭਾਵਾਜ੍ ਜਗਤੋ ਲੋਕਾਸ੍ਤਾਨ੍ ਰੁʼਤੀਯਨ੍ਤੇ|
15 ௧௫ நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
ਤ੍ਵੰ ਜਗਤਸ੍ਤਾਨ੍ ਗ੍ਰੁʼਹਾਣੇਤਿ ਨ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ ਕਿਨ੍ਤ੍ਵਸ਼ੁਭਾਦ੍ ਰਕ੍ਸ਼਼ੇਤਿ ਪ੍ਰਾਰ੍ਥਯੇਹਮ੍|
16 ௧௬ நான் உலகத்தான் இல்லாததுபோல, அவர்களும் உலகத்தார் இல்லை.
ਅਹੰ ਯਥਾ ਜਗਤ੍ਸਮ੍ਬਨ੍ਧੀਯੋ ਨ ਭਵਾਮਿ ਤਥਾ ਤੇਪਿ ਜਗਤ੍ਸਮ੍ਬਨ੍ਧੀਯਾ ਨ ਭਵਨ੍ਤਿ|
17 ௧௭ உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
ਤਵ ਸਤ੍ਯਕਥਯਾ ਤਾਨ੍ ਪਵਿਤ੍ਰੀਕੁਰੁ ਤਵ ਵਾਕ੍ਯਮੇਵ ਸਤ੍ਯੰ|
18 ௧௮ நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
ਤ੍ਵੰ ਯਥਾ ਮਾਂ ਜਗਤਿ ਪ੍ਰੈਰਯਸ੍ਤਥਾਹਮਪਿ ਤਾਨ੍ ਜਗਤਿ ਪ੍ਰੈਰਯੰ|
19 ௧௯ அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தம் ஆக்கப்பட்டவர்களாக ஆகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
ਤੇਸ਼਼ਾਂ ਹਿਤਾਰ੍ਥੰ ਯਥਾਹੰ ਸ੍ਵੰ ਪਵਿਤ੍ਰੀਕਰੋਮਿ ਤਥਾ ਸਤ੍ਯਕਥਯਾ ਤੇਪਿ ਪਵਿਤ੍ਰੀਭਵਨ੍ਤੁ|
20 ௨0 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதும் இல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
ਕੇਵਲੰ ਏਤੇਸ਼਼ਾਮਰ੍ਥੇ ਪ੍ਰਾਰ੍ਥਯੇ(ਅ)ਹਮ੍ ਇਤਿ ਨ ਕਿਨ੍ਤ੍ਵੇਤੇਸ਼਼ਾਮੁਪਦੇਸ਼ੇਨ ਯੇ ਜਨਾ ਮਯਿ ਵਿਸ਼੍ਵਸਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਤੇਸ਼਼ਾਮਪ੍ਯਰ੍ਥੇ ਪ੍ਰਾਰ੍ਥੇਯੇ(ਅ)ਹਮ੍|
21 ௨௧ அவர்கள் எல்லோரும் ஒன்றாக இருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
ਹੇ ਪਿਤਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਮ੍ ਏਕਤ੍ਵੰ ਭਵਤੁ ਤਵ ਯਥਾ ਮਯਿ ਮਮ ਚ ਯਥਾ ਤ੍ਵੱਯੇਕਤ੍ਵੰ ਤਥਾ ਤੇਸ਼਼ਾਮਪ੍ਯਾਵਯੋਰੇਕਤ੍ਵੰ ਭਵਤੁ ਤੇਨ ਤ੍ਵੰ ਮਾਂ ਪ੍ਰੇਰਿਤਵਾਨ੍ ਇਤਿ ਜਗਤੋ ਲੋਕਾਃ ਪ੍ਰਤਿਯਨ੍ਤੁ|
22 ௨௨ நாம் ஒன்றாக இருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாக இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
ਯਥਾਵਯੋਰੇਕਤ੍ਵੰ ਤਥਾ ਤੇਸ਼਼ਾਮਪ੍ਯੇਕਤ੍ਵੰ ਭਵਤੁ ਤੇਸ਼਼੍ਵਹੰ ਮਯਿ ਚ ਤ੍ਵਮ੍ ਇੱਥੰ ਤੇਸ਼਼ਾਂ ਸਮ੍ਪੂਰ੍ਣਮੇਕਤ੍ਵੰ ਭਵਤੁ, ਤ੍ਵੰ ਪ੍ਰੇਰਿਤਵਾਨ੍ ਤ੍ਵੰ ਮਯਿ ਯਥਾ ਪ੍ਰੀਯਸੇ ਚ ਤਥਾ ਤੇਸ਼਼੍ਵਪਿ ਪ੍ਰੀਤਵਾਨ੍ ਏਤਦ੍ਯਥਾ ਜਗਤੋ ਲੋਕਾ ਜਾਨਨ੍ਤਿ
23 ௨௩ ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாக இருக்கும்படி, என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாக இருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாக இருக்கிறதையும் உலகம் அறியும்படி, நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
ਤਦਰ੍ਥੰ ਤ੍ਵੰ ਯੰ ਮਹਿਮਾਨੰ ਮਹ੍ਯਮ੍ ਅਦਦਾਸ੍ਤੰ ਮਹਿਮਾਨਮ੍ ਅਹਮਪਿ ਤੇਭ੍ਯੋ ਦੱਤਵਾਨ੍|
24 ௨௪ பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.
ਹੇ ਪਿਤ ਰ੍ਜਗਤੋ ਨਿਰ੍ੰਮਾਣਾਤ੍ ਪੂਰ੍ੱਵੰ ਮਯਿ ਸ੍ਨੇਹੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਯੰ ਮਹਿਮਾਨੰ ਦੱਤਵਾਨ੍ ਮਮ ਤੰ ਮਹਿਮਾਨੰ ਯਥਾ ਤੇ ਪਸ਼੍ਯਨ੍ਤਿ ਤਦਰ੍ਥੰ ਯਾੱਲੋਕਾਨ੍ ਮਹ੍ਯੰ ਦੱਤਵਾਨ੍ ਅਹੰ ਯਤ੍ਰ ਤਿਸ਼਼੍ਠਾਮਿ ਤੇਪਿ ਯਥਾ ਤਤ੍ਰ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ ਮਮੈਸ਼਼ਾ ਵਾਞ੍ਛਾ|
25 ௨௫ நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
ਹੇ ਯਥਾਰ੍ਥਿਕ ਪਿਤ ਰ੍ਜਗਤੋ ਲੋਕੈਸ੍ਤ੍ਵੱਯਜ੍ਞਾਤੇਪਿ ਤ੍ਵਾਮਹੰ ਜਾਨੇ ਤ੍ਵੰ ਮਾਂ ਪ੍ਰੇਰਿਤਵਾਨ੍ ਇਤੀਮੇ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਜਾਨਨ੍ਤਿ|
26 ௨௬ நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்தில் இருக்கும்படிக்கும், நானும் அவர்களில் இருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.
ਯਥਾਹੰ ਤੇਸ਼਼ੁ ਤਿਸ਼਼੍ਠਾਮਿ ਤਥਾ ਮਯਿ ਯੇਨ ਪ੍ਰੇਮ੍ਨਾ ਪ੍ਰੇਮਾਕਰੋਸ੍ਤਤ੍ ਤੇਸ਼਼ੁ ਤਿਸ਼਼੍ਠਤਿ ਤਦਰ੍ਥੰ ਤਵ ਨਾਮਾਹੰ ਤਾਨ੍ ਜ੍ਞਾਪਿਤਵਾਨ੍ ਪੁਨਰਪਿ ਜ੍ਞਾਪਯਿਸ਼਼੍ਯਾਮਿ|

< யோவான் 17 >